புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
61 Posts - 47%
heezulia
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
prajai
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
14 Posts - 3%
prajai
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
9 Posts - 2%
jairam
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_m10சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 7:22 pm

சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

copiedpost dot blogspot dot in
தென்கச்சி கோ சுவாமிநாதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக