புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
68 Posts - 53%
heezulia
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 1%
Guna.D
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 1%
Shivanya
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
15 Posts - 3%
prajai
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
9 Posts - 2%
jairam
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 08, 2012 9:36 pm

நண்பர்களே இந்த திரியில் ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள் பகிர்ந்துகொள்ளுகள்


மகாபாரததில் வரும் ஒரு கதை


கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள்.

முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள்.

அதன் பிறகு தருமரைத் தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து விடுகிறார்கள்.

கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர்.

அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களே எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன.

அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள். நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது.

அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது.

நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீதுதான் உயிர் வாழ்கிறோம். எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது.

தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தனது மீது விட்டுக் கொண்டார்.

இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு அழைத்து சென்றார்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    1357389ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    59010615ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Images3ijfராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Images4px
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Feb 12, 2012 5:37 pm

மகாபாரதம் என்பது எழுத படுமுன் பல ஆண்டு காலம் செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நடிக்க பட்டன !அதில் பல கலப்புகளும் கலந்து விட்டன !ஆனாலும் மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ளன !

மேற்கண்ட கதை உள்ள கிராம நாடகம் 5 வருடத்திர்க்கு ஒரு முறை தேனி மாவட்டம் போடிக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் விரதமிருந்து பாடலாக பயிற்சி செய்து ஒரு வாரம் ~தர்ம நாடகம் ~ என நடிக்கின்றனர் !

இந்த நாடகத்தின் துவக்கம் கிறிஷ்ணர் பரலோகம் செல்லும் முன் வனத்தில் தவத்தில் இருப்பார் !அரச பதவியில் இருக்கும் பாண்டவர்களுக்கு தாம் பரமேரூம் முன் சந்திக்க கிறிஷ்ணர் அழைப்பார் !அப்போது பாண்டவர் செல்லுவார்கள் !தர்மரிடம் கிறிஷ்ணர் தனது இந்த பிறவி முடிவுற்றதையும் உலகில் துவாபர யுகம் முடிந்து காலி யுகம் தொடங்க போவதையும் அப்போது பூமி கலியன் என்ற ஆவிமண்டல பிரதிநிதியின் --அதாவது அசுரனின் ஆட்சிக்கு ஒப்படைக்க போவது பற்றியும் கலியுகத்தில் நீதி ஓரங்கட்ட பட்டு துன்மார்க்கம் தலைவிரித்து ஆடும் என்றும் கலி யுக முடிவில் கல்கி வந்து உலகம் முழுமையும் அழிக்க பட்டு நியாயத்தீர்ப்பு செய்ய பட்டு சத்தியம் பூமியில் நிலைநாட்ட படும் என்றும் முன்னறிவிக்கிறார் !கலி பிறக்கும் அடையாளங்களையும் கூறுகிறார் !பரலோகம் சென்று விடுகிறார் !

சில நாள் கழித்து தர்மரிடம் ஒரு வழக்கு வருகிறது !நிலத்தை விற்றவர் ஒருவர் வாங்கியவர் ஒருவர் !வாங்கியவர் தான் உழுத போது ஒரு தங்க பானையில் புதையல் கிடைத்தது ;நான் நிலத்தை மட்டுமே வாங்கினேன் ;இந்த புதையல் விற்றவரின் முன்னோர்கள் புதைத்த சேமிப்பு எனவே விற்றவருக்கே சொந்தம் ஆனால் வாங்க மறுக்கிறார் என்கிறார் அவரோ நான் அந்த நிலத்தை விற்றதால் அதில் இருக்கும் எல்லாமே வாங்கியவருக்கே சொந்தம் என்கிறார் !தர்மருக்கு சந்தோஸம் நாளைக்கு வாருங்கள் என்று அனுப்பி விட்டு ஆளுக்கு பாதி என தீர்ப்பு சொல்லலாம் என முடிவெடுக்கிறார் !மறுநாள் அந்த முடிவை சொன்ன போது இருவரும் தர்மரை எதிர்க்கின்றனர் .தங்களுக்கு தான் முழு புதையலும் சொந்தம் பகுதி கொடுக்க நியாயமில்லை என்கின்றனர் !இதுவே கலி யுகம் பிறந்ததான் அடையாளம் என்பதை தர்மர் கண்டு கொண்டு தான் பெயரனான பரிஷுத்து வீடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு கடவுளை தேடி பயணம் மேற்கொள்கின்றனர் !இப்படி மேற்கண்ட கதை தொடரும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக