புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில் சொத்து எவ்வளவு இருக்கிறது?
Page 1 of 1 •
தமிழர்கள் எந்த கொள்கையைப் பின்பற்றினாலும், அதில் தொன்றுதொட்டு தீவிரமாகவே இருந்து வருகிறார்கள். நாத்திக கொள்கை என்றாலும், ஆத்திக கொள்கை என்றாலும், அதோடு ஒன்றிப்போய் விடுவார்கள். அந்த வகையில், பழங்காலம் முதல் இறை பக்தி உள்ளவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்தை, ஒரு கடவுளாக மட்டும் நினைத்து, சம்பிரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு மட்டும் போய்விடுவதில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்பதை பரம்பரை பரம்பரையாக நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்குமே கோவிலும், கடவுளும்தான் சரணம் என்றே வாழ்ந்து வருகிறார்கள். அந்தக்காலத்து பெரியவர்கள் தங்கள் வருமானம் சொத்துக்கள் எது என்றாலும் சரி, அதில் ஒரு பங்கு அந்த ஊரில் உள்ள தங்களின் ஆத்மார்த்த ஆண்டவன் அல்லது அம்மனின் கோவிலுக்குத்தான் என்று எழுதி வைத்தார்கள், அப்படியே வழங்கியும் வந்தனர். அந்த வகையில்தான், பல கோவில்களுக்கு ஏராளமான நிலங்கள், கட்டிடங்கள், தங்க நகைகள் என்று சொத்துக்கள் பல பக்தர்களால் வழங்கப்பட்டன.
ஆனால் இப்போது இப்படி சொத்துக்கள் எழுதி வைக்கும் வழக்கமே நின்றுவிட்டது. அந்த உணர்வுகள் இன்னும் மங்கிப்போய்விடவில்லை. ஆனால் மூதாதையர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களை கோவில்களுக்கு எழுதிவைத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாதது கண்டே பலர் வெதும்பிப்போய், நாம் ஏன் இந்த சொத்துக்களை எழுதிவைக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள். கோவிலுக்கு என்று எழுதிவைக்கும் சொத்துக்களின் வருமானம் கோவிலுக்கு வராமல், வேறு எங்கோ போய்விடுவது கண்டு ஒரு சலிப்பான உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 38,481 திருக்கோவில்கள், திருமடங்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,462 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவரி நிலங்களும், 22,599 கட்டிடங்களும், 33,627 மனைகளும் உள்ளன. விவசாய நிலங்களை மட்டும் ஒரு லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கணக்கில் வந்த சொத்துக்கள் விவரம். பல்வேறு காரணங்களால், கணக்கிலே வராமல், யார் -யாரோ அனுபவித்து வரும் சொத்துக்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கிராமக் கோவில்கள், சிறிய கோவில்களின் சொத்துக்கள் விவரமெல்லாம் தெரியவில்லை. இந்த கோவில் சொத்துக்களின் குத்தகை பாக்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவு இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல், கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களின் ஆவணங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் அசல் பத்திரம், வரைபடம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர், நில அளவை பதிவு மற்றும் நிலவரித்திட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர்கள், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை ஆவணக் காப்பகம் ஆகியோரிடம் இருந்து பெற்று, அதை சி.டி.யில் பதிவு செய்து இந்து சமய அற நிலையத்துறையிடம் அரசு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை இன்னும் செயல்படுத்தவில்லை என்று இப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோவில்களுக்கும் அது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்றாலும் சரி, அந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத சிறிய கோவில் என்றாலும் சரி, ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நில புலம், கட்டிடம், மனை, நகைகள் இருக்கிறது என்ற கணக்கை துல்லியமாக எடுத்து, வரவேண்டிய பாக்கிகளை கெடுபிடி வசூல் செய்து, நியாயமான குத்தகை மற்றும் வாடகைகளை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாகும்.
தினதந்தி
ஆனால் இப்போது இப்படி சொத்துக்கள் எழுதி வைக்கும் வழக்கமே நின்றுவிட்டது. அந்த உணர்வுகள் இன்னும் மங்கிப்போய்விடவில்லை. ஆனால் மூதாதையர்கள் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களை கோவில்களுக்கு எழுதிவைத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாதது கண்டே பலர் வெதும்பிப்போய், நாம் ஏன் இந்த சொத்துக்களை எழுதிவைக்க வேண்டும்? என்று நினைக்கிறார்கள். கோவிலுக்கு என்று எழுதிவைக்கும் சொத்துக்களின் வருமானம் கோவிலுக்கு வராமல், வேறு எங்கோ போய்விடுவது கண்டு ஒரு சலிப்பான உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 38,481 திருக்கோவில்கள், திருமடங்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,462 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவரி நிலங்களும், 22,599 கட்டிடங்களும், 33,627 மனைகளும் உள்ளன. விவசாய நிலங்களை மட்டும் ஒரு லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கணக்கில் வந்த சொத்துக்கள் விவரம். பல்வேறு காரணங்களால், கணக்கிலே வராமல், யார் -யாரோ அனுபவித்து வரும் சொத்துக்களின் விவரம் முழுமையாக தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கிராமக் கோவில்கள், சிறிய கோவில்களின் சொத்துக்கள் விவரமெல்லாம் தெரியவில்லை. இந்த கோவில் சொத்துக்களின் குத்தகை பாக்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவு இருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அதற்கெல்லாம் கொஞ்சமும் பயப்படாமல், கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்பவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களின் ஆவணங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் அசல் பத்திரம், வரைபடம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர், நில அளவை பதிவு மற்றும் நிலவரித்திட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர்கள், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை ஆவணக் காப்பகம் ஆகியோரிடம் இருந்து பெற்று, அதை சி.டி.யில் பதிவு செய்து இந்து சமய அற நிலையத்துறையிடம் அரசு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை இன்னும் செயல்படுத்தவில்லை என்று இப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், அரசுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோவில்களுக்கும் அது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் என்றாலும் சரி, அந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத சிறிய கோவில் என்றாலும் சரி, ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நில புலம், கட்டிடம், மனை, நகைகள் இருக்கிறது என்ற கணக்கை துல்லியமாக எடுத்து, வரவேண்டிய பாக்கிகளை கெடுபிடி வசூல் செய்து, நியாயமான குத்தகை மற்றும் வாடகைகளை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாகும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை சிவா அவர்களே...நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|