புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
Page 1 of 1 •
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
#708369- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வெள்ளிக்கிழமை, 6, ஜனவரி 2012 (11:57 IST)
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் :
தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
தேர்தல் விதிமுறை மீறிய வழக்கு சம்பந்தமாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்ய,ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்.தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அவர் மீது தி.மு.க., முன்னாள் எம்.பி., குப்புசாமி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அதையெடுத்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அப்போது புவனகிரி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, முதல்வர் ஜெயலலிதா மீது, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார். அதனால், இந்த வழக்கு 36 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில், மாஜிஸ்திரேட் கோமதி, ஏற்கனவே போடப்பட்ட பிடிவாரன்டை முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு, பிப்ரவரி, 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்த பிடிவாரன்டை சமர்ப்பிக்க தடையாணை கோரி, கடலூர் மாவட்ட கோர்ட்டில், வழக்கறி ஞர் சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதாவிற்கு போடப் பட்ட பிடிவாரன்டை ரத்து செய்யவும், சம்மன் சமர்ப்பிக்க தடையாணை பிறப்பித்தும், நீதிபதி உத்திராபதி உத்தர விட்டார்.
பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாதுபரங்கிப்பேட்டை கோர்ட்டில் வாதம்:நேற்று ஜெ., தரப்பில் வழக்கறிஞர்கள் சங்கரன், ஜெயச்சந்திரன், அருண்மொழி வர்மன் ஆகியோர் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள், ஜெ.,க்கு சம்மனும் கொடுக்கவில்லை. சம்மனையும் அவர் வாங்க மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, அவருக்கு பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாது, போட்டதை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டனர்.
அதற்கு மாஜிஸ்திரேட் கோமதி, "இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, இன்று வரை தடை உள்ளதா? அதற்கான காப்பியை கொடுங்கள்' எனக் கேட்டார். வழக்கறிஞர்கள், "காப்பி கொண்டு வரவில்லை' என தெரிவித்தனர்.
அதையடுத்து மாஜிஸ்திரேட் கோமதி, பிடிவாரன்டை ரத்து செய்ய ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரி செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜெ., வழக்கறிஞர்கள், தாங்கள் கொடுத்த மனுவை திரும்பப் பெற, மனு தாக்கல் செய்தனர்.
நக்கீரன்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் :
தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
தேர்தல் விதிமுறை மீறிய வழக்கு சம்பந்தமாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்ய,ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்.தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அவர் மீது தி.மு.க., முன்னாள் எம்.பி., குப்புசாமி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அதையெடுத்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அப்போது புவனகிரி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, முதல்வர் ஜெயலலிதா மீது, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார். அதனால், இந்த வழக்கு 36 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில், மாஜிஸ்திரேட் கோமதி, ஏற்கனவே போடப்பட்ட பிடிவாரன்டை முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு, பிப்ரவரி, 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்த பிடிவாரன்டை சமர்ப்பிக்க தடையாணை கோரி, கடலூர் மாவட்ட கோர்ட்டில், வழக்கறி ஞர் சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதாவிற்கு போடப் பட்ட பிடிவாரன்டை ரத்து செய்யவும், சம்மன் சமர்ப்பிக்க தடையாணை பிறப்பித்தும், நீதிபதி உத்திராபதி உத்தர விட்டார்.
பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாதுபரங்கிப்பேட்டை கோர்ட்டில் வாதம்:நேற்று ஜெ., தரப்பில் வழக்கறிஞர்கள் சங்கரன், ஜெயச்சந்திரன், அருண்மொழி வர்மன் ஆகியோர் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள், ஜெ.,க்கு சம்மனும் கொடுக்கவில்லை. சம்மனையும் அவர் வாங்க மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, அவருக்கு பிடிவாரன்ட் போட்டிருக்கக் கூடாது, போட்டதை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டனர்.
அதற்கு மாஜிஸ்திரேட் கோமதி, "இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, இன்று வரை தடை உள்ளதா? அதற்கான காப்பியை கொடுங்கள்' எனக் கேட்டார். வழக்கறிஞர்கள், "காப்பி கொண்டு வரவில்லை' என தெரிவித்தனர்.
அதையடுத்து மாஜிஸ்திரேட் கோமதி, பிடிவாரன்டை ரத்து செய்ய ஆட்சேபனை கேட்டு, தேர்தல் அதிகாரி செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜெ., வழக்கறிஞர்கள், தாங்கள் கொடுத்த மனுவை திரும்பப் பெற, மனு தாக்கல் செய்தனர்.
நக்கீரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|