புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளலார் சீடர்களுக்கு!!!!
Page 1 of 1 •
மரனமில்லா பெருவாழ்வு---நித்திய ஜீவன்--பரலோக பெருவாழ்வு---இவையே ஆதி இந்து மதம்,யூதம்,இசுலாம்,கிரிஸ்தவம் பேசுகிற லட்சியம்!வள்ளலாரின் லட்சியமும் அதுவே!
யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!
கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள் அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் என்பது!அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது!கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!ஆனால் வள்ளலார்``சிறு தெய்வ வழிபாடு கூடாது``என தெளிவாவகவே சொன்னார்!இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
``சாத்தானின் வேதங்கள்``கட்டுரையில் கதிர்வேலு அவர்கள் சகட்டு மேனிக்கு எல்லா மதங்களும் சாத்தானின் வேதங்கள் என எந்த உண்மையையும் லேசாக கூட தொட்டுப்பார்க்காத அறியாமையில் உளறியுள்ளார்!அதற்கு வள்ளலாரின் பெயர் பயன்படுத்த பட்டுள்ளது அதை நீங்கள் யாரும் கண்டும் காணாதது போல இருந்தது எதனால்?புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் என்ன குறை சொல்வீர்கள்?இதை எப்படி சாத்தானின் வேதம் என்று சொல்வீர்கள்?
வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார் என்று நாம் நினைக்கிறோம்!இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?
மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!
ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!
அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலை போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!
அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!
நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!
ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!அதில் உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு உள்ளது!வேறுவேறு மார்க்கம் என்றாலும் முடிவு ஒன்றே!அந்த ஏக இறைவனை உயர்த்தி பிடிப்பது;அவனை அடைவது!கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!
யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!
கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள் அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் என்பது!அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது!கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!ஆனால் வள்ளலார்``சிறு தெய்வ வழிபாடு கூடாது``என தெளிவாவகவே சொன்னார்!இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
``சாத்தானின் வேதங்கள்``கட்டுரையில் கதிர்வேலு அவர்கள் சகட்டு மேனிக்கு எல்லா மதங்களும் சாத்தானின் வேதங்கள் என எந்த உண்மையையும் லேசாக கூட தொட்டுப்பார்க்காத அறியாமையில் உளறியுள்ளார்!அதற்கு வள்ளலாரின் பெயர் பயன்படுத்த பட்டுள்ளது அதை நீங்கள் யாரும் கண்டும் காணாதது போல இருந்தது எதனால்?புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் என்ன குறை சொல்வீர்கள்?இதை எப்படி சாத்தானின் வேதம் என்று சொல்வீர்கள்?
வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார் என்று நாம் நினைக்கிறோம்!இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?
மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!
ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!
அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலை போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!
அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!
நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!
ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!அதில் உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு உள்ளது!வேறுவேறு மார்க்கம் என்றாலும் முடிவு ஒன்றே!அந்த ஏக இறைவனை உயர்த்தி பிடிப்பது;அவனை அடைவது!கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|