புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_m10ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Feb 2012 - 14:19



ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள மொகாசிலி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் 3-வது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என கணவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நிறைவேறாமல் மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் அவருடைய கோபம் மனைவி மீது திரும்பியது. ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் மகளிர் நல அமைப்பினருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கணவர் தப்பி ஓடி விட்டார். போலீசில் சிக்காமல் இருக்க அவர் தீவிரவாதிகளிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 1 Feb 2012 - 14:40

அடப்பாவி அதுக்கு நீ தனடா காரணம் உன்னை தான் கொல்லனும் கோபம்
இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 1 Feb 2012 - 14:50

எந்த குழந்தையா இருந்தாலும் அது தன்னோட குழந்தைதானே என்ற நினைவு எப்படி இந்த விலங்குக்கு இல்லாமல் போனதோ .என்னை பொறுத்த வரை இவன் மனிதன் இல்லை, விலங்கு.விலங்குக்கு தான் செய்யும் காரியம் சரியா தவறா என்று தெரியாது



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Yஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Aஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Sஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Uஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Dஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். Hஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 1 Feb 2012 - 14:54

மூடநம்பிக்கையே இதற்கு காரணம்.

விழிப்புணா்வு கொண்டு வரவேண்டும்.

இந்த செயல் அந்நாட்டில் எந்தளவுக்கு மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஓா் உதாரணம்.



ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொன்ற கணவர். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 1 Feb 2012 - 15:54

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 1 Feb 2012 - 15:55

தன்னை பெற்ற தாயை மறந்து விட்டான். அயோக்கியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 1 Feb 2012 - 19:48

இவன் ஆண் குலந்தையை பெற்றிருந்தால் கூட தீவிரவாதியாக தான் மாற்றி இருப்பான்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 1 Feb 2012 - 19:50

இன்னுமா இதுபோல் மிருகதானமா நடந்து கொள்கிறார்கள்..! என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 1 Feb 2012 - 19:53

சில மனிதர்களின் கோவம் , பேராசை எல்லாத்தையுமே செய்ய வைக்குது....மூடன். என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Feb 2012 - 21:52

மலிவான மனிதர்கள் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக