புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் எதிர்ப்பாளருக்கு பெருத்த அடி..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புதுடில்லி :நாடு முழுவதும் செயல்படும், 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் ஆதாரங்களுடன் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 3,218 அமைப்புகள் உள்ளன.
தமிழகத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக, தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அக்கருத்தை கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மக்களுக்கு தொண்டாற்ற, நிதி பெற்று முறைப்படி செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தின. தற்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட, நாடு முழுவதும் இயங்கும் அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியீடு: இது, கூடங்குளம் எதிர்ப்பில் தீவிரமாக உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடியாக அமையும். இனி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பெற்ற நிதி மற்றும் அதைச் செலவு செய்த விதம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டிவரும்.தீவிர கண்காணிப்பு: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவி குறித்த விவரத்தையும், உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்தது.இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2009-10ம் ஆண்டில், இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதி குறித்த விவரத்தை
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு நிதியுதவி பெறும், 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்த நிறுவனங்களுக்கு, 10 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளன. அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் அதில் அடக்கம். கடந்தமூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இவைகளுக்கு அதிக நிதி வந்துள்ளன.
தமிழகத்தில் எத்தனை?இதில், தமிழகத்தில் மட்டும் 3,218 தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு, மேற்கண்ட நிதியாண்டில், 1,663 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவைகளுக்கு நிதி வந்துள்ளது.
கண்காணிப்பு:வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்
பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
தினமலர்
தமிழகத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக, தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கிடைப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அக்கருத்தை கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மக்களுக்கு தொண்டாற்ற, நிதி பெற்று முறைப்படி செயல்படுவதாக தெரிவித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதை திரும்பத் திரும்ப வலியுறுத்தின. தற்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் பங்கேற்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட, நாடு முழுவதும் இயங்கும் அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியீடு: இது, கூடங்குளம் எதிர்ப்பில் தீவிரமாக உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடியாக அமையும். இனி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தாங்கள் பெற்ற நிதி மற்றும் அதைச் செலவு செய்த விதம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்களை வெளியிட வேண்டிவரும்.தீவிர கண்காணிப்பு: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவி குறித்த விவரத்தையும், உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்தது.இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2009-10ம் ஆண்டில், இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதி குறித்த விவரத்தை
வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு நிதியுதவி பெறும், 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்த நிறுவனங்களுக்கு, 10 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளன. அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் அதில் அடக்கம். கடந்தமூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இவைகளுக்கு அதிக நிதி வந்துள்ளன.
தமிழகத்தில் எத்தனை?இதில், தமிழகத்தில் மட்டும் 3,218 தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு, மேற்கண்ட நிதியாண்டில், 1,663 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவைகளுக்கு நிதி வந்துள்ளது.
கண்காணிப்பு:வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்
பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு வருவதில் தப்பில்லை
அது தப்பு தப்பான முறையில் வந்து தப்பு தப்பா செலவு செஞ்சா
தப்பிட வேண்டியதுதான் அனுப்பினவங்க, வாங்கினவங்க தப்பிச்சிடாம.
அது தப்பு தப்பான முறையில் வந்து தப்பு தப்பா செலவு செஞ்சா
தப்பிட வேண்டியதுதான் அனுப்பினவங்க, வாங்கினவங்க தப்பிச்சிடாம.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
RSSஅரசியல் வாதிகள் தான் ஒன்னும் செய்வதிவிலை.. எப்படி மன மாற்றம் தேவை தான்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு
நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!
அருண் wrote:maniajith007 wrote:தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கிறது இப்போ நல்ல தொழில் போலருக்கு
நீங்க ரொம்ப லேட் இப்ப ரொம்ப கெடு பிடி..!
தம்பி புதுசா ஆரம்பிக்க ரெம்ப கெடுபிடிதான் ஆனா பழய தொண்டு நிறுவனங்களை அப்படியே வாங்கி நாம அதை வச்சு காசு பார்க்கலாம் பல பேர் இதைத்தான் பந்த்ராங்க
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பாபா ராம் தேவ், காஞ்சி மடாதிபதி, புடர்பதி மன்னன் மேல்மருவத்தூர் சக்தி போன்றவர்கள் செய்யாத சேவைகளை இவர்கள் செய்கிறார்கள் !!
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
தினமலர் நாயெல்லாம் போடறது ஒரு செய்தி அத நாங்க நம்பனும் இனம் வீழ்ந்தாலும் மீண்டும் எழும் சக்திகொண்டது என் இனத்தின் விதைகளை மலடாக்க முற்படும் அந்த டர்பன் கட்டிய கூலான்கல்லும் இத்தாலி புற்றுநோயும் அழியும் தருணம் வெகுதொலைவில் இல்லை.தின மலர் போன்ற தமிழின விரோத நாய்கள் நடத்தும் பத்திரிக்கையை வசிப்பதுகூட தவறு என்றுதான் கருதுகிறேன் என் அருமை உறவுகளே.
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|