புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
31 Posts - 53%
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 2%
Manimegala
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 2%
jairam
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
13 Posts - 4%
prajai
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 1%
jairam
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் சிவமயம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 6:50 pm

ஜைகீஷவ்யர்
என்ற முனிவர் ஆசைகளை முழுமையாக துறந்தவர். இன்பத்தையும் துன்பத்தையும்
சமமாகக் கருதுபவர். தனக்கு துன்பம் செய்பவர்களை யும் மன்னிக்கும்
அருங்குணம் கொண்டவர். கோபம் என்ற சொல்லையே அவர் அறிந்ததில்லை. இப்படிப்பட்ட
மகாஞானியை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. மாறுவேடத்தில்
சிவலோகம் வந்து தன்னை எந்நேரமும் வந்து தரிசித்து செல்ல அனுமதி அளித்தார்.

ஒருமுறை,
சிவபெருமானும், பார்வதிதேவியும் பொருள் என்றால் என்ன? என்பது பற்றி பேசிக்
கொண்டிருந்தனர். சிவன் அவளிடம், இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளும் நானே.
நான் அசைந்தால் தான் இந்த அகிலம் அசையும், காற்று, கடல், வான், நெருப்பு,
பூமி, மக்கள் எல்லாமே நான் தான், என்றதும், பார்வதி கோபித்தாள். சிவனாகிய
தாங்கள் தான் ஜீவன் என்றால், சக்தியாகிய எனக்கு இங்கே என்ன வேலை? நான்
பொருள் இல்லையா? இல்லை, தாங்கள் என்னை பொருட்படுத்தவே இல்லையா? என்றாள்
சீற்றத்துடன்.தேவி! கோபிக்காதே! என்னும் அடங்கிய பொருள்களில் நீயும்
ஒருத்தி, என்றார் சிவன்.அப்போது, ஒரு குரல் கேட்டது.

சிவன் சொல்வதே
உண்மை தேவி! சக்தி என்பது பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. அந்த
சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது,
என்றார்.பார்வதியால் அந்தக் குரலைத் தான் கேட்க முடிந்ததே தவிர, அது
யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. லோகநாதரே! நம் பேச்சினூடே
குறுக்கிட்டவர் யார்? என்னைப் பற்றி இத்தகைய விமர்சனம் செய்ய அவருக்கு என்ன
துணிச்சல்! மனைவியை ஒருவன் விமர்சிக்கும் போது, நீங்களும் அமைதியாக
இருந்தீர்களே! சொல்லுங்கள், அது யாரென்று? என்று கொந்தளித்தாள்.


சிவன் அவளிடம் அன்பே! கோபம் கொள்ளாதே. அவர் எனது பக்தர். சிறந்த தபஸ்வி.
அவருக்கு ஆசை என்பதே இல்லை. என் பக்தனாயிருப்பதற்குரிய அனைத்து தகுதிகளும்
அவரிடம் உள்ளன. எனவே, அவர் என்னை அடிக்கடி தரிசிக்க வருவார். இப்போது அவர்
இங்கு இல்லை. உனக்குரிய பதிலைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரை நான்
தண்டிக்க இயலாது, என்று பதிலளித்தார். அப்படியா! அந்த முனிவரின் ஆசையற்ற
தன்மையை பரிசோதிக்க நான் விரும்புகிறேன், கிளம்புங்கள், என்றாள் பார்வதி.
இருவரும் ரிஷப வாகனத்தில் அவரது இருப்பிடம் வந்தனர். அப்போது, அந்த முனிவர்
எளிய ஆடையுடன் இருந்தார்.

இன்னொரு ஆடை காய்ந்து கொண்டிருந்தது. அது
கந்தலாய் கிழிந்திருந்தது. சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார்.
அது காய்ந்தவுடன் தைப்பதற்காக ஊசியில் நூல்கோர்க்க முயன்று
கொண்டிருந்தார். முனிவரே! உமக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
கேளும், என்றார். ஐயனே! நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன். எதெல்லாம்
எனக்கு தேவையென நினைக்கிறேனோ அவையெல்லாம் தந்து விட்டீர். வேறு எதுவும்
தேவையில்லை, என்ற முனிவரிடம், தபஸ்வியே! நீர் வேறு நான் வேறு அல்ல, என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள், என்று ஆசையைத் தூண்டினார் சிவன்.இதற்கும்
ஜைகீஷவ்ய முனிவர் மயங்கவில்லை. சரி...இந்த ஊசியில் நூலைக் கோர்த்து தந்து
விட்டு கிளம்புங்கள், என்றார்.

ஆசையே இல்லாத அவரைப் பார்த்து
மறைந்திருந்த பார்வதி வெளிப்பட்டாள். முனிவரே! தங்களுக்கு எந்த வித
ஆசையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களை போன்றவர்கள் தெய்வங்களான
எங்களுக்கும் அறிவுரை சொல்லத் தகுதியானவர்கள் தான். சிவத்துக்குள் அடங்கிய
பொருளே சக்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என்று சொல்லி, அவரை வாழ்த்தி
விட்டு கிளம்பினாள். ஆம்...சிவராத்திரி திருநாளில் சிவத்துக்குள் நாம்
ஒடுங்க வேண்டும். எல்லாம் சிவமயம் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களையும்
இறைவனாகவே கருத வேண்டும்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லாம் சிவமயம்  1357389எல்லாம் சிவமயம்  59010615எல்லாம் சிவமயம்  Images3ijfஎல்லாம் சிவமயம்  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 7:57 pm


நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி




எல்லாம் சிவமயம்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக