புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடகர் கிருஷ் இற்கோர் பகிரங்க மடல்!
Page 1 of 1 •
- GuestGuest
எண்ணிலடங்கா வீரவரலாறுகளைத் தன்னகத்தே அடக்கி, ஈடிணையற்ற உயிர்த்தியாகங்களுடன் வெற்றியின் விளிம்பைத் தொடவிருந்த சமயத்தில், குள்ளநரிகளின் கள்ள உறவுடன், ஸ்ரீலங்காவானது ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. பெற்ற தாயின் கற்பு, கண் முன்னாலேயே சூறையாடப்பட்டுக்கொண்டிருக்க, "அவளின் தாலியைக் கொள்ளையடிப்பதிலேயே" ஒருசில ஈனப்பிறவிகள் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஈனப்பிறவிகளில் ஒன்றாக, மிக அண்மையில் முளைவிட்ட "கிருஷ்"!
நீ பேசிய வீர வசனங்களையெல்லாம் கேட்டேன்.இந்த வீரத்தை இவ்வளவு காலமும் எங்கேயப்பா ஒளித்து வைத்திருந்தாய்? பக்கத்தில் மனைவியிருந்தால், இல்லாத வீரமெல்லாம் யாருக்கும் வந்துவிடுமோ? இவ்வளவு வாய்ச்சொல் வீரம் காட்டும் நீ, ஈழத்தில் இத்தனை படுகொலைகள் அரங்கேறியபோது என்ன செய்துகொண்டிருந்தாய் ? சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தாயோ?
என்ன சொன்னாய்? ... "எனக்குப் பாட மட்டும்தான் தெரியும்..." என்றா?
அடடா! இதைத்தவிர, வேறு எதுவுமே உனக்குத் தெரியாதோ? அப்படியானால், ஒரு பெண்ணைக் கைப்பிடிக்கவேண்டும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது ? அடப்பாவி! எங்கோ தூரம் தொலைவிலுள்ள அமெரிக்காக்காரர்களே ஈழப்படுகொலையை எண்ணி அழுகிறார்கள். உனக்குப் பாடுவதைத்தவிர வெறொன்றுமே தெரியாதா? பக்கத்துவீடு தீப்பிடித்து எரிந்தாலும்,
நீ பாட்டுக்கு பிடில் வாசித்துக்கொண்டுதான் இருப்பாயா? அதனாற்றான், ராட்சசபட்சேயின் மேடையில் பாடப் போனாயோ? அதாவது, பணம் வருமென்றால், எங்கு வேண்டுமானாலும் பாடுவதற்கு நீ தயார். அப்படித்தானே? இதையே இப்படி ஒருமுறை யோசித்துப்பார்!
உன்னைப்பெற்றவளைக் கேவலப்படுத்தவென்றே ஒரு விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலும் போய், அவளையே கேவலப்படுத்திப் பாடிவிட்டு வருவாயோ ? உனக்கென்று ஒரு சொந்தப் புத்தி கிடையாதா ? கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் பார்க்கமாட்டாயா? உன்னை யாரோ மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டுகிறாய்.... ஆனால், யார் என்னவென்று தெரியாதென்கிறாய். வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறாய். இப்படிக் குற்றஞ்சாட்டுவதானால், யாரும் எதுவும் சொல்லலாம்தானே!
"ஸ்ரீலங்காவில், அந்த மேடையில் வந்து பாடமுடியவில்லை.. அதற்காக, சுவிசில் இலவசமாகப் பாடித்தருகிறேன்" என்று நீ கருணா ஊடாக , ராட்சசபட்சேக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் பேசிக்கொள்கிறார்களே! நீ சொல்வது உண்மையானால், ஏன் இதுவும் உண்மையாக இருக்கக்கூடாது? இதில், "பாடுவது எங்க புரபஷன்..". என்ற பீத்தல் வேறு. பாடுவது உனது "புரபஷன்" ஆக இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் பாடுவது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் இல்லையென்றால், ஸ்ரீலங்காவிலேயே உன்னைக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவுக்கு நீ பெரிய TMஸ் - SPB இல்லை. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன்று சுவிஸ்மண்ணில் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்தத் தமிழர்கள் அவ்வப்போது, ஐ. நா. முன்றலில் நடாத்தும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சிங்களம் அந்த மண்ணில் அவர்களின் பலத்தை ஒடுக்க மேற்கொள்ளும் சதி முயற்சிதான் இது என்பது, வெளிப்படையான விஷயம். இதையெல்லாம் கொஞ்சமும் அலசிப் பார்க்காமல், ஆவேசப்பட்டுப் பேட்டியா கொடுக்கிறாய்? வேறு என்ன சொன்னாய்? இங்கை என்ன மாஃபியாவா நடக்குது? என்றா கேட்டாய்?
மலையாளிகள் தமிழகத்தின் உயிர்நாடியையே உறுஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்..
மார்வாடிகள் ஆங்காங்கே நிலையெடுத்துத் தமிழகத்தையே ஆக்கிரமிக்கிறார்கள்..
உனது நாட்டு மீனவனைச் சிங்களன் நாயைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளுகிறான்...
உனது நாடே, எதிரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது....
இப்படியாக, எண்ணற்ற மாஃபியாக்கள் உன்னைச் சுற்றியே இருக்க.. நீ சுவிசிலேயா வந்து மாஃபியாவைத் தேடுகிறாய்? இறுதியாக உனக்கு ஒரு வேண்டுகோள்!
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
நட்புடன்
சிவம் அமுதசிவம்
இந்த ஈனப்பிறவிகளில் ஒன்றாக, மிக அண்மையில் முளைவிட்ட "கிருஷ்"!
நீ பேசிய வீர வசனங்களையெல்லாம் கேட்டேன்.இந்த வீரத்தை இவ்வளவு காலமும் எங்கேயப்பா ஒளித்து வைத்திருந்தாய்? பக்கத்தில் மனைவியிருந்தால், இல்லாத வீரமெல்லாம் யாருக்கும் வந்துவிடுமோ? இவ்வளவு வாய்ச்சொல் வீரம் காட்டும் நீ, ஈழத்தில் இத்தனை படுகொலைகள் அரங்கேறியபோது என்ன செய்துகொண்டிருந்தாய் ? சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தாயோ?
என்ன சொன்னாய்? ... "எனக்குப் பாட மட்டும்தான் தெரியும்..." என்றா?
அடடா! இதைத்தவிர, வேறு எதுவுமே உனக்குத் தெரியாதோ? அப்படியானால், ஒரு பெண்ணைக் கைப்பிடிக்கவேண்டும் என்பது மட்டும் எப்படித் தெரிந்தது ? அடப்பாவி! எங்கோ தூரம் தொலைவிலுள்ள அமெரிக்காக்காரர்களே ஈழப்படுகொலையை எண்ணி அழுகிறார்கள். உனக்குப் பாடுவதைத்தவிர வெறொன்றுமே தெரியாதா? பக்கத்துவீடு தீப்பிடித்து எரிந்தாலும்,
நீ பாட்டுக்கு பிடில் வாசித்துக்கொண்டுதான் இருப்பாயா? அதனாற்றான், ராட்சசபட்சேயின் மேடையில் பாடப் போனாயோ? அதாவது, பணம் வருமென்றால், எங்கு வேண்டுமானாலும் பாடுவதற்கு நீ தயார். அப்படித்தானே? இதையே இப்படி ஒருமுறை யோசித்துப்பார்!
உன்னைப்பெற்றவளைக் கேவலப்படுத்தவென்றே ஒரு விழா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலும் போய், அவளையே கேவலப்படுத்திப் பாடிவிட்டு வருவாயோ ? உனக்கென்று ஒரு சொந்தப் புத்தி கிடையாதா ? கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் பார்க்கமாட்டாயா? உன்னை யாரோ மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டுகிறாய்.... ஆனால், யார் என்னவென்று தெரியாதென்கிறாய். வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக நிற்கிறாய். இப்படிக் குற்றஞ்சாட்டுவதானால், யாரும் எதுவும் சொல்லலாம்தானே!
"ஸ்ரீலங்காவில், அந்த மேடையில் வந்து பாடமுடியவில்லை.. அதற்காக, சுவிசில் இலவசமாகப் பாடித்தருகிறேன்" என்று நீ கருணா ஊடாக , ராட்சசபட்சேக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் பேசிக்கொள்கிறார்களே! நீ சொல்வது உண்மையானால், ஏன் இதுவும் உண்மையாக இருக்கக்கூடாது? இதில், "பாடுவது எங்க புரபஷன்..". என்ற பீத்தல் வேறு. பாடுவது உனது "புரபஷன்" ஆக இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் பாடுவது அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் இல்லையென்றால், ஸ்ரீலங்காவிலேயே உன்னைக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவுக்கு நீ பெரிய TMஸ் - SPB இல்லை. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன்று சுவிஸ்மண்ணில் தமிழர்கள் நிறைந்திருக்கிறார்கள். இந்தத் தமிழர்கள் அவ்வப்போது, ஐ. நா. முன்றலில் நடாத்தும் போராட்டங்களால் நிலைகுலைந்து போயிருக்கும் சிங்களம் அந்த மண்ணில் அவர்களின் பலத்தை ஒடுக்க மேற்கொள்ளும் சதி முயற்சிதான் இது என்பது, வெளிப்படையான விஷயம். இதையெல்லாம் கொஞ்சமும் அலசிப் பார்க்காமல், ஆவேசப்பட்டுப் பேட்டியா கொடுக்கிறாய்? வேறு என்ன சொன்னாய்? இங்கை என்ன மாஃபியாவா நடக்குது? என்றா கேட்டாய்?
மலையாளிகள் தமிழகத்தின் உயிர்நாடியையே உறுஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்..
மார்வாடிகள் ஆங்காங்கே நிலையெடுத்துத் தமிழகத்தையே ஆக்கிரமிக்கிறார்கள்..
உனது நாட்டு மீனவனைச் சிங்களன் நாயைச் சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளுகிறான்...
உனது நாடே, எதிரிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது....
இப்படியாக, எண்ணற்ற மாஃபியாக்கள் உன்னைச் சுற்றியே இருக்க.. நீ சுவிசிலேயா வந்து மாஃபியாவைத் தேடுகிறாய்? இறுதியாக உனக்கு ஒரு வேண்டுகோள்!
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
நட்புடன்
சிவம் அமுதசிவம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..."
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"நா தமிழ்ப்பொண்ணு... கிருசும் அப்பிடிதா..." என்று உன் மனைவி சொன்னது உண்மையானால் - நீங்கள் இருவருமே, தமிழ்ப் பெற்றோர்களுக்குத்தான் பிறந்தீர்கள் என்பது உண்மையானால்... தயவுசெய்து, இந்தப் பயணத்தை ரத்துச் செய்துவிடு! கண்ணாற்காண்பதும் பொய் காதாற் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!
சொந்த புத்தி இல்லை என்றாலும் பரவாயில்லை ! சொல்புத்தியையாவது கேட்க கூடாதா?...உடனே முடிவெடுத்து பயணத்தை ரத்து செய்த ஜீவா பாராட்டுக்குரியவர் !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பணம் மட்டும் கொடுத்தால் போதும் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
சங்கீதா என்பவர் ரசிகா என்ற பெயரில் மலயாள /தமிழ் பட உலகிலும் வலம் வந்தவராமே! தமிழரா அவர்?
ரமணியன்.
ரமணியன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் ஐயா.T.N.Balasubramanian wrote:சங்கீதா என்பவர் ரசிகா என்ற பெயரில் மலயாள /தமிழ் பட உலகிலும் வலம் வந்தவராமே! தமிழரா அவர்?
ரமணியன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|