புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
34 Posts - 52%
heezulia
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
17 Posts - 2%
prajai
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:22 pm



காரைக்கால் : "அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வராததே இறப்பிற்கு காரணம்' என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலும் நடத்தியதால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரைக்கால் பெரியபேட் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 43. தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட முத்துகிருஷ்ணன் இரவு 9.45 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, பயிற்சி மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. கடும் நெஞ்சுவலி இருப்பதாக சிறப்பு டாக்டருக்கு தெரிவித்தும் அவர் வரவில்லை. இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணன் இறந்தார். சிறப்பு மருத்துவர் வராததைக் கண்டித்து முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாலை 3 மணிவரை மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்தும், பணிக்கு வராத மருத்துவரை கண்டித்து உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

காலை 8 மணிக்கு, மதகடி பாலத்தில் திரண்ட பெரியபேட் பகுதி மக்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பார்வர்டு பிளாக் மற்றும் வி.சி.கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமலர்



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 1:32 pm

சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:39 pm

மிகப் பெரும் புகழ் பெற்றத் தனியார் மருத்துவமனையிலும் இதே நிலைதான் சிவா...
உயிர் காக்கும் கடவுள்களாலேயே பல உயிர்கள் போகும் நிலை...
உண்மையில் இவர்கள் கடவுளா?...சாத்தானா?...
தலையெழுத்துங்க.... என்ன கொடுமை சார் இது



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:46 pm

இன்னிக்கு அரசு மருத்துவமனைகள் உயிரை பிழைக்க வைக்கின்றனவோ இல்லியோ உயிரை எடுக்கும் இடங்களாக மாறி விட்டன.
என்ன செய்வது? நம்ம நாட்டின் தலைஎழுத்து இதுதான்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Yநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Sநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Hநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:56 pm

உமா wrote:சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்

பின்னூட்டம் அருமை உமா அவர்களே...




நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 14, 2012 1:59 pm

இந்த மாதிரி அரசு டாக்டர்களை முதலில் பதவியில் இருந்து நீக்க வேண்டும்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:03 pm

தவறு செய்பவா்களுக்கு கடுமையான நடவடிக்ககைள் எடுப்பது மூலம் , இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் களையப்பட உதவி செய்யும்.



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக