புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புகையிலை ஒரு கொடிய நஞ்சுப் பொருள். புகையிலையில் உள்ள நிக்கோடின் மிகக்கொடிய நஞ்சாகும். நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானையைக் குத்தினால், அது உடனே மயங்கி சரிந்து விடும். அந்த அளவு மோசமானது, நிக்கோடின்.
ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே இறந்துவிடுவார்.
இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொலை செய்கிறது.
நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில் ஏழு நிமிடம் குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில் நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
தொண்டைப் புற்று
புகையிலையில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இரசாயனங்கள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கின்றன. சுமார் 80 விழுக்காடு தொண்டைப் புற்றுநோய்க்கு புகைபிடித்தலே காரணமாகிறது.
புகைப்பிடிப்பதால் தோல் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தோல் கடினமாவதுடன் சுருக்கம் விழுவதும் அதிகமாகிறது.
புகையிலையில் உள்ள தார் என்ற பொருள் விரல்களையும் நகங்களையும் மஞ்சள் நிறமாக்குகிறது. சொரியாசிஸ் எனப்படும் கொடிய தோல் நோயால் தாக்கப்படும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு இரண்டு மடங்கு அதிகம் உண்டு.
ஆண்கள்
புகைபிடிப்பதாலோ அல்லது புகைபிடிப்போருக்கு அருகில் இருக்கவோ நேரும் பெண்கள், மாதவிலக்கின் போது அதிகம் துன்பப்படுகின்றனர். இத்தகையோருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவதுடன், கருக்கலைவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு.
புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சராசரியாக அரைக்கிலோ எடைக்குறைவாக பிறக்கின்றன. இதனால், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. ஊனத்துடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு இனப்பெருக்க உயிரணுக்கள் எண்ணிக்கை குறைகிறது. புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ஆண்மைக் குறைவுக்கும் சிகரெட்டு காரணமாகிறது.
பார்வைக் குறைவு
அதிகமாக புகைபிடிப்போருக்கு கண்களில் விழித்திரை நோய் தாக்கும் வாய்ப்பு இருமடங்கு உண்டு. முதுமையடையும்போது பார்வைக் குறைவு ஏற்படும் வாய்ப்பும் 5 மடங்கு அதிகம் உண்டு.
வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் தாக்குவதற்கு புகைபிடிப்பதும், புகையிலைப் பொருட்களை சுவைப்பதுமே முதன்மை காரணம். வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு 30 மடங்கு அதிகமாகும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் வாய்ப் புற்றால் ஆண்டுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள்.
புகைப்பிடிப்பதால் வாய் துர்நாற்றம், பற்களும் ஈறுகளும் சேதமடைதல், பற்கள் மஞ்சள் நிறமாதல் என பல பாதிப்புகள் நேர்கின்றன.
மாரடைப்பு
புகைபிடிப்பதால் இரத்து அணுக்களில் கரிக்காற்று திணிக்கப்பட்டு, உயிர்காற்று பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இதயம் உயிர்வளிக்காக ஏங்குகிறது. சாதாரணமானவர்களைவிட, புகைபிடிப்போர் 15 மடங்கு வரை அதிகமாக இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
சிகரெட்டு அதிகமாக தயாரிக்கப்படுவதும், அதிகமானோர் புகைபிடிப்பதும் கடந்த நூறாண்டுகளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் உலகில் நுரையீரல் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாக, எங்கோ ஒன்றுதான் கண்டறியப்பட்டது.
மூச்சுத்திணறல், இருமல், இரத்த வாந்தி என இன்னும் பல பாதிப்புகளுக்கு புகைபிடித்தல் காரணமாகிறது.
புகைபிடித்தால் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், உடலின் பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. உடல் பாகங்களின் செயல்திறன் குறைகிறது. இதனால், நடப்பதுகூட வலி மிகுந்த செயலாகிவிடுகிறது. கால் செயலிழக்கும் நோயால் தாக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் புகைபிடிப்போர்தான்.
ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே இறந்துவிடுவார்.
இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொலை செய்கிறது.
நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில் ஏழு நிமிடம் குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில் நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
தொண்டைப் புற்று
புகையிலையில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இரசாயனங்கள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கின்றன. சுமார் 80 விழுக்காடு தொண்டைப் புற்றுநோய்க்கு புகைபிடித்தலே காரணமாகிறது.
புகைப்பிடிப்பதால் தோல் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தோல் கடினமாவதுடன் சுருக்கம் விழுவதும் அதிகமாகிறது.
புகையிலையில் உள்ள தார் என்ற பொருள் விரல்களையும் நகங்களையும் மஞ்சள் நிறமாக்குகிறது. சொரியாசிஸ் எனப்படும் கொடிய தோல் நோயால் தாக்கப்படும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு இரண்டு மடங்கு அதிகம் உண்டு.
ஆண்கள்
புகைபிடிப்பதாலோ அல்லது புகைபிடிப்போருக்கு அருகில் இருக்கவோ நேரும் பெண்கள், மாதவிலக்கின் போது அதிகம் துன்பப்படுகின்றனர். இத்தகையோருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவதுடன், கருக்கலைவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு.
புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சராசரியாக அரைக்கிலோ எடைக்குறைவாக பிறக்கின்றன. இதனால், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. ஊனத்துடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு இனப்பெருக்க உயிரணுக்கள் எண்ணிக்கை குறைகிறது. புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ஆண்மைக் குறைவுக்கும் சிகரெட்டு காரணமாகிறது.
பார்வைக் குறைவு
அதிகமாக புகைபிடிப்போருக்கு கண்களில் விழித்திரை நோய் தாக்கும் வாய்ப்பு இருமடங்கு உண்டு. முதுமையடையும்போது பார்வைக் குறைவு ஏற்படும் வாய்ப்பும் 5 மடங்கு அதிகம் உண்டு.
வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் தாக்குவதற்கு புகைபிடிப்பதும், புகையிலைப் பொருட்களை சுவைப்பதுமே முதன்மை காரணம். வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு 30 மடங்கு அதிகமாகும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் வாய்ப் புற்றால் ஆண்டுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள்.
புகைப்பிடிப்பதால் வாய் துர்நாற்றம், பற்களும் ஈறுகளும் சேதமடைதல், பற்கள் மஞ்சள் நிறமாதல் என பல பாதிப்புகள் நேர்கின்றன.
மாரடைப்பு
புகைபிடிப்பதால் இரத்து அணுக்களில் கரிக்காற்று திணிக்கப்பட்டு, உயிர்காற்று பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இதயம் உயிர்வளிக்காக ஏங்குகிறது. சாதாரணமானவர்களைவிட, புகைபிடிப்போர் 15 மடங்கு வரை அதிகமாக இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
சிகரெட்டு அதிகமாக தயாரிக்கப்படுவதும், அதிகமானோர் புகைபிடிப்பதும் கடந்த நூறாண்டுகளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் உலகில் நுரையீரல் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாக, எங்கோ ஒன்றுதான் கண்டறியப்பட்டது.
மூச்சுத்திணறல், இருமல், இரத்த வாந்தி என இன்னும் பல பாதிப்புகளுக்கு புகைபிடித்தல் காரணமாகிறது.
புகைபிடித்தால் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், உடலின் பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. உடல் பாகங்களின் செயல்திறன் குறைகிறது. இதனால், நடப்பதுகூட வலி மிகுந்த செயலாகிவிடுகிறது. கால் செயலிழக்கும் நோயால் தாக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் புகைபிடிப்போர்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ursnaveen wrote:
இவ்வாறு ஆதங்கப்ப்டுவதை விடுத்து புகைப்பதை நிறுத்துங்கள் நவீன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
புகை பிடிப்பவர்களுக்கு ..புகை பிடிக்க விருப்பம்....அந்த புகையிலைக்கோ ..புகை பிடிப்பவரகளையே ..பிடிக்கும்.. புகை பிடிப்பாவர்கள் நினைக்கிறார்கள்..தாங்கள் புகை பிடிபபதாய்..அதுதான் இல்லை..புகை இலைதான் இவர்களை பிடிக்கிறது..எஸ் அது இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஒரு எமன்...
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
அனைத்து புகைஞரும் படிக்கவேண்டிய பகுதி
புகை நமக்கு பகை
புகை பிடிக்காமல் இருப்பது மட்டுமல்ல
புகை பிடிப்பவர்களை கண்டாலும்
புகை நமக்கு பகை
புகை பிடிக்காமல் இருப்பது மட்டுமல்ல
புகை பிடிப்பவர்களை கண்டாலும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
திமிங்கிலம் ..இப்படி போடுவதால் ஒருத்தர் திருந்தினாலே..அந்த வெற்றி திமிங்கிலத்துக்கே சேரும்....ராஜா அண்ணா..என்ன நான் சொல்லுறது ..
பட்டவனுக்குத்தான் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உண்டு! இப்பொழுது குறைத்து விட்டேன் தல! இன்னும் சில வாரங்களில் நிறுத்தி விடுவேன்!
சாத்தான் என்றவுடன் மீனுவைத்தானோ என்று ஒருகணம் மகிழ்வடந்தேன், பிறகுதான் புரிந்தது!
சாத்தான் என்றவுடன் மீனுவைத்தானோ என்று ஒருகணம் மகிழ்வடந்தேன், பிறகுதான் புரிந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு wrote:திமிங்கிலம் ..இப்படி போடுவதால் ஒருத்தர் திருந்தினாலே..அந்த வெற்றி திமிங்கிலத்துக்கே சேரும்....ராஜா அண்ணா..என்ன நான் சொல்லுறது ..
இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு புகைபிடிப்பதை விடுவதாக சொன்னாரு , என்ன ஆச்சுன்னே தெரியல , கேட்டு சொல்லுங்க மீனு ,
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஷிவா அண்ணா நீங்க இப்போ புகை பிடிப்பது இல்லைதானே..
ராஜா அண்ணாவுக்கு ஸ்மார்ட் ஆகா பதில் சொல்லுங்க திமிங்க்ஸ்..
ராஜா அண்ணாவுக்கு ஸ்மார்ட் ஆகா பதில் சொல்லுங்க திமிங்க்ஸ்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|