புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
52 Posts - 59%
heezulia
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தியாகம்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:05 am

புத்தர் சிறு மேளம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அவர் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
வியப்படைந்த சீடர்கள், ""பெருமானே! எதற்காக இந்த மேளம்? எப்போதும் வைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
""நிறைய பேர் எனக்குத் தானம் தர வருகின்றனர். யார் பெரிய அளவில் தானம் தருகிறார்களோ அப்போது நான் இந்த மேளத்தை அடிப்பேன். அவர் தானத்தின் பெருமை உலகத்திற்குத் தெரியும்,'' என்றார் புத்தர்.
பேரரசர் ஒருவர் புத்தர் பெருமானின் சொற்பொழிவைக் கேட்டார். அதில் தன்னை மறந்த அவர், "ஆ! பொருளைத் துறப்பது இவ்வளவு பெருமைக்கு உரியதா? என் துறவு உள்ளத்தை அறிந்து புத்தர் பெருமானே என்னைப் புகழ வேண்டும்' என்று நினைத்தார்.
அந்தப் பேரரசர் யானைகள் பலவற்றின் முதுகில் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களை ஏற்றினார். அவற்றை புத்தருக்குக் காணிக்கையாக வழங்குவதற்கு அரண்மனையிலிருந்து ஆரவாரத்துடன் புறப்பட்டார்.
அந்த ஊர்வலத்தின் எதிரில் வயிறு ஒட்டிப் பரிதாபமாகக் காட்சி அளித்த கிழவி ஒருத்தி வந்தாள்.
""பேரரசரே! பசி உயிர் போகிறது. இப்படியே துடித்தால் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினாள்.
மாதுளம் பழம் ஒன்றை அவளிடம் தூக்கி எறிந்தார் அவர்.
ஊர்வலம் புத்தர் பெருமானின் இருப்பிடத்தை அடைந்தது. விலை உயர்ந்த காணிக்கைப் பொருள்களை எல்லாம் அவரின் திருவடிகளில் வைத்துப் பணிவாக வணங்கினார் பேரரசர்.
புத்தரும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்தக் கிழவி அங்கு வந்தாள்.
தன் கையிலிருந்த மாதுளம் பழத்தைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் வைத்தாள்.
""பெருமானே! இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினார்.
புத்தர் பெருமான் தன் கையிலிருந்த மேளத்தை அடித்தார். மேளத்தின் ஒலி எங்கும் பரவியது.
"கிழவி கொடுத்த காணிக்கை மதிப்பிட முடியாதது; உயர்ந்தது; புத்தர் பெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
எல்லாரும் அந்தக் கிழவியைப் பெருமையுடன் பார்த்தனர்.
அங்கிருந்த பேரரசரால் இதைத் தாங்க முடியவில்லை.
""புத்தர் பெருமானே! நான் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களைக் காணிக்கையாக வைத்தேன். அவற்றை விட இந்தக் கிழவி அளித்த மாதுளம் பழம் உயர்ந்ததா?'' என்று கேட்டார்.
""பேரரசே! பொருள்களின் அளவை வைத்து ஒருவரின் காணிக்கையை மதிப்பிட முடியாது. எந்த உணர்வில் எப்படிப்பட்ட நிலையில் அதைத் தருகிறார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். உம்மிடம் அதிகமாக இருந்த பொன்னையும், முத்துகளையும் காணிக்கையாகத் தந்தீர். ஆனால், பசியுடன் துடித்த இந்த மூதாட்டி, தன் உயிர் போனாலும் போகட்டும் என்று மாதுளம் பழத்தை தந்து உள்ளார். அதிகப்படியான இருப்பதைத் தருவது தியாகம் அல்ல... தன் உயிருக்கு உயிரானதையும் மிகவும் இன்றியமையாததையும் தருவதுதான் தியாகம்,'' என்று அவருக்கு விளக்கினார் புத்தர்.
வெட்கத்தில் தலைகுனிந்தார் அரசர்.

சிறுவர் மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது தியாகம்? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக