புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
68 Posts - 45%
heezulia
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
4 Posts - 3%
Jenila
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 1%
kargan86
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
9 Posts - 4%
prajai
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
6 Posts - 3%
Jenila
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_m10இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு


   
   
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Mar 03, 2012 5:34 pm

நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.

[img]]இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  120222123516leglessamph[/img]இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை போன்ற கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களிலேயே இந்த செஸிலியன் குடும்பத்தின் உயிரினங்களே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை.

இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.

ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின் நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த உயிரினங்களை பாதுகாப்பதில் பெரும் சவால்கள் இருக்கின்றன"

டாக்டர் எஸ் டி பிஜு
செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, பல பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும், அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்றும் கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே குறிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல புதிய உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படாத மழைநீர் காடுகளில் கண்டுபிடிக்கப்படும் நிலையில், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இந்த புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிப்பது, இவற்றின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறும் அவர்கள், அதை பாதுகாப்பது பெரிய சவாலாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர்.

சிக்கிலிடே தாய் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு எனவும் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
]இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  120222123516leglessamph

இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி :
பிபிசி தமிழ் இணையம்



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Z4f515bfcc79f3
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 03, 2012 5:44 pm

தமிழ் நாட்டுல கூட நீர்லயும் நிலத்துலயும் வாழுற உயிரினங்கள் நிறைய இருக்குங்க

இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  9916FB8B-3AD8-44EE-AD55-525653B982B3ArtVPF

இப்போ நிலத்துல இருக்கங்களா ,இன்னும் கொஞ்ச நேரத்துல நீர்(தண்ணில) இருப்பாங்க

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Mar 03, 2012 5:50 pm

ராஜ்அருண் wrote:தமிழ் நாட்டுல கூட நீர்லயும் நிலத்துலயும் வாழுற உயிரினங்கள் நிறைய இருக்குங்க

இப்போ நிலத்துல இருக்கங்களா ,இன்னும் கொஞ்ச நேரத்துல நீர்(தண்ணில) இருப்பாங்க
ஆனா இவங்க பழய உயிரிணம் ஆச்சே



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்தியாவில் நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிப்பு  Z4f515bfcc79f3
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 5:54 pm

ராஜ் அருண் ஊர்ல டாஸ்மாக்குக்கு முன்னாடியே
நீரிலும் நிலத்திலும் வாழற ஆளுங்க இருந்தாங்க.
தமிழ்நாட்டில் இருந்து கூட முன்பு அங்க தான்
போயி நீர்ல நீந்திட்டு வருவோம்.

கரெக்ட்டுங்களா அருண்? புன்னகை




ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 03, 2012 5:57 pm

கொலவெறி wrote:ராஜ் அருண் ஊர்ல டாஸ்மாக்குக்கு முன்னாடியே
நீரிலும் நிலத்திலும் வாழற ஆளுங்க இருந்தாங்க.
தமிழ்நாட்டில் இருந்து கூட முன்பு அங்க தான்
போயி நீர்ல நீந்திட்டு வருவோம்.

கரெக்ட்டுங்களா அருண்? புன்னகை

புன்னகை புன்னகை புன்னகை அந்த குரூப் தானா நீங்கல்லாம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 03, 2012 9:28 pm

மிகவும் விந்தையான தகவல்... வேற்றுகிரக வேலையா இருக்கபோவுது புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:19 am

நல்ல தகவல் மேலும் அறிந்து கொள்ள ஆசை.......தேடுகிறேன் ஏதேனும் இணை தளத்தில்...நன்றி... அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக