புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
3 Posts - 2%
jairam
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%
Poomagi
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%
சிவா
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
17 Posts - 4%
prajai
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
7 Posts - 2%
Jenila
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 1%
jairam
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
3 Posts - 1%
Rutu
அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_m10அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டைவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 12:52 pm

அக்கம் பக்கம்
عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله
صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர்
அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின்
மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு
நோவினை தரவேண்டாம்.

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன் அண்டைவீட்டருடன்
ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறது இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும்
மிக விரிவாகவே விளக்கியுள்ளது.

பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில்
அதன் ஆசிரியரான இமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர் ஹதீஸ்
(யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ) என்ற
சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ் குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை
பதிவு செய்துள்ளார்கள் :

" அல்லாஹ்வையும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை
கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும். ஆனால்
இங்கு அல்லாஹ், மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து
ஆரம்பமும் (அல்லாஹ்) கடைசியுமான (மறுமைநாள்), அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை
படைத்தவன் இன்னும் மறுமையில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு
வழங்குபவனும் அவனே".

உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின்
உண்மையான குணநலன் விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ள
உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும், அல்லது
மாற்று மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறையில் ஒரே
நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது.

ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்)
பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று
எண்ணுமளவிற்க்கு.

ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து
ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள்
இப்படி பதில் சொன்னார்கள்:

1. அவர் உன்னிடம் கடன்கேட்டால்
கொடுப்பாயாக

2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக

3. நோயுற்றால் விசாரிப்பீராக

4. அவருக்கு தேவை ஏற்பட்டால்
கொடுப்பாயாக

5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.

6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில்
பங்கேற்பீராக.

7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில்
பங்கேற்பீராக.

8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து
சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக.

9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை
உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை.

10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும்
கொடுப்பாயாக

11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல்
இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல்
இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம்
ஏற்படால் இருப்பதற்க்கு
).

பக்கத்துவீடு
என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல, துபாய் போன்ற நாடுகளில்
டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல் கட்டிலிருப்பவருக்கும், கீழ் கட்டிலில்
இருப்பவருக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

இன்றய சென்னை போன்ற
நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்வித உறவும் இல்லாத நிலை, இன்னும் சிலர்
பக்கத்து வீட்டர் யார்? என்று தெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற
காலமிது.

இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த
வேண்டும் என்று பேசுகிற நாடுகள் கூட, அடுத்த நாடுகளை நோக்கியே தங்கள் ஏவுகணைகளை
நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.

தனிமனித நிலை மாறுபடாதவரை
சமூக உறவுகள் மாறாது என்ற அடிப்படையில், ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட
தனிமனித நிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார் உறவுகள்
பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணை நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை
என்றும் புரிகிறது.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு
நிறைய உண்பவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,

நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால்
நரகம் சென்றவர்களையும்,
குறைவான இபாதத்திருந்தும்
பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம் சென்றதான நபிகளாரின் வாக்கு...
'நம்
வாழ்விற்கு'
பொன்னால் பொறிக்கவேண்டிய வாசகம்
அன்றோ.....











ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக