புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
10 Posts - 24%
M. Priya
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
4 Posts - 4%
Baarushree
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 3%
Rutu
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 3%
prajai
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
3 Posts - 3%
Jenila
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%
viyasan
கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_m10கலங்கி நின்ற  வீரத்துறவி!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்கி நின்ற வீரத்துறவி!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 14 Feb 2012 - 23:54



“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?

ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.

“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.

தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.

ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.

அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.

அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.

http://senthilvayal.wordpress.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கலங்கி நின்ற  வீரத்துறவி!  1357389கலங்கி நின்ற  வீரத்துறவி!  59010615கலங்கி நின்ற  வீரத்துறவி!  Images3ijfகலங்கி நின்ற  வீரத்துறவி!  Images4px
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed 15 Feb 2012 - 0:48

நல்ல பதிவு,பகிர்வு நண்பரே...



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக