புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
2 Posts - 2%
jairam
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%
kargan86
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
8 Posts - 5%
prajai
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_m10நாம் செய்யும் காரியங்களும் பேசும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் செய்யும் காரியங்களும் பேசும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:29 pm

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"

குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Sat Sep 26, 2009 9:34 pm

தன் வினை தன்னை சுடும்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 1:12 pm

நாம் செய்யும் காரியங்களும் பேசும்! 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 27, 2009 2:17 pm

நாம் செய்யும் காரியங்களும் பேசும்! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 2:32 pm

எளிமையான கதை , ஆழமான கருத்து ... கோவை சிவா


வாழ்த்துக்கள்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 2:37 pm

சரியான அடி

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக்
கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து
வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும்
சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது
செய்து கொடுத்தேன்"



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 27, 2009 2:39 pm

நன்றி Kraja29 வாங்க பிரகாஸ்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 2:55 pm

வணக்கம் ராஜா
நீங்கள் நலமா ?நாங்கள் நலம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 3:04 pm

பிரகாஸ் wrote:வணக்கம் ராஜா
நீங்கள் நலமா ?நாங்கள் நலம்

நலமாக இருக்கிறேன் பிரகாஷ் , நீங்கள் நலமா வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா ?

என்ன இன்று சற்று தாமதமாக வந்துருக்கீங்க??

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 3:08 pm

தற்ப்பொழுது சிறிது வேளையாக வெளியில் போக வேண்டி உள்ளது அதற்க்கு முன்னர் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஆதலால் வந்தேன் மீண்டும் 1 மணிநேரத்தில் வருவேன் மன்னிக்கவும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக