புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
3 Posts - 3%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%
Rutu
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%
Pradepa
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
18 Posts - 2%
prajai
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
5 Posts - 0%
Rutu
இனிக்கும் காதல்  Poll_c10இனிக்கும் காதல்  Poll_m10இனிக்கும் காதல்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கும் காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:52 pm

பஞ்சணை மஞ்சம் போட்டு
பழங்கள் அருகு வைத்து
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
நெஞ்சொடு இழுத்தணைக்க
நீண்டநாளினிக்கும் காதல்!

சத்தம் இல்லா முத்தம்
சத்துக் குறையா(து) சுத்தம்
பித்து தலைக்கேற்றும்மெய்
பிரியா இறுக்கம் வேண்டும்
சொத்து எதுவும் வேண்டாம்
சுகங்கள் சோறு போடும்
முத்து முத்தாய் அன்பு
முழுதாய் வாழ்வைக் காக்கும்!






இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 11:32 pm

ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.




இனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Tஇனிக்கும் காதல்  Hஇனிக்கும் காதல்  Iஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 11:35 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாககி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 20, 2012 11:03 am

சூப்பர் அண்ணா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனிக்கும் காதல்  Logo12
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 11:32 am

ரிபாஸ் wrote:சூப்பர் அண்ணா

நன்றி அண்ணா...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 20, 2012 4:04 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 4:08 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 20, 2012 8:50 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 9:26 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
கஞ்சனாய் உண்மை சொல்லி
கனவுகள் குவித்துச் சுவைத்து
கொஞ்சமாய் மிரட்சி ஊட்டி
குதூகலம் சேர்த்துக் கூட்டி
அழகான உளவியல் பார்வை. அகவாழ்வில் ஆண்கள் உண்மையை மிகுதியாகப் பகிர ஆரம்பிததால் அகம் புறமாகி இனிய இசை குறைந்து வலிய ஓசையே மிகும்.

நன்றி...
உண்மையோ உண்மை உங்கள் கூற்று...
சில நேரங்களில் இரு பாலருக்கும் பொதுவான சூழலுக்கும் இது பொருந்தும்...

நீங்கள் சொல்வது சரிதான். இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் தலைவன் தும்முவதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு ஊடுவது, அழுவது, அதனால் பிரிவது இதெல்லாம் பெண்களுக்கே உரித்தான் சிறப்புக் குணங்கள். அதாவது எடுத்ததற்கெல்லாம் சந்தேகமும் சண்டையும் (பெண்கள் என்னை மன்னிப்பார்கள்) பெண்கள் குணம். திருவள்ளுவரே கூறியுள்ளாரே. யாருள்ளித் தும்மினீர்னு சொல்வா. தும்மலை மறைத்தா தும்மச் செறுப்ப என்று சொல்லி அழுவா. அவளுக்கே தும்மல் வருவது போல வந்து வராது போனால் நினைப்பது போல் மறந்து விட்டானோ என்றெல்லாம் புலம்பும் பெண்புத்தி. இது நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் வாசுகியிடம் பெற்ற அனுபவம்.

உங்கள் இக்கவிதை வரிகளில் ‘கொஞ்சமாய மிரட்சி ஊட்டி’ என்னும் வரியை பார்க்கும் போது எனக்கு தொல்காப்பியரின் பத்து விதப் பொருத்தம் தலைமக்களுக்கு வேண்டும் என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது. அதைப் படிக்கும்போது நான் பலமுறை பெண்ணியம் பேசி தொல்காப்பியரது இக்கருத்து ஆண் ஆதிக்கச் சிந்தனை என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடித்ததெல்லாம் ஒரு காலம். ஆனால் இன்று வழக்கு, விவாகரத்து இவற்றையெல்லாம் பார்க்கும்போது தலைவனின் அந்த மிரட்சி தேவைதான் (தலைவன் சிலவற்றில் அதிகமாக இருத்தல் நலம் ) என்னும் கருத்து மேலோங்குகிறது. அந்தக் கருத்துக்கு அணி செய்வதாக உங்கள் வரிகள்... இதுவும் தேவையான ஓர் உளவியல்தான்.

சிலவேளைகளில் மிகச் சாதாரண வரிகள் கூட திறனாய்வு-மற்றும் விமர்சனக் கலையால் பிரமிக்கத்தக்கதாய் ஆகிவிடும்...
அப்படித்தான் எனது மிகமிகச் சாதாரண வரிகளுக்கு நீங்கள் வலிமை ஏற்றியதும்...
நான் உங்கள் அளவுக்கு இலக்கியத்தின் ஆழ-அகலங்களை ஆழ்ந்துக் கற்றவன் அல்லன்.
இருந்தும் இந்தக் கவிதை(?)க்கு நீங்கள் பின்னூட்டம் அளித்த விதம்
என்னை இன்னும் தகுதியாக்கிக்கொள்ள உதவும்...
நன்றி ஆதிரா அவர்களே...



இனிக்கும் காதல்  224747944

இனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  Aஇனிக்கும் காதல்  Emptyஇனிக்கும் காதல்  Rஇனிக்கும் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 11:02 pm

"கஞ்சனாய் உண்மை சொல்லி"

இந்த வரிதானே காதலுக்கு முதல் வரி - பட்டய கெளப்பிட்டீங்கன்னே




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக