புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
8 Posts - 5%
prajai
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 6:38 am

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
-----------------------------------------------------------------------
எனது ஐயாயிரம் உரூபா தலைப்பிலான http://www.eegarai.net/t76594-topic#694438 பதிவிற்கு வலுச் சேர்க்கும் பதிவிது.




உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 7:41 am

மிகவும் ஆழமான, அழுத்தமான வரிகள். உண்மையில் அவை வரிகள் அல்ல வலிகள். நன்று.நன்றி. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 17, 2011 4:51 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் ஆழமான, அழுத்தமான வரிகள். உண்மையில் அவை வரிகள் அல்ல வலிகள். நன்று.நன்றி. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி
கல்விக் குழாமில்
சிலரது செயற்பாடுகள்
நம்ம பிள்ளைகளைக் கெடுக்கிறதே
அதனை நினைவூட்டினேன்...



உங்கள் யாழ்பாவாணன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 10:52 am

வலிகள் மிக்க கவிதை!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 2:02 pm

கவி அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:20 pm

விஜயகுமார், ஜாஹீதாபானு ஆகியோருக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 5:27 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

மிகவும் ஆழமான வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:30 pm

நல்ல சிந்தனை வரிகள் கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  224747944



yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:32 pm

ரேவதி wrote:நல்ல சிந்தனை வரிகள் கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  224747944

பாராட்டுக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 5:42 pm

உங்கள் கவிதையில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது.நல்ல கவிதை.ஆனால் கடவுள் எல்லாம் வரமாட்டார்.

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு,அந்தக் குற்றத்தை செய்பவர் மட்டும் இல்லாமல் அந்தக் குற்றம் நிகழ அதற்கு துணை போகிறவர்கள் அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இல்லை ஒரு சில அலுவலகங்களிலும் இந்த நிகழ்வு உண்டு, அரசுத் துறையும் சேர்த்து.
ஒரு பெண் தவறான வழியில் செல்ல நிர்பந்தப் படுத்தப் படுகிறாள், செல்கிறாள் என்றால் அதுவும் ஒரு வகை தவறுதானே.எதோ ஒரு காரணத்திற்காக பெண்கள் அமைதியாக செல்வது குற்றத்தை அதிகப் படுத்துவதற்குச் சமம்.

அப்படி நடக்க முயலுபவர்களை,அந்த சமயத்தில் சமயோசித புத்தியால், எதோ ஒரு வகையில் அவர்கள் தண்டிக்க வேண்டும்.அப்படி நடந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் ஒழியும்.

தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையில் உள்ள வளையல்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக