புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பெயர் மோசடிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
“திருத்தவத்துறைக்கு ஒரு சீட்டு கொடுப்பா” பேருந்தில் ஒரு தமிழ்க்குரல் தனியே ஒலித்தது.
“அந்த ஊருக்கு எல்லாம் இந்த வண்டி போகாதுங்க, இறங்குங்க கீழே!” திருச்சி பேருந்து நிலையத்தில் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் நடத்துனர் அலுத்துக்கொண்டார்.
“பெயர்பலகையில் லால்குடி என்று போட்டிருக்கிறதே”
“ஆமாம், லால்குடிக்கு போகும்”
“லால்குடிதான் திருத்தவத்துறை”
:அதெல்லாம் எனக்குத்தெரியாது. லால்குடின்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டு. ஏறுங்க! ஏறுங்க!
இந்தக்கூத்திற்கு என்ன சொல்ல? லால்குடி என்பது தமிழாம். திருத்தவத்துறை தமிழில்லையாம். இந்த நடத்துனரைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
அவை எங்கே மறைந்தன?
நாம் அவற்றை மறக்கடிக்கச் செய்யப்பட்டோம்.
ஆம்!
வந்தேறிய வடமொழி வெறியர்கள் அரச செல்வாக்கினைப்பெற்று ஆலயங்களில் வீற்றிருக்கும் ஆண்டவனின் தூய தமிழ்ப்பெயர்களையே மாற்றி அமைத்தபோது ஊர்களின் பெயர் எம்மாத்திரம்?
திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
9ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலுள்ள காலத்தேதான் தலப்பெயர், சுவாமி பெயர், தேவிப் பெயர் பலவும் வடமொழியில் ஏற்பட்டுப்பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வரலாயின.
தமிழ்ப்பெயர் = வடமொழிப்பெயர்
மறைக்காடு = வேதாரணியம்
முதுகுன்றம் = விருத்தாசலம்
ஆனைக்கா = கஜாரணியம்
தேன்மொழிப்பாவை = மதுரவசனாம்பிகை
திருவிடைமருதூர் = மத்தியார்ச்சுனம்
சொக்கநாதர் = சோமசுந்தரர்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
தில்லை = சிதம்பரம்
கூத்தரசர் = நடராசர்
ஆட்சிகொண்டநாதர் = பார்க்கபுரேஸ்வரர்
இளங்கிள்ளையம்மை = பாலசுகாம்பிகை (சுகம்=கிளி)
புற்றிடங்கொண்டார் = வன்மீகநாதர்
இருந்தாடழகர் = தியாகராயர்
ஆடானை நாதர் = அஜகஜேசுவரர்
அன்பாயியம்மை = சினேகவல்லி
திரு ஆக்கூர் = கஸ்யபுரம்
தான் தோன்றீசர் = சுயம்புநாதர்
வாளரங்கண்ணி = கட்கார நேத்திரி
அழகியர் = சுந்தரேசர்
அழகாம்பிகை = சுந்தராம்பிகை
பூங்குழலம்மை = சுகுந்த குந்தளாம்பிகை
அண்ணாமலையார் = அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை = அபிதகுஜாம்பாள்
திருபெரும்புதூர் = ஸ்ரீபெரும்புதூர்
திருவரங்கம் = ஸ்ரீரங்கம்
இன்னும் எத்தனை எத்தனையோ!
மேலே கொடுக்கப்பட்ட சில பெயர்களிலே, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கும்போது ஏற்படும் இயல்பான உணர்வும், நெகிழ்ச்சியும் வடமொழிப்பெயர்களில் இல்லை என்பது நடுநின்று ஆய்வார்க்கு நன்கு தெரியும்.
ஆனால் அபிதகுஜாம்பாள் என்று அர்ச்சனைக்குச் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்போது உண்ணாமுலையம்மை என்று சொல்லப்போகிறார்கள்?
சிதம்பரம் மறுபடியும் தில்லையாவது எப்போது?
ஸ்ரீரங்கம் மறுபடியும் திருவரங்கமாவது எப்போது?
விருத்தாசலம் முதுகுன்றமாவது எப்போது?
தூங்குகிறவன் தொடையில்தான் கயிறு திரிப்பார்கள் என்பார்கள். அப்படியானால் தமிழர்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்களா?. அடப்பாவமே! இவர்கள் விழிப்படைவது எப்போது?
அதுவரை அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.
தமிழ்ச்சங்கம் கண்ட பெருமானே!
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
( நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம் ).
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓரளவு தமிழ் படித்த சிலருக்கே இப்பெயர்கள் புதிதாய் கேட்பது போல் இருக்கிறது.
இன்று தமிழே படிக்காத சமூகத்தின் நிலை என்னவாகும் என்று சொல்வது?
இன்று தமிழே படிக்காத சமூகத்தின் நிலை என்னவாகும் என்று சொல்வது?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி.
இன்று பலருக்கு தமிழில் உள்ள அடிப்படைச் சொல்லும் மறந்து விட்டது. பேச்சு வழக்கில் இன்று பேசும் மொழியே தமிழ் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வடமொழித் தாக்கம் இறைவனின் பெயரில் மட்டுமல்லாது மனிதர்களின் பெயர்களுக்கு தொக்கி விட்டது.
உங்களின் பதிவு அருமை.
இன்று பலருக்கு தமிழில் உள்ள அடிப்படைச் சொல்லும் மறந்து விட்டது. பேச்சு வழக்கில் இன்று பேசும் மொழியே தமிழ் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வடமொழித் தாக்கம் இறைவனின் பெயரில் மட்டுமல்லாது மனிதர்களின் பெயர்களுக்கு தொக்கி விட்டது.
உங்களின் பதிவு அருமை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு............
இவற்றில் நிறைய தமிழ் பெயர்களை எனக்கு தெரிந்தவை தான், ஆனால், இந்த தமிழ் பெயர்களை எல்லாம் கொன்று விட்டு வட மொழி பெயர் தான் புழக்கத்தில் உள்ளது என்பது அறியாத விஷயம்..........நன்றிகள் சாமி அவர்களே......... :
இவற்றில் நிறைய தமிழ் பெயர்களை எனக்கு தெரிந்தவை தான், ஆனால், இந்த தமிழ் பெயர்களை எல்லாம் கொன்று விட்டு வட மொழி பெயர் தான் புழக்கத்தில் உள்ளது என்பது அறியாத விஷயம்..........நன்றிகள் சாமி அவர்களே......... :
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதையெல்லாம் படித்தால் ரத்தகொதிப்பு தான் வருகிறது... இன்னும் என்ன என்ன ஆகுமோ தமிழுக்கு
அருமையான பகிர்வு நண்பரே
அருமையான பகிர்வு நண்பரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யோசிக்க வேன்டிய விசயமாக இருக்கே! அந்த தனிதமிழகத்தை ஆள தமிழாளர் ஒருவரும் வேன்டுமே?கொலவெறி wrote:தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சாமி. அதுபோல லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊர் தற்சமயம் டால்மியாபுரம் என்று மாறிவிட்டது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை! குஷ்பு வேதனை!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|