புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_m10ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:52 pm

ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா 28sm4

ஆப்ரிக்கக் கண்டத்தில் "காமெரா' என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன். குடிமக்களை வாட்டி வதைத்து வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே அழுத பிள்ளையும் வாய் மூடும்.

ஒருநாள் வழக்கம் போல அரசவை கூடியது. அமைச்சர்கள் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். பொதுமக்களும் கூடியிருந்தனர். அகந்தை மிக்க அந்த அரசன் அனைவர் மீதும் பார்வையைச் செலுத்தினான். அந்த மன்னன் லேசாகக் கனைத்தான். அனைவரும் பயந்து நடுங்கினர்.

மன்னன் பேச ஆரம்பித்தான். அனைவரும் அமைதியாகக் கேட்டனர்.

"நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப் போகிறேன்' என்றான் மன்னன்.

யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்று அனைவரும் அஞ்சினர். அரசன் தன் தலையை உயர்த்தினான். மார்பை நிமிர்த்திக் கொண்டான். "இன்று முதல் நான்தான் உலகின் தலைவன்! உலகில் வாழும் அனைவரும் என்னுடைய அடிமைகள்' என்று அதிகாரம் பொங்கக் கூறினான்.

அரசன் சொல்வது தவறு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர்க் கருத்து சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.

மன்னன் கூடியிருந்தோர் முகத்தைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் அச்சம் இருந்தது.

அப்போது அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது!

பொதுமக்கள் மத்தியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

"நீங்கள் சொல்வது தவறு. எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் பணி செய்யும் வேலைக்காரர்கள்தான்.'

இதைக் கேட்டதும் மன்னனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. மீசை துடித்தது. இடிபோன்ற குரலில் கேட்டான், "இப்படிச் சொன்னது யார்?'

அவையில் அமைதி நிலவியது. அவர்கள் மனதில் பேரச்சம் எழுந்தது. துணிந்து பேசியவனின் தலை தங்கள் கண்முன்னே சீவப்படுமே என்ற இரக்க உணர்வு அனைவருடைய நெஞ்சிலும் எழுந்தது.

மன்னனின் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. மறுத்துப் பேசியவன் யார் என்று தெரியவில்லை. மன்னன் விருட்டென்று எழுந்தான்.

அவையோரைப் பார்த்து மீண்டும் உறுமினான்.

"என்னை வேலைக்காரன் என்று சொன்னவன் யார்?'

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் தடியை ஊன்றியபடி முன்னே வந்தார்.

நிதானமாக நடந்து வந்து மன்னன் முன்னால் நின்று வணங்கினார்.

"அப்படிச் சொன்னவன் நான்தான்!' என்றார்.

கொடுங்கோலனாகிய மன்னனின் கரங்கள் வாளைத் தொட்டன. அந்த முதியவரின் தலை தரையில் விழப் போவதை எண்ணி அனைவரும் பயந்து கொண்டிருந்தனர்.

"இவர் ஏன் இப்படிச் சொன்னார்? தவறுதலாகக் கூறிவிட்டாலும் மன்னன் முன் ஏன் வந்தார்? நான்தான் சொன்னேன் என்று கூற என்ன துணிச்சல் இவருக்கு? இவருடைய உயிர் இப்போது போகப் போகிறதே?' என்று அனைவரும் வேதனை அடைந்தனர்.

அரசன் ஒரு விநாடி யோசித்தான். வாளைத் தொட்ட கை பின் வாங்கியது. "யார் நீ?' என்று உரத்த குரலில் கேட்டான்.

உடனே அந்த முதியவர், "அரசே, என் பெயர் பௌபக்கர். எங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லை. மன்னர் பெருமான் அங்கு கிணறு வெட்டித் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன்' என்றார்.

மன்னன், "அப்படியா! நீ ஒரு பிச்சைக்காரன். அரசனான என்னை வேலைக்காரன் என்று கூறுவதற்கு உனக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்!'

என்று கடுங்கோபத்துடன் கேட்டான்.

அந்த முதியவர் நிதானத்துடன், "மன்னா! நான் உண்மையைத்தான் கூறினேன்' என்றார்.

மன்னன் முகத்தில் வியப்பு பளிச்சிட்டது.

"சரி, நிரூபித்துக் காட்டு. என்னை உன் வேலைக்காரனாக மாற்றிக் காட்டு. அப்படி நீ செய்து விட்டால் நீ வேண்டுவது அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நீ சொன்னதைச் செய்யத் தவறினால் உன் தலை இப்போதே துண்டிக்கப்படும்' என்றான் அரசன்.

"நல்லது அரசே! எங்கள் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. இப்படி யாராவது சவால் விட்டால் அவரது பாதங்களைத் தொடுவோம். அதன்படி தங்கள் பாதங்களை நான் தொட அனுமதி கொடுங்கள்' என்றார் முதியவர்.

பின்னர், "அதுவரை என் கையிலுள்ள இந்தக் கோலை ஒரு நொடி பிடித்துக் கொள்ளுங்கள்' என்று வேண்டினார்.

பிறகு அரசனிடம் கோலை நீட்டினார். அவனும் அதை வாங்கித் தன் கையில் வைத்துக் கொண்டான்.

முதியவர் அரசனின் காலைத் தொட்டார். பின்னர் கோலை அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார். அரசனைப் பார்த்தார்.

"நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன் அரசே!' என்றார்.

"என்ன சொல்கிறாய் நீ?' என்று வியப்புடன் மன்னன் கேட்டான்.

"அரசே, நான் உங்கள் பாதங்களைத் தொடுவதற்கு முன் என் கையிலிருந்த கோலை வைத்திருக்கும்படி தங்களிடம் கொடுத்தேன் அல்லவா? நீங்களும் அப்படியே செய்தீர்கள். அதாவது நான் சொன்ன வேலையைச் செய்யும் வேலைக்காரனாக ஆனீர்கள். ஆகவே நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன்' என்றார் அந்த முதியவர்.

முதியவர் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்த அரசன் மிகவும் வியந்து போனான். நுண்ணறிவு மிக்க அவரின் வேண்டுகோளை ஏற்றான். அவர் கேட்டதைவிட அதிக உதவிகளைச் செய்தான்.

அதுமட்டுமன்றி, அந்த முதியவரைத் தன்னுடைய ஆலோசகராகவும் வைத்துக் கொண்டான்.

கொடுங்கோல் மன்னன் அன்று முதல் செங்கோல் மன்னனாக மாறினான்.

பகிர்வு - தினமணி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 28, 2012 9:37 pm

நல்ல கதை பிரசன்னா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Jan 28, 2012 9:45 pm

சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 10:57 am

நல்ல கதை! சூப்பருங்க



ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 29, 2012 12:11 pm

நல்ல கதை!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆப்ரிக்க நாட்டுக் கதை: எல்லோரும் - தமிழில்: செவல்குளம் ஆச்சா Scaled.php?server=706&filename=purple11
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Feb 13, 2012 3:26 pm

சரியான கதை



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 3:37 pm

சிறந்த கதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 3:42 pm

நல்ல கதை மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக