புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
Page 1 of 1 •
- sampath11புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 25/11/2011
போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஷாலின் துறவிகள் மற்றும் பெளத்த சீடர்கள் மத்தியில் தங்களது வலது கையை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து என்று கூறும் ஒரு தனித்துவமான நடைமுறை பின்பற்ற படுகின்றது. இந்த வாழ்த்து டா மோ மற்றும் அவரது சீடர், ஹுய் கே என்பவர்க்கு பின் ஏற்பட்ட ஒரு பாரம்பரியம்.
495 கி.பி., இந்திய துறவி பா Tuo, அல்லது புத்தர் பத்ரா என்பவர், சியாவ் Sheng பெளத்தம் எனப்படும் பெளத்த நெறியை கற்பிக்க சீனா வந்தார். அவர் பேரரசர் ஷாவோ வென் மூலமாக Shaoshi மலையின் அடிவாரத்தில் கொடுக்கப்பட்ட நிலத்தில் ஷாலின் கோவில் நிறுவினார்.
பா Tuo ஷாலின் கோவில் நிறுவப்பட்ட அந்த காலகட்டத்தில் போதிதர்மர் என்ற ஒரு இந்திய இளவரசன் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் இந்திய ராஜாவின் செல்ல மகன் ஆவார்.
போதிதர்மருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் தந்தை, அவரது மரணத்திற்கு பின் போதிதர்மர் அரசனாக வர வேண்டும் என்று கூறிவிடுவாரோவென பயந்தனர். பெரும்பாலும் இரண்டு மூத்த சகோதரர்களும் அவர்களின் தந்தையுடன் பேசும் போது போதிதர்மருக்கு எதிராக அவரை திருப்புவதற்கு முயற்சித்தனர். போதிதர்மரை கொல்ல முயற்சித்தனர். ஆனால் போதிதர்மரின் நல்ல கர்மாவினால் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ராஜாவிற்கு பிடித்த மகனாக இருந்தும், போதிதர்மருக்கு அரசியல் வாழ்வில் அக்கறை இல்லை. அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் Prajnataraவிடம் பயின்று ஒரு புத்த துறவி ஆக முடிவுசெய்தார்.
போதிதர்மர் பல ஆண்டுகளாக தனது மாஸ்டரிடம் பயிற்சி பெற்றார். ஒரு நாள் அவர் தனது மாஸ்டரிடம் "மாஸ்டர், நீங்கள் இறந்த பின்பு, நான் எங்கு செல்ல வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டார். அவரது மாஸ்டர் Zhen டானுக்கு (அந்த காலத்தில் சீனாவின் பெயர் Zhen டானாக இருந்தது) செல்ல வேண்டும் என்று பதிலளித்தார். பல ஆண்டுகள் கழித்து, போதிதர்மர் தன் மாஸ்டர் இறந்த பிறகு சீனா கிளம்ப தயாரானார்.
அந்த பல ஆண்டுகளில், போதிதர்மர் படித்து ஒரு துறவியனார். அவரது மூத்த சகோதரர்கள் இந்திய அரசனாகினர். பின்னர் அந்த மூத்த சகோதரரின் மகன் மன்னர் அரசனானார். அவருக்கு தனது சிற்றப்பாவை ரொம்ப பிடிக்கும் மற்றும் போதிதர்மரின் மூத்த சகோதரர்கள் அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என விரும்பினார். எனவே அருகிலேயே தங்குமாறு போதிதர்மரை வேண்டினார், ஆனால் போதிதர்மர் சீனா செல்ல வேண்டும் என்று விரும்பினார்.
எனவே இந்திய மன்னர் போதிதர்மரை கவனித்து கொள்ளுமாறு சீனா மக்களை வேண்டி சீனாவிற்க்கு புறாவை அனுப்பினார். இந்திய மன்னர் கோரிக்கை வைக்கும் அளவு அந்த குறிப்பிட்ட புத்த துறவிகென்ன சிறப்பு என சீனா மக்கள் ஆச்சர்யபட்டனர். இச்செய்தி சீன மத்தியில் போதிதர்மரை பிரபலமடைய செய்தது.
கி.பி. 527 ஆம் ஆண்டு, அதாவது பா Tuo ஷாலின் கோவில் நிறுவிய 32 ஆண்டுகளுக்கு பின்னர், போதிதர்மர் குவாங்டாங் மாகாணத்தின் வழியாக சீனாவில் நுழைந்தார். சீனாவில், டா மோ என அவர் அறியப்பட்டார். டா Sheng (மகாயான) எனப்படும் புத்த பயிற்சி செய்ய டா மோ வந்தார். அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் என கேள்விபட்ட ஒரு பெரிய கூட்டம் அவரை வரவேற்று பேச அழைத்தனர். ஆனால் அவர் பேசாமல் கீழே அமர்ந்து மற்றும் தியானம் செய்ய தொடங்கிவிட்டார். அவர் பல மணி நேரம் தியானம் செய்தார். அவரது தியானம் முடித்தபிறகு, எழுந்து ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
அவரது செயல்கள் அவரது ரசிகர்களிடம் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. சிலர் அழுதனர், சிலர் சிரித்தனர், சிலர் கோபமாக இருந்தனர். கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உணர்ச்சியில் இருந்தனர்.
495 கி.பி., இந்திய துறவி பா Tuo, அல்லது புத்தர் பத்ரா என்பவர், சியாவ் Sheng பெளத்தம் எனப்படும் பெளத்த நெறியை கற்பிக்க சீனா வந்தார். அவர் பேரரசர் ஷாவோ வென் மூலமாக Shaoshi மலையின் அடிவாரத்தில் கொடுக்கப்பட்ட நிலத்தில் ஷாலின் கோவில் நிறுவினார்.
பா Tuo ஷாலின் கோவில் நிறுவப்பட்ட அந்த காலகட்டத்தில் போதிதர்மர் என்ற ஒரு இந்திய இளவரசன் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் இந்திய ராஜாவின் செல்ல மகன் ஆவார்.
போதிதர்மருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் தந்தை, அவரது மரணத்திற்கு பின் போதிதர்மர் அரசனாக வர வேண்டும் என்று கூறிவிடுவாரோவென பயந்தனர். பெரும்பாலும் இரண்டு மூத்த சகோதரர்களும் அவர்களின் தந்தையுடன் பேசும் போது போதிதர்மருக்கு எதிராக அவரை திருப்புவதற்கு முயற்சித்தனர். போதிதர்மரை கொல்ல முயற்சித்தனர். ஆனால் போதிதர்மரின் நல்ல கர்மாவினால் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ராஜாவிற்கு பிடித்த மகனாக இருந்தும், போதிதர்மருக்கு அரசியல் வாழ்வில் அக்கறை இல்லை. அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் Prajnataraவிடம் பயின்று ஒரு புத்த துறவி ஆக முடிவுசெய்தார்.
போதிதர்மர் பல ஆண்டுகளாக தனது மாஸ்டரிடம் பயிற்சி பெற்றார். ஒரு நாள் அவர் தனது மாஸ்டரிடம் "மாஸ்டர், நீங்கள் இறந்த பின்பு, நான் எங்கு செல்ல வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டார். அவரது மாஸ்டர் Zhen டானுக்கு (அந்த காலத்தில் சீனாவின் பெயர் Zhen டானாக இருந்தது) செல்ல வேண்டும் என்று பதிலளித்தார். பல ஆண்டுகள் கழித்து, போதிதர்மர் தன் மாஸ்டர் இறந்த பிறகு சீனா கிளம்ப தயாரானார்.
அந்த பல ஆண்டுகளில், போதிதர்மர் படித்து ஒரு துறவியனார். அவரது மூத்த சகோதரர்கள் இந்திய அரசனாகினர். பின்னர் அந்த மூத்த சகோதரரின் மகன் மன்னர் அரசனானார். அவருக்கு தனது சிற்றப்பாவை ரொம்ப பிடிக்கும் மற்றும் போதிதர்மரின் மூத்த சகோதரர்கள் அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என விரும்பினார். எனவே அருகிலேயே தங்குமாறு போதிதர்மரை வேண்டினார், ஆனால் போதிதர்மர் சீனா செல்ல வேண்டும் என்று விரும்பினார்.
எனவே இந்திய மன்னர் போதிதர்மரை கவனித்து கொள்ளுமாறு சீனா மக்களை வேண்டி சீனாவிற்க்கு புறாவை அனுப்பினார். இந்திய மன்னர் கோரிக்கை வைக்கும் அளவு அந்த குறிப்பிட்ட புத்த துறவிகென்ன சிறப்பு என சீனா மக்கள் ஆச்சர்யபட்டனர். இச்செய்தி சீன மத்தியில் போதிதர்மரை பிரபலமடைய செய்தது.
கி.பி. 527 ஆம் ஆண்டு, அதாவது பா Tuo ஷாலின் கோவில் நிறுவிய 32 ஆண்டுகளுக்கு பின்னர், போதிதர்மர் குவாங்டாங் மாகாணத்தின் வழியாக சீனாவில் நுழைந்தார். சீனாவில், டா மோ என அவர் அறியப்பட்டார். டா Sheng (மகாயான) எனப்படும் புத்த பயிற்சி செய்ய டா மோ வந்தார். அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் என கேள்விபட்ட ஒரு பெரிய கூட்டம் அவரை வரவேற்று பேச அழைத்தனர். ஆனால் அவர் பேசாமல் கீழே அமர்ந்து மற்றும் தியானம் செய்ய தொடங்கிவிட்டார். அவர் பல மணி நேரம் தியானம் செய்தார். அவரது தியானம் முடித்தபிறகு, எழுந்து ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
அவரது செயல்கள் அவரது ரசிகர்களிடம் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. சிலர் அழுதனர், சிலர் சிரித்தனர், சிலர் கோபமாக இருந்தனர். கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உணர்ச்சியில் இருந்தனர்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த சம்பவம் டா மோவை மிகவும் பிரபலமடைய செய்தது. பேரரசர் வூ இதனை கேள்விபட்டார். சீனாவின் தெற்கு இராச்சியம் ஆண்ட பேரரசர் வூ,, அவரது அரண்மனைக்கு வரவேண்டுமென டா மோவை அழைத்தார். டா மோ அவரது அரண்மனைக்கு வருகை தந்தபோது, பேரரசர் வூ புத்த மதம் பற்றி அவருடன் பேசினார். பேரரசர் பல புத்த சிலைகள் மற்றும் கோயில்கள் எழுப்பி இருந்தார். அவர் புத்த கோயில்களுக்கு மிகவும் செல்வங்களை கொடுத்தார். அவரது நடவடிக்கைகள், அவரது சாதனைகள் பற்றி பேசிய பேரரசர் வூ, டா மோவிடம் இந்த நல்ல செயல்களுக்கு பலன் உண்டல்லவோ என கேட்டார். டா மோ அவர்கள் இல்லை என்று பதிலளித்தார். இந்த பதில் பேரரசர் வூ ஆச்சரியப்பட்ட செய்தது, ஆனால் பேரரசர் வூ பேசுவதை தொடர்ந்து இறுதியில் புத்தர் இந்த உலகத்தில் இருந்தாரா என டா மோவிடம் கேட்டார். டா மோ இல்லை என்று பதிலளித்தார்.
டா மோவின் பதில் பேரரசர் வூவின் பிரதிபலிப்பு ஆகும். அவரது நடவடிக்கைகளின் பலனை கேட்பதன் மூலம், பேரரசர் வூ டா மோவின் பாராட்டுக்களை மற்றும் உறுதிப்படுத்தூதலை தேடினான். எனவே பேரரசர் வூ நடவடிக்கைகளுக்கு பலன் இல்லை என்று மறுத்தார் டா மோ. மாறாக பாராட்டுக்களை கோருவதை விட, பேரரசர் வூ புத்தர் மூலம் அவரது மக்களுக்கு உதவ வேண்டும். புத்தர் உலகில் இருந்தாரா என கேட்டால் புத்தர் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம், நீங்கள் உங்கள் இதயத்தில் இருக்கிறார் அல்லது இல்லை என நம்புகிறீர்கள். புத்தர் இருப்பு பற்றிய கேள்வியில், பேரரசர் வூ நம்பிக்கை இல்லாதன்மை இருந்தது.
டா மோவின் பதிலால் கோபமடைந்த பேரரசர் மறுபடி திரும்பி வரகூடாது என கூறி வெளியேறுமாறு உத்தரவிட்டார். டா மோ வெறுமனே சிரித்துவிட்டு திரும்பிசென்றார்.
வடக்கு நோக்கிய அவரது பயணம் தொடர்ந்தது. அவர் நான்ஜிங் நகரம் அடைந்தார். நான்ஜிங் நகரில், பல மக்கள் பேச ஓய்வெடுக்க அங்கு மலர் மழை பெவிலியன் என்று ஒரு பிரபலமான இடம் இருந்தது. சுற்றி மக்கள் கூடியிருக்க பூ மழை பெவிலியனில் ஒரு புத்த துறவி விரிவுரை செய்துகொண்டிருந்தார். அந்த புத்த துறவியின் பெயர் ஷேன் Guang.
ஷேன் Guang ஒரு நேரத்தில் ஒரு பிரபலமான தளபதியாக இருந்தார். அவர் போரில் பலரை கொன்றார். ஆனால் ஒரு நாள் அவர் தான் கொல்பவனுக்கும் மக்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உண்டென்றும் ஒரு நாள் யாரோ ஒருவர் வந்து தன்னை கொல்வான் என்றும் உணர்ந்தார். அவர் ஒரு புத்த துறவியாக பயிற்சி செய்ய முடிவுசெய்தார். இறுதியில், ஷேன் Guang ஒரு சிறந்த புத்த பேச்சாளரானார். டா மோ அந்த கூட்டத்திற்க்கு சென்று, ஷேன் Guang பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் உடன்பாடு இருந்தால், டா மோ அவரது தலையை அசைத்து ஏற்றுகொண்டார். சிலநேரங்களில் கருத்து வேறுபாடு இருந்தால், தனது தலையை குலுக்கி மறுத்தார். இதை கண்ட ஷேன் Guang இந்த கூட்டத்தின் முன் உடன்படவில்லை என்று தைரியமாக கூறும் அந்த வித்தியாசமான வெளிநாட்டு துறவி யார் என மிகவும் கோபமடைந்தார். கோபத்தில், ஷேன் Guang அவரது கழுத்தில் இருந்த புத்த மணியை எடுத்தது டா மோவின் மேல் வீசினார். அது டா மோவின் முன் பற்கள் இரண்டை உடைத்து இரத்தம் வர செய்தது. ஷேன் Guang ஒரு மோதலை எதிர்பார்த்தார். பதிலாக, டா மோ, சிரித்துவிட்டு திரும்பிசென்றுவிட்டார்.
இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ஷேன் Guang டா மோவின் பின் செல்ல தொடங்கினார்.
அவர் Yangzi ஆறு அடையும் வரை டா மோ வடக்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். ஆற்றின் அருகே ஒரு கிழவி ஒரு பெரிய நாணல் கட்டுடன் இருந்தார். டா மோ அந்த கிழவியிடம் ஒரு ரீட் வேண்டும் என்று கேட்டார். அதற்க்கு அவர் சரி என்று பதிலளித்தாள். டா மோ, ஒரு ஒற்றை ரீட் எடுத்து Yangzi ஆற்றில் மேற்பரப்பில் மீது வைத்து அதன் மீது நின்றார். அவர் தனது கை சக்தியால் Yangzi ஆற்றின் குறுக்கே கடந்துசென்றார். இதை பார்த்து, ஷேன் Guang கிழவியிடம் கேட்காமல் சிறிதளவு நாணல் எடுத்துக்கொண்டார். அவர் Yangzi ஆற்றின் மீது நாணல்களை எறிந்தார் மற்றும் அதன் மீது நின்றார். அது அவரை கீழே மூழ்கடித்தன. ஷேன் Guang மூழ்க தொடங்கினார். கிழவி ஷேன் Guang நிலையை கண்டு பரிதாபம் கொண்டு ஆற்றிலிருந்து இழுத்து கரைக்கு கொண்டுவந்தார். ஷேன் Guang இருமிக்கொண்டு தரையில் கிடந்தார். அவள் நாணல் எடுக்கும் முன் அவளை கேட்கவில்லை என திட்டினாள். அவளை அவமதிப்பது மூலம், ஷேன் Guang தன்னையே கொச்சைபடுதிக்கொண்டாய் என்று சொன்னாள். மேலும் நீ தேடிக்கொண்டுவந்த மாஸ்டர் அந்த டா மோ தான் என்று ஷேன் Guangவிடம் கூறினார். அவர் சொன்னது போல், கீழே மூழ்கின நாணல் ஆற்றில் மேற்பரப்பில் மீண்டும் உயர்ந்தன. ஷேன் Guangயை அது Yangzi ஆற்றின் குறுக்கே கொண்டுசென்று மறு பக்கத்தில் விட்டது. மறு கரையை அடைந்த அவர் டா மோவை பின் தொடர்ந்தார்.
ஆற்றில் ஷேன் Guang சம்சார சுழற்சியை முடிவுக்கு கொண்டுவர உதவியது ஒரு Boddhisatva என்று நம்பும் பல மக்கள் அங்கு உள்ளனர்.
டா மோ ஷாலின் கோவிலை நெருங்கினார். ஷாலின் துறவிகள் அவரது வருகைபற்றி அறிந்து அவரை சந்திக்க கூடியிருந்தனர். டா மோ வந்தபோது, ஷாலின் துறவிகள் அவரை வரவேற்றனர். கோவிலில் தங்குமாறு அவரை அழைத்தனர். டா மோ பதில் சொல்லாமல் ஷாலின் கோவில் பின்னால் உள்ள ஒரு மலையிலிருந்த குகைக்கு சென்று, கீழே உட்கார்ந்து, மற்றும் தியானம் செய்ய தொடங்கினார். பெல் மலை, டிரம் மலை, வாள் மலை, முத்திரை மலை மற்றும் கொடி மலை என ஷாலின் கோவில் முன், ஐந்து மலைகள் அங்கு உள்ளன. இந்த மலைகள், அதன் வடிவத்தை கொண்டு பெயரிடப்பட்டன. ஷாலின் கோவிலின் பின்னால் மார்பகங்களை போன்ற வடிவமைக்கப்போடு ஐந்து "மார்பக மலைகள்" உள்ளன. மார்பக மலைத்தொடரின் ஒரு குகையில் இருந்து டா மோ தியானம் செய்தார்.
டா மோ குகையின் சுவரை நோக்கி அமர்ந்திருந்து ஒன்பது ஆண்டுகள் தவம் செய்தார். இந்த ஒன்பது ஆண்டுகளில், ஷேன் Guang குகைக்கு வெளியே இருந்து டா மோவிர்க்கு தீங்கு ஏற்படாமல் காவலிருந்தார். அவ்வப்பொழுது டா மோவை சந்தித்து கற்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஷேன் Guang விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஷாலின் துறவிகள் அவ்வப்போது கீழே கோவிலுக்கு வர அழைத்தனர். ஆனால் டா மோ பதிலளித்தார் இல்லை. சிறிது நாட்கள் கழித்து, அவரது உருவம் அவர்முன் இருந்த கல் சுவர் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் ஆண்டின் இறுதியில், ஷாலின் துறவிகள் டா மோவிர்க்கு ஏதாவது மேலும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதனால் அவர்கள் கோவிலில் ஒரு தனி அறையை உருவாக்கி அதில் தங்க வைக்க ஏற்பாடுசெய்தனர். அவர்கள் அந்த அறைக்கு டா மோவை அழைத்தனர். டா மோ பதில் கூறாமல் எழுந்து அறைக்கு நேராக வந்து, கீழே உட்கார்ந்து, உடனடியாக தியானம் செய்யதொடங்கினார். ஷேன் Guang டா மோ அறைக்கு வெளியே காவலாளியாக நின்றார். டா மோ மற்றொரு நான்கு ஆண்டுகளாக தனது அறையில் தவம் செய்தார். ஷேன் Guang எப்போதாவது டா மோவிடம் அவருக்கு கற்று கொடுக்க வேண்டினார். ஆனால் டா மோ பதிலளிக்கவில்லை.
நான்கு ஆண்டு கால இறுதியில், ஷேன் கோங் மொத்தமாக பதின்மூன்று ஆண்டுகள் டா மோவின் பின் சென்ற பின்பும் டா மோ எதுவும் சொல்லவில்லை. நான்கு ஆண்டு கால முடிவுக்கு பின் ஒரு நாள், ஷேன் கோங் டா மோ அறையின் வெளியே பனியில் நிற்கும் போது குளிர் அதிகமாக இருந்தது. அது அவரரை மிகவும் கோபமடைய செய்தது. அவர் ஒரு பனிக்கட்டியை எடுத்து டா மோவின் அறையில் போட்டுஉடைத்தார். அது ஒரு பலத்த இரைச்சலை ஏற்படுத்தியது. இந்த சத்தம் டா மோவை அவரது தியானதிலிருந்து எழுப்பியது. அவர் ஷேன் கோங்கை பார்த்தார். கோபம் மற்றும் வெறுப்பில் இருந்த ஷேன் கோங் டா மோவிடம் எப்போது எனக்கு கற்பிப்பீர்கள் என கேட்டார்.
டா மோ சிவப்பு பனி வானத்தில் இருந்து விழுந்த போது அவர் ஷேன் Guangக்கு கற்றுதருவதாக பதிலளித்தார்.
இது, ஷேன் Guang இதயத்தின் உள்ளே ஏதோ மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தன் வாளை எடுத்து அவரது இடது கையை துண்டித்தார். கையில் இருந்து விழுந்த இரத்தம் குளிர் காற்றில் உறைந்து சிவப்பு பனி போன்ற விழுந்தது. இதை பார்த்து, டா மோ ஷேன் Guangக்கு கற்பிக்க ஒப்புக்கொண்டார்.
டா மோ மண்வெட்டியை எடுத்துகொண்டு ஷாலின் கோவில் முன் இருந்த டிரம் மலைக்கு ஷேன் Guangஉடன் சென்றார். அதன் மேல் பகுதி மிகவும் தட்டையானது. எனவே டிரம் மலை என அழைக்கப்படுகிறது. டா மோ மௌன செய்தியாக டிரம் மலையின் மேற்ப்பரப்பினை போல, ஷேன் Guang இதயம் சமநிலையை அடைய வேண்டும் என்று உணர்த்தினார். இந்த டிரம் மலையில் டா மோ ஒரு கிணறு வெட்டினார். அதன் தண்ணீர் மிககசப்பானதாக இருந்தது. பின்னர் டிரம் மலையைவிட்டு டா மோ சென்றுவிட்டார். ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் கோங் அவரது தேவைகள் அனைத்தையும் நன்றாக கசப்பான தண்ணீரை பயன்படுத்தி பூர்த்திசெய்துகொண்டார். அவர் சமைக்க, சுத்தம் செய்ய, குளிப்பதற்கு என எல்லாம் செய்ய அதை பயன்படுத்தினார். முதல் ஆண்டு இறுதியில், ஷேன் கோங் மீண்டும் சென்று கற்பிக்குமாறு கேட்டார். டா மோ மீண்டும் சென்று இரண்டாவது கிணறு தோண்டினார். அந்த கிணற்று தண்ணீர் காரமான இருந்தது. ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் Guang தனது அனைத்து தேவைகளுக்கும் காரமான நீரை பயன்படுத்தினார். இரண்டாவது ஆண்டின் முடிவில், ஷேன் Guang மீண்டும் சென்று கற்பிக்க கேட்டார். டா மோ டிரம் மலை மீது ஒரு மூன்றாவது கிணறு அமைத்தார். இந்த மூன்றாவது தண்ணீர் நன்றாக புளிப்பாக இருந்தது. மூன்றாம் ஆண்டு, ஷேன் Guang தனது தேவைகளுக்கு புளிப்பு நீரை பயன்படுத்தினார். மூன்றாம் ஆண்டு இறுதியில், ஷேன் Guang டா மோவிர்க்கு எதிராக வந்து கற்பிக்க கேட்டுக்கொண்டார். டா மோ நான்காவது மற்றும் இறுதி கிணறை தோண்டினார். இந்த நீர் மிகஇனிப்பாக இருந்தது. இந்த கட்டத்தில், ஷேன் கோங், அந்த நான்கு கிணறுகள் அவரது வாழ்க்கையின் பிரதிநிதித்துவம் என்று புரிந்துகொண்டார். அந்த கிணறுகள் போல, வாழ்க்கையில் சில நேரங்களில் கசப்பு, சில நேரங்களில் புளிப்பு சில நேரங்களில் காரம் மற்றும் சில நேரங்களில் இனிப்பு இருக்கும். ஆண்டின் நான்கு பருவங்ககள் அழகான மற்றும் அவசியமான ஒன்று என்பது போலவே, அவரது வாழ்வில் இந்த பகுதிகள் சமமாக அழகானதாக மற்றும் தேவையானதாக இருந்தது. உண்மையில் வார்த்தைகளால் சொல்லாமல் டா மோ வாழ்வின் மிக முக்கியமான பாடங்களை அவருக்கு கற்று கொடுத்தார். ஒரு மனதிலிருந்து மனம், இதயத்திலிருந்து இதயம் என்ற பாணியில் ஷேன் Guangக்கு கற்றுதந்தார். இதற்கு "நடவடிக்கை மொழி" என்று பெயர். இதுவே ஷாலின் கோவிலில் டா மோவினால் உருவாகிய சான் புத்த மதத்தின் தொடக்கமாகும்.
ஷேன் Guangவிர்க்கு ஹுய் கே என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் டா மோவிர்க்கு பின் ஷாலின் கோவில் மடாதிபதி ஆனார்.
ஹுய் கே செய்த தியாகதிற்க்கு மரியாதை செலுத்த, சீடர்கள் மற்றும் ஷாலின் கோயில் துறவிகள் அவர்களது வலது கையை மட்டுமே பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து என கூறுகின்றனர்.
நன்றி http://kingofsacrifice.blogspot.in/2011/10/blog-post.html
டா மோவின் பதில் பேரரசர் வூவின் பிரதிபலிப்பு ஆகும். அவரது நடவடிக்கைகளின் பலனை கேட்பதன் மூலம், பேரரசர் வூ டா மோவின் பாராட்டுக்களை மற்றும் உறுதிப்படுத்தூதலை தேடினான். எனவே பேரரசர் வூ நடவடிக்கைகளுக்கு பலன் இல்லை என்று மறுத்தார் டா மோ. மாறாக பாராட்டுக்களை கோருவதை விட, பேரரசர் வூ புத்தர் மூலம் அவரது மக்களுக்கு உதவ வேண்டும். புத்தர் உலகில் இருந்தாரா என கேட்டால் புத்தர் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம், நீங்கள் உங்கள் இதயத்தில் இருக்கிறார் அல்லது இல்லை என நம்புகிறீர்கள். புத்தர் இருப்பு பற்றிய கேள்வியில், பேரரசர் வூ நம்பிக்கை இல்லாதன்மை இருந்தது.
டா மோவின் பதிலால் கோபமடைந்த பேரரசர் மறுபடி திரும்பி வரகூடாது என கூறி வெளியேறுமாறு உத்தரவிட்டார். டா மோ வெறுமனே சிரித்துவிட்டு திரும்பிசென்றார்.
வடக்கு நோக்கிய அவரது பயணம் தொடர்ந்தது. அவர் நான்ஜிங் நகரம் அடைந்தார். நான்ஜிங் நகரில், பல மக்கள் பேச ஓய்வெடுக்க அங்கு மலர் மழை பெவிலியன் என்று ஒரு பிரபலமான இடம் இருந்தது. சுற்றி மக்கள் கூடியிருக்க பூ மழை பெவிலியனில் ஒரு புத்த துறவி விரிவுரை செய்துகொண்டிருந்தார். அந்த புத்த துறவியின் பெயர் ஷேன் Guang.
ஷேன் Guang ஒரு நேரத்தில் ஒரு பிரபலமான தளபதியாக இருந்தார். அவர் போரில் பலரை கொன்றார். ஆனால் ஒரு நாள் அவர் தான் கொல்பவனுக்கும் மக்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உண்டென்றும் ஒரு நாள் யாரோ ஒருவர் வந்து தன்னை கொல்வான் என்றும் உணர்ந்தார். அவர் ஒரு புத்த துறவியாக பயிற்சி செய்ய முடிவுசெய்தார். இறுதியில், ஷேன் Guang ஒரு சிறந்த புத்த பேச்சாளரானார். டா மோ அந்த கூட்டத்திற்க்கு சென்று, ஷேன் Guang பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் உடன்பாடு இருந்தால், டா மோ அவரது தலையை அசைத்து ஏற்றுகொண்டார். சிலநேரங்களில் கருத்து வேறுபாடு இருந்தால், தனது தலையை குலுக்கி மறுத்தார். இதை கண்ட ஷேன் Guang இந்த கூட்டத்தின் முன் உடன்படவில்லை என்று தைரியமாக கூறும் அந்த வித்தியாசமான வெளிநாட்டு துறவி யார் என மிகவும் கோபமடைந்தார். கோபத்தில், ஷேன் Guang அவரது கழுத்தில் இருந்த புத்த மணியை எடுத்தது டா மோவின் மேல் வீசினார். அது டா மோவின் முன் பற்கள் இரண்டை உடைத்து இரத்தம் வர செய்தது. ஷேன் Guang ஒரு மோதலை எதிர்பார்த்தார். பதிலாக, டா மோ, சிரித்துவிட்டு திரும்பிசென்றுவிட்டார்.
இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ஷேன் Guang டா மோவின் பின் செல்ல தொடங்கினார்.
அவர் Yangzi ஆறு அடையும் வரை டா மோ வடக்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். ஆற்றின் அருகே ஒரு கிழவி ஒரு பெரிய நாணல் கட்டுடன் இருந்தார். டா மோ அந்த கிழவியிடம் ஒரு ரீட் வேண்டும் என்று கேட்டார். அதற்க்கு அவர் சரி என்று பதிலளித்தாள். டா மோ, ஒரு ஒற்றை ரீட் எடுத்து Yangzi ஆற்றில் மேற்பரப்பில் மீது வைத்து அதன் மீது நின்றார். அவர் தனது கை சக்தியால் Yangzi ஆற்றின் குறுக்கே கடந்துசென்றார். இதை பார்த்து, ஷேன் Guang கிழவியிடம் கேட்காமல் சிறிதளவு நாணல் எடுத்துக்கொண்டார். அவர் Yangzi ஆற்றின் மீது நாணல்களை எறிந்தார் மற்றும் அதன் மீது நின்றார். அது அவரை கீழே மூழ்கடித்தன. ஷேன் Guang மூழ்க தொடங்கினார். கிழவி ஷேன் Guang நிலையை கண்டு பரிதாபம் கொண்டு ஆற்றிலிருந்து இழுத்து கரைக்கு கொண்டுவந்தார். ஷேன் Guang இருமிக்கொண்டு தரையில் கிடந்தார். அவள் நாணல் எடுக்கும் முன் அவளை கேட்கவில்லை என திட்டினாள். அவளை அவமதிப்பது மூலம், ஷேன் Guang தன்னையே கொச்சைபடுதிக்கொண்டாய் என்று சொன்னாள். மேலும் நீ தேடிக்கொண்டுவந்த மாஸ்டர் அந்த டா மோ தான் என்று ஷேன் Guangவிடம் கூறினார். அவர் சொன்னது போல், கீழே மூழ்கின நாணல் ஆற்றில் மேற்பரப்பில் மீண்டும் உயர்ந்தன. ஷேன் Guangயை அது Yangzi ஆற்றின் குறுக்கே கொண்டுசென்று மறு பக்கத்தில் விட்டது. மறு கரையை அடைந்த அவர் டா மோவை பின் தொடர்ந்தார்.
ஆற்றில் ஷேன் Guang சம்சார சுழற்சியை முடிவுக்கு கொண்டுவர உதவியது ஒரு Boddhisatva என்று நம்பும் பல மக்கள் அங்கு உள்ளனர்.
டா மோ ஷாலின் கோவிலை நெருங்கினார். ஷாலின் துறவிகள் அவரது வருகைபற்றி அறிந்து அவரை சந்திக்க கூடியிருந்தனர். டா மோ வந்தபோது, ஷாலின் துறவிகள் அவரை வரவேற்றனர். கோவிலில் தங்குமாறு அவரை அழைத்தனர். டா மோ பதில் சொல்லாமல் ஷாலின் கோவில் பின்னால் உள்ள ஒரு மலையிலிருந்த குகைக்கு சென்று, கீழே உட்கார்ந்து, மற்றும் தியானம் செய்ய தொடங்கினார். பெல் மலை, டிரம் மலை, வாள் மலை, முத்திரை மலை மற்றும் கொடி மலை என ஷாலின் கோவில் முன், ஐந்து மலைகள் அங்கு உள்ளன. இந்த மலைகள், அதன் வடிவத்தை கொண்டு பெயரிடப்பட்டன. ஷாலின் கோவிலின் பின்னால் மார்பகங்களை போன்ற வடிவமைக்கப்போடு ஐந்து "மார்பக மலைகள்" உள்ளன. மார்பக மலைத்தொடரின் ஒரு குகையில் இருந்து டா மோ தியானம் செய்தார்.
டா மோ குகையின் சுவரை நோக்கி அமர்ந்திருந்து ஒன்பது ஆண்டுகள் தவம் செய்தார். இந்த ஒன்பது ஆண்டுகளில், ஷேன் Guang குகைக்கு வெளியே இருந்து டா மோவிர்க்கு தீங்கு ஏற்படாமல் காவலிருந்தார். அவ்வப்பொழுது டா மோவை சந்தித்து கற்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஷேன் Guang விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஷாலின் துறவிகள் அவ்வப்போது கீழே கோவிலுக்கு வர அழைத்தனர். ஆனால் டா மோ பதிலளித்தார் இல்லை. சிறிது நாட்கள் கழித்து, அவரது உருவம் அவர்முன் இருந்த கல் சுவர் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் ஆண்டின் இறுதியில், ஷாலின் துறவிகள் டா மோவிர்க்கு ஏதாவது மேலும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதனால் அவர்கள் கோவிலில் ஒரு தனி அறையை உருவாக்கி அதில் தங்க வைக்க ஏற்பாடுசெய்தனர். அவர்கள் அந்த அறைக்கு டா மோவை அழைத்தனர். டா மோ பதில் கூறாமல் எழுந்து அறைக்கு நேராக வந்து, கீழே உட்கார்ந்து, உடனடியாக தியானம் செய்யதொடங்கினார். ஷேன் Guang டா மோ அறைக்கு வெளியே காவலாளியாக நின்றார். டா மோ மற்றொரு நான்கு ஆண்டுகளாக தனது அறையில் தவம் செய்தார். ஷேன் Guang எப்போதாவது டா மோவிடம் அவருக்கு கற்று கொடுக்க வேண்டினார். ஆனால் டா மோ பதிலளிக்கவில்லை.
நான்கு ஆண்டு கால இறுதியில், ஷேன் கோங் மொத்தமாக பதின்மூன்று ஆண்டுகள் டா மோவின் பின் சென்ற பின்பும் டா மோ எதுவும் சொல்லவில்லை. நான்கு ஆண்டு கால முடிவுக்கு பின் ஒரு நாள், ஷேன் கோங் டா மோ அறையின் வெளியே பனியில் நிற்கும் போது குளிர் அதிகமாக இருந்தது. அது அவரரை மிகவும் கோபமடைய செய்தது. அவர் ஒரு பனிக்கட்டியை எடுத்து டா மோவின் அறையில் போட்டுஉடைத்தார். அது ஒரு பலத்த இரைச்சலை ஏற்படுத்தியது. இந்த சத்தம் டா மோவை அவரது தியானதிலிருந்து எழுப்பியது. அவர் ஷேன் கோங்கை பார்த்தார். கோபம் மற்றும் வெறுப்பில் இருந்த ஷேன் கோங் டா மோவிடம் எப்போது எனக்கு கற்பிப்பீர்கள் என கேட்டார்.
டா மோ சிவப்பு பனி வானத்தில் இருந்து விழுந்த போது அவர் ஷேன் Guangக்கு கற்றுதருவதாக பதிலளித்தார்.
இது, ஷேன் Guang இதயத்தின் உள்ளே ஏதோ மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தன் வாளை எடுத்து அவரது இடது கையை துண்டித்தார். கையில் இருந்து விழுந்த இரத்தம் குளிர் காற்றில் உறைந்து சிவப்பு பனி போன்ற விழுந்தது. இதை பார்த்து, டா மோ ஷேன் Guangக்கு கற்பிக்க ஒப்புக்கொண்டார்.
டா மோ மண்வெட்டியை எடுத்துகொண்டு ஷாலின் கோவில் முன் இருந்த டிரம் மலைக்கு ஷேன் Guangஉடன் சென்றார். அதன் மேல் பகுதி மிகவும் தட்டையானது. எனவே டிரம் மலை என அழைக்கப்படுகிறது. டா மோ மௌன செய்தியாக டிரம் மலையின் மேற்ப்பரப்பினை போல, ஷேன் Guang இதயம் சமநிலையை அடைய வேண்டும் என்று உணர்த்தினார். இந்த டிரம் மலையில் டா மோ ஒரு கிணறு வெட்டினார். அதன் தண்ணீர் மிககசப்பானதாக இருந்தது. பின்னர் டிரம் மலையைவிட்டு டா மோ சென்றுவிட்டார். ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் கோங் அவரது தேவைகள் அனைத்தையும் நன்றாக கசப்பான தண்ணீரை பயன்படுத்தி பூர்த்திசெய்துகொண்டார். அவர் சமைக்க, சுத்தம் செய்ய, குளிப்பதற்கு என எல்லாம் செய்ய அதை பயன்படுத்தினார். முதல் ஆண்டு இறுதியில், ஷேன் கோங் மீண்டும் சென்று கற்பிக்குமாறு கேட்டார். டா மோ மீண்டும் சென்று இரண்டாவது கிணறு தோண்டினார். அந்த கிணற்று தண்ணீர் காரமான இருந்தது. ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் Guang தனது அனைத்து தேவைகளுக்கும் காரமான நீரை பயன்படுத்தினார். இரண்டாவது ஆண்டின் முடிவில், ஷேன் Guang மீண்டும் சென்று கற்பிக்க கேட்டார். டா மோ டிரம் மலை மீது ஒரு மூன்றாவது கிணறு அமைத்தார். இந்த மூன்றாவது தண்ணீர் நன்றாக புளிப்பாக இருந்தது. மூன்றாம் ஆண்டு, ஷேன் Guang தனது தேவைகளுக்கு புளிப்பு நீரை பயன்படுத்தினார். மூன்றாம் ஆண்டு இறுதியில், ஷேன் Guang டா மோவிர்க்கு எதிராக வந்து கற்பிக்க கேட்டுக்கொண்டார். டா மோ நான்காவது மற்றும் இறுதி கிணறை தோண்டினார். இந்த நீர் மிகஇனிப்பாக இருந்தது. இந்த கட்டத்தில், ஷேன் கோங், அந்த நான்கு கிணறுகள் அவரது வாழ்க்கையின் பிரதிநிதித்துவம் என்று புரிந்துகொண்டார். அந்த கிணறுகள் போல, வாழ்க்கையில் சில நேரங்களில் கசப்பு, சில நேரங்களில் புளிப்பு சில நேரங்களில் காரம் மற்றும் சில நேரங்களில் இனிப்பு இருக்கும். ஆண்டின் நான்கு பருவங்ககள் அழகான மற்றும் அவசியமான ஒன்று என்பது போலவே, அவரது வாழ்வில் இந்த பகுதிகள் சமமாக அழகானதாக மற்றும் தேவையானதாக இருந்தது. உண்மையில் வார்த்தைகளால் சொல்லாமல் டா மோ வாழ்வின் மிக முக்கியமான பாடங்களை அவருக்கு கற்று கொடுத்தார். ஒரு மனதிலிருந்து மனம், இதயத்திலிருந்து இதயம் என்ற பாணியில் ஷேன் Guangக்கு கற்றுதந்தார். இதற்கு "நடவடிக்கை மொழி" என்று பெயர். இதுவே ஷாலின் கோவிலில் டா மோவினால் உருவாகிய சான் புத்த மதத்தின் தொடக்கமாகும்.
ஷேன் Guangவிர்க்கு ஹுய் கே என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் டா மோவிர்க்கு பின் ஷாலின் கோவில் மடாதிபதி ஆனார்.
ஹுய் கே செய்த தியாகதிற்க்கு மரியாதை செலுத்த, சீடர்கள் மற்றும் ஷாலின் கோயில் துறவிகள் அவர்களது வலது கையை மட்டுமே பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து என கூறுகின்றனர்.
நன்றி http://kingofsacrifice.blogspot.in/2011/10/blog-post.html
- குண்டலகேசிபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012
சூப்பரப்பு
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
அருமையான பதிவு .
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
விளக்கம் அருமை ...ஆனால் இது உன்மயில்லை என்பது உண்மையா பொய்யா?....தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் .... தெரியாமல் தான் கேட்கிறேன்...
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|