புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
78 Posts - 53%
heezulia
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
56 Posts - 38%
mohamed nizamudeen
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
120 Posts - 56%
heezulia
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_m10தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 10, 2012 8:23 pm


16 தெரு நாய்களுக்கு அடைக்கலம் துப்புரவு பெண் தொழிலாளி கரிசனம்

தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Tamil-Daily-News-Paper_69148981572

புதுடெல்லி : துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தெரு நாய்களுக்காக செலவிடுகிறார் ஒரு பெண். தனக்கு உணவு இல்லாவிட்டாலும், நாய்களுக்கு பட்டினி போடாமல் பாதுகாக்கும் இவர், கடந்த 2009ம் ஆண்டில் சமூகப் பணிக்காக விருது பெற்றவர். சாகெத்தில் அனுபம் ஷாப்பிங் காம்ப்ளக்சுக்கு வாகனத்தில் செல்பவர்கள், பார்க்கிங் வாசல் அருகே பல நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதையும், அவற்றுக்கு ஒரு பெண் உணவு அளிப்பதையும் பார்த்திருக்க முடியும். நாய்க்களுக்காகவே உயர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த பெண்ணின் பெயர் தேவி (56). துப்புரவு தொழிலாளியாக உள்ளார்.

தினசரி வேலைக்கு சென்றாலும், பல நாட்களுக்கு வேலை கிடைக்காது. இதனால் நிரந்தரமான சம்பளம் எதுவும் கிடையாது. வேலை கிடைக்கும் நேரத்தில் யி150 வரை வருமானமாக கிடைக்கிறது. இந்த சம்பளத்தை கொண்டு, டெல்லியில் எங்கு வீட்டை வாடகைக்கு பிடிப்பது. இதனால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே உள்ள குட்டி இடத்தை தடுப்பு அடைத்து, அதையே வீடு என்று சொல்லிக் கொள்கிறார் தேவி.

இவர் 16 தெரு நாய்களை வளர்த்து வருகிறார். தினமும் காலையில் தனக்கு காபி இருக்கிறதோ இல்லையோ, அவற்றுக்கு பால் தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதேபோல், மதிய நேரத்தில், இறைச்சி கடைகளில் தூக்கி எறிவதற்காக வைத்திருக்கும் இறைச்சியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அவற்றை நாய்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார். இரவில் சாப்பாடு கொஞ்சம் தருகிறார்.

16 நாய்களுக்கு தினமும் உணவு அளித்துவிட்டு, பின்னர் எப்படி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘‘என்னை நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிப்பதுதான் முக்கியம். எனக்கு ஏதாவது வீடுகளில் பழையதை போட்டால் சாப்பிட்டுக் கொள்வேன். இல்லாவிட்டாலும் ஏதாவது ரொட்டி வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன்’’ என்றார். அவர் மேலும் கூறியதாவது:

நாய்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். என்னிடம் வளரும் நாய்கள் யாரையும் கடிக்காது. கடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், மாநகராட்சி ஊழியர்களால் அவற்றுக்கு ஊசி போடப்பட்டுள்ளது. மேலும், அவற்றுக்கு கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போகிறவர்கள், என்னையும், என் நாய்களையும் பார்த்துவிட்டு திட்டும்போது, வருத்தமாக உள்ளது. என்னிடம் இப்போது 16 நாய்கள் உள்ளன. மேலும், பல நாய்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால், என்னிடம் இடமும், பணமும் இல்லை.

ஒரு சில நேரம் நாய்களில் ஏதாவதுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிடும். அப்போது அவை குளிர்தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், அவற்றுக்கு என்று தனியாக ஒரு கூடாரம் அமைத்துள்ளேன். அங்கு அந்த நாயை படுக்க வைப்பேன். இதனால் நாய்கள் அனைத்தும், என்னிடம் மிக பாசமாக இருக்கும்.

என் சொந்த ஊர் மேற்குவங்காள மாநிலம். ஊதாரித்தனமாக கணவர் இருந்ததால், அவரை விட்டு இங்கு வந்துவிட்டேன். அங்கிருந்து வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் 3 குழந்தைகள், நாய்களிடம் நான் பாசமாக இருப்பது பிடிக்காமல் என்னை விட்டு விலகிச் சென்று விட்டார்கள். நாய்களை வளர்ப்பதற்கு, கூடுதல் பணம் தேவைப்பட்டதால், டீ கடை ஒன்றை போட்டேன். ஆனால், அதையும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

நாய்கள் மீது நான் பாசமாக இருப்பதை பார்த்து, அவற்றுக்கு உணவு வாங்கிப்போட யாராவது நல்லவர்கள் சிலர் பணம் கொடுப்பார்கள். அதை வைத்து இவற்றை வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன். இவற்றால், என் வாழ்க்கை சந்தோசமாக உள்ளது. இவ்வாறு தேவி கூறினார். இவர் ஆற்றும் இந்த சமூகப் பணிக்காக கடந்த 2009ம் ஆண்டில் ‘காட்பிரே பிலிப்ஸ் பிரேவரி’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 10, 2012 8:27 pm

விருது தந்துவிட்டு அவரை அப்படியே விட்டு விட்டார்கள் போல சோகம் யாராவது 'ஸ்போன்சர்' பண்ணக்கூடாதோ? ஏதாவது ஒரு ப்ளு க்ராஸ் ஆட்கள் உதவக்கூடாதோ ...........ஹம்

வாழ்க அந்த பெண்மணி புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 8:40 pm

அங்கொன்றும் இங்கொன்றும் இவர் போல்
நல்ல இதயம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் ஏன் நாய்களுக்காக குழந்தைகளை பிரிய வேண்டும்?

மிருகங்களுக்காக போராடும் மனேகா காந்தி அங்கு தில்லியில்
தானே இருக்கிறார். உதவி பண்ணலாமே அவர்.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 8:44 pm

வாழ்க பல்லாண்டு அந்த நல்ல மனிதர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 10, 2012 9:35 pm

கொலவெறி wrote:அங்கொன்றும் இங்கொன்றும் இவர் போல்
நல்ல இதயம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் ஏன் நாய்களுக்காக குழந்தைகளை பிரிய வேண்டும்?

மிருகங்களுக்காக போராடும் மனேகா காந்தி அங்கு தில்லியில்
தானே இருக்கிறார். உதவி பண்ணலாமே அவர்.

இனியவரே! அவர் குழந்தைகளை பிரியவில்லை , நாய்கள்வளர்ப்பதால்
குழந்தைகள் அவரை பிரிந்து சென்று விட்டார்களாம் சோகம்

எனக்கும் அது தான் சந்தேகம், விருது தந்திருக்கிறார்கள், அடுத்தது மேனகா காந்தி போன்றவர்கள் கொஞ்சம் உதவலாமே அந்தாம்மாவுக்கு ........... அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 9:40 pm

சிறந்த பெண்மணிதான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  1357389தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  59010615தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Images3ijfதெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக