புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
4 Posts - 5%
Rutu
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
3 Posts - 4%
Baarushree
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
2 Posts - 2%
prajai
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
2 Posts - 2%
Jenila
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
2 Posts - 2%
viyasan
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_m10பயம் கொள்ளத் தேவையில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம் கொள்ளத் தேவையில்லை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 10, 2012 9:55 pm


2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். ‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே
http://rajmohamedmisc.blogspot.com/2010/06/2019.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பயம் கொள்ளத் தேவையில்லை 1357389பயம் கொள்ளத் தேவையில்லை 59010615பயம் கொள்ளத் தேவையில்லை Images3ijfபயம் கொள்ளத் தேவையில்லை Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 11:55 am

அவ்வாறு பூமியை நோக்கி வந்தால் சக்தி வாய்ந்த ஏவுகனைகள் மூலம் நடு வானிலேயே அவற்றைத் தாக்கி அழிக்கும் அளவிற்கு நம் அறிவியல் முன்னேறி உள்ளது. எனவே கவலை வேண்டாம்.



பயம் கொள்ளத் தேவையில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 11, 2012 11:57 am

2019 ல தானே. அதுவரைக்குமே யார் உயிரோடு இருப்பாங்க யார் செத்து போவாங்கன்னு தெரியாது.இருக்கிற வரை சந்தோஷமா இருங்கப்பா




பயம் கொள்ளத் தேவையில்லை Uபயம் கொள்ளத் தேவையில்லை Dபயம் கொள்ளத் தேவையில்லை Aபயம் கொள்ளத் தேவையில்லை Yபயம் கொள்ளத் தேவையில்லை Aபயம் கொள்ளத் தேவையில்லை Sபயம் கொள்ளத் தேவையில்லை Uபயம் கொள்ளத் தேவையில்லை Dபயம் கொள்ளத் தேவையில்லை Hபயம் கொள்ளத் தேவையில்லை A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:06 pm

சிவா wrote:அவ்வாறு பூமியை நோக்கி வந்தால் சக்தி வாய்ந்த ஏவுகனைகள் மூலம் நடு வானிலேயே அவற்றைத் தாக்கி அழிக்கும் அளவிற்கு நம் அறிவியல் முன்னேறி உள்ளது. எனவே கவலை வேண்டாம்.

ஆமாம் தல ஏவுகனைகள் கொண்டு அழித்துவிடலாம், நம்ம இந்தியாவே அதை செய்யும் ஆற்றல் கொண்டது என்று நினைக்கிறேன்... இன்றய தினமலர் செய்தியில்...

ஏவுகணை தொழில்நுட்பம்; சர்வதேச அளவில் இந்தியா முதலிடம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

லிங்க் ... http://www.dinamalar.com/News_Detail.asp?Id=383188

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 12:12 pm

முதலிடத்தில் உள்ளோம் என்பதை ஏற்க முடியாது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உள்ளோம் என்பது உண்மை.

ஆனால் பிரமோஸ் ஏவுகணை வலிமையானது. எப்படிப்பட்ட நவீன ஏவுகணையையும் நடுவானில் மறித்து தாக்கி அழைக்கும் திறன் கொண்டது. இன்னும் மேம்படுத்தி நீண்ட தூரம் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டால் இந்தியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் முதலிடம் பெறும். மேலும் பிரமோஸை விட இன்னும் நவீன ஏவுகனைகளைத் தயாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அண்டை நாடான சீனாவுடன் போட்டியிட முடியும்.



பயம் கொள்ளத் தேவையில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 11, 2012 12:18 pm

சிவா wrote:முதலிடத்தில் உள்ளோம் என்பதை ஏற்க முடியாது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உள்ளோம் என்பது உண்மை.
ஆனால் பிரமோஸ் ஏவுகணை வலிமையானது. எப்படிப்பட்ட நவீன ஏவுகணையையும் நடுவானில் மறித்து தாக்கி அழைக்கும் திறன் கொண்டது. இன்னும் மேம்படுத்தி நீண்ட தூரம் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டால் இந்தியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் முதலிடம் பெறும். மேலும் பிரமோஸை விட இன்னும் நவீன ஏவுகனைகளைத் தயாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அண்டை நாடான சீனாவுடன் போட்டியிட முடியும்.
உண்மை உண்மை .... மகாபாரத போரில் பயன்படுத்தாத ஏவுகணை வகைகளா! , அதில் ஒரு சிறு தொழில்நுட்பம் இப்போது இருந்தாலும் போதும். இருந்த இடத்தில் இருந்தே உலகை ஆட்டிவைக்க முடியும் இந்தியாவால்.

பிரமோஸ் இந்தியாவின் கவுரவம் நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 12:20 pm

ராஜா wrote:
சிவா wrote:முதலிடத்தில் உள்ளோம் என்பதை ஏற்க முடியாது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உள்ளோம் என்பது உண்மை.
ஆனால் பிரமோஸ் ஏவுகணை வலிமையானது. எப்படிப்பட்ட நவீன ஏவுகணையையும் நடுவானில் மறித்து தாக்கி அழைக்கும் திறன் கொண்டது. இன்னும் மேம்படுத்தி நீண்ட தூரம் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டால் இந்தியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் முதலிடம் பெறும். மேலும் பிரமோஸை விட இன்னும் நவீன ஏவுகனைகளைத் தயாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அண்டை நாடான சீனாவுடன் போட்டியிட முடியும்.
உண்மை உண்மை .... மகாபாரத போரில் பயன்படுத்தாத ஏவுகணை வகைகளா! , அதில் ஒரு சிறு தொழில்நுட்பம் இப்போது இருந்தாலும் போதும். இருந்த இடத்தில் இருந்தே உலகை ஆட்டிவைக்க முடியும் இந்தியாவால்.

பிரமோஸ் இந்தியாவின் கவுரவம் பயம் கொள்ளத் தேவையில்லை 678642

பயம் கொள்ளத் தேவையில்லை 677196 பயம் கொள்ளத் தேவையில்லை 677196 பயம் கொள்ளத் தேவையில்லை 677196 பயம் கொள்ளத் தேவையில்லை 677196 பயம் கொள்ளத் தேவையில்லை 677196



பயம் கொள்ளத் தேவையில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:21 pm

சிவா wrote:முதலிடத்தில் உள்ளோம் என்பதை ஏற்க முடியாது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உள்ளோம் என்பது உண்மை.

இப்போதைக்கு நம்ம ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருக்கிறோம் என்று பெருமை கொள்வோம் தல... கொஞ்ச நேரம் பெருமையா இருக்க விட மாட்டீங்களே....

இந்தியா இன்னும் நிறயா முன்னேறவேண்டி இருக்கிறது ராணுவ ரீதியாக, நாம் ரொம்பவே பின் தங்கி இருக்கிறோம் என்பது நிதர்சன உண்மை. நல்ல அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே நாம் எதிலும் சாதிக்க முடியும்... இல்லையேல் பின் தங்கி பின் தங்கி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட வாய்ப்பு உண்டு...

நல்லதயே நினைப்போம் நல்லதே நடக்கும்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக