புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
68 Posts - 45%
heezulia
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
5 Posts - 3%
prajai
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
4 Posts - 3%
Jenila
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
2 Posts - 1%
jairam
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%
kargan86
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
9 Posts - 4%
prajai
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
6 Posts - 3%
Jenila
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
2 Posts - 1%
jairam
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_m10மரவரம்  நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Feb 18, 2012 2:59 pm

மரவரம்

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மின்னல் பதிப்பகம் ,118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20

நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203 ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .

இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ ,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.
ஆனால் , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி ஆக்கும் ஆற்றல் உண்டு .அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு உள்ளது . மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க வைத்து விடுகிறார் .

கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் !

மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் . ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .

கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று !

மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !

திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .

பெற்ற பிள்ளை கைவிட்டான்
கைவிடவே இல்லை
தென்னம்பிள்ளை !

இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !

கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம் !

போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .

புத்தன் அமர
புகழ் பெற்றது
போதிமரம்

ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய். பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .

பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !

ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .

பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும் கொடி !

பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன் தான் சுயநலத்தின் காரணமாக பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .

பலவகைப் பறவைகள்
கூட்டுக் குடுத்தனமாய்
ஒரே அத்திமரம் !

மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .

நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை !

ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை ,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம் .மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு படைத்த ஹைக்கூ .

முள் வேலிக்குள்
மனித மரங்கள்
ஈழத்தமிழர்கள் !

சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !

மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .

நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!

இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி ,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும்
மரநேசத்தை வித்துப் போல விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .




--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக