புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.
சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.
சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.
தினமலர்
Re: பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
#689968- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
நானும் தினமலரில் படித்தேன்.
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !
Similar topics
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» பெரியாறு அணை அருகே புதிய அணைக்கு ஆய்வு பணி
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்; மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|