புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
1 Post - 1%
bala_t
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
1 Post - 1%
prajai
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
280 Posts - 42%
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
5 Posts - 1%
prajai
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:57 pm

குண்டூர் : ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.

சிலுவையில் அறைய வேண்டும்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.
ரத்தம் கொட்டியது

இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது


தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தட்ஸ் தமிழ்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 3:02 pm

இப்படியும் கொலை செய்யலாம்!



மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 3:07 pm

அடப் பாவிகளா, இரண்டாம் வருகையில் ஏசுநாதர் திரும்பவும் வந்தாலும் இப்படித்தான் அவரை திரும்பவும் சிலுவையில் தூக்கி விடுவார்கள் சோகம் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 3:44 pm

மூட நம்பிக்கை என்று சொல்வதா இல்லை மன நிலை மயக்கம் என்று சொல்வதா புரியவில்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:46 pm

அடப்பாவிகளா இதென்ன முட்டாள் தானம் அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 3:55 pm

பயம்
வீடியோ வேற எடுத்தாங்கலாம் அவனுகளுக்குல்ல தண்டன குடுக்கோனும்???

wessleyin
wessleyin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 07/01/2012

Postwessleyin Sat Jan 07, 2012 4:10 pm

அவர்களை தடுக்காதீர்கள் போகவிடுங்கள்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 07, 2012 5:10 pm

என்ன கொடுமை சார் இது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 5:21 pm

பிரபலமாகுறதுக்கு எப்டிலாம் யோசிக்கிறாங்க.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:23 pm

அட பாவிகளா. இவனுக மடதனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா.
அந்த பொண்ணும் சத்தம் போடமா தானே இருந்து இருக்கா?




மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Uமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Dமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Aமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Yமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Aமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Sமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Uமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Dமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Hமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக