புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
11 Posts - 4%
prajai
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
9 Posts - 3%
Jenila
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_m10வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 6:57 pm

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர். இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 9:18 pm

என்ன கொடும சர் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:16 pm

அடாடாடாடா இவரு சொல்லிட்டாலும்...அவங்கள புடிச்சி உள்ளபோட்டுருவாங்க பாருங்க..... போப்பா போயி எதிர்கட்சி தலைவர் சீட்டுல சீக்கிரம் உட்காருற வழிய பாருங்க.. இவரு இன்னும் தன்னை திறமைப்படுத்திக்கொள்ளலாம்... பேச்சாற்றலை வளர்த்து தொடர் பேச்சுகள் மூலம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் தரலாம். நான் நம்ம விஜியகாந்தை சொன்னேன். புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:22 pm

கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...



வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:25 pm

RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:29 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா

உண்மைதான் அசுரன்...சினிமாவில் அவர் மிகுந்த தைரியமானத் தனிமனிதர்-திரைக்கு அப்பால்தான்.
மிகச் சிறந்த மனிதாபிமானி.அதற்காக நான் தே.மு.தி.க. என என்ன வேண்டாம்.அவரது இயல்பைச் சொன்னேன்.



வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக