புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
306 Posts - 42%
heezulia
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
6 Posts - 1%
prajai
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
4 Posts - 1%
manikavi
கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_m10கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 8:27 pm



நீதிபதி உத்தரவை ஏற்று, ஆஜராக வந்த கனிமொழி, கோர்ட் வளாகத்திலேயே கைது செய்யப்படுகிறார். எப்போது பதிவு செய்யப்பட்டது என்றே தெரியாத முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆர்.,) அடிப்படையில், (சசிகலா) நடராஜன் கைது செய்யப்படுகிறார். நூற்றுக்கணக்கான எப்.ஐ.ஆர்., இருந்தும், இன்று வரை கைது செய்யப்படாமல், கூடங்குளம் உதயகுமார் சுதந்திரமாக உலவுகிறார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே மூன்று வெவ்வேறு விதமான உதாரணங்கள் இருக்கின்றன. அப்படியானால், எந்த அடிப்படையில் கைது சம்பவங்கள் நடக்கின்றன? கைதுக்கான அவசியம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய தலைவரும், காவல் துறை முன்னாள் இயக்குனருமான ஆர்.நடராஜ் கூறியதாவது: வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஒருவரை கைது செய்யலாமா, வேண்டாமா என்பது, விசாரணை அதிகாரியின் (ஐ.ஓ.,) உரிமை. வழக்கின் தன்மை, விசாரணைக்கு குந்தகம் விளையலாம் என்ற சந்தேகம், சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுவதற்கான வாய்ப்பு, வேறு வழக்கில் தேவைப்படுபவரா என்பதை ஆராய்ந்து, விசாரணை அதிகாரியே முடிவெடுக்கலாம். பிணையில் விடுவிக்க முடியாத (என்.பி.டபிள்யூ.,) வழக்குகளில் கூட, விசாரணை அதிகாரிக்கு திருப்தி இருந்தால், எதிரியை சொந்த ஜாமீனில் விடுவிக்கலாம். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல, "பெயில் தான் விதி. ஜெயில் என்பது விதிவிலக்கு.' ஆனால், நமக்கு எதற்கு பிரச்னை எனக் கருதி, தற்காப்புக்காக கைது நடவடிக்கைகளில் போலீசார் இறங்கிவிடுகின்றனர். அவ்வாறு செய்வதால், இந்தியாவிலேயே அதிகம் கைது நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏழு லட்சம் பேர் வரை தமிழகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு நடராஜ் கூறினார்.

இப் பிரச்னை குறித்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சிராஜுதீன் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, குடிமகனின் அடிப்படை உரிமையாக தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. கைது, அந்த உரிமையில் தலையீடாகக் கருதப்படுகிறது. அப்படி, ஒரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிட வேண்டிய கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே, கைதுகள் செய்யப்பட வேண்டும். நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்துவிட முடியாது; கூடாது. அவ்வளவு ஏன்? ஒருவரை கைது செய்ய வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம், நீதிமன்றங்களுக்கே கிடையாது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக , "வாரன்ட்' பிறப்பிக்க முடியுமே தவிர, வழக்கில் கைது செய்யச் சொல்ல முடியாது. கைது செய்வதற்கான அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், ஒருவரை கைது செய்து தான் ஆக வேண்டும் என, சட்டத்தின் எந்தப் பிரிவும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், சமூகத்தின் சுமூகநிலையைப் பாதிக்கும் சம்பவங்களில் கைது நடவடிக்கை, கட்டாயமாகிறது. பட்டப்பகலில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்து, பத்து பேர் இறக்கும் சம்பவங்களில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்க முடியாது.

இளம்பெண்ணை நான்கைந்து பேர் சேர்ந்து கும்பலாக கற்பழிக்கின்றனர் என்றால், அவர்கள் எங்கும் தப்பிச் சென்றுவிட மாட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தாலும், அவர்களைக் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்த வழக்கில் கைது அவசியமா என, விசாரணை அதிகாரி சுயமாகச் சிந்தித்து, சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். அப்படி அவர் ஒருவரைக் கைது செய்துவிட்டால், இந்தக் கைது சரிதானா, சம்பந்தப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய நபர் தானா என்பதை, சுதந்திரமாக, சுயசிந்தனையோடு மறுபரிசீலனை செய்வதற்குத் தான், "மாஜிஸ்திரேட்' இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட்களின் இந்தச் சுதந்திரம், எழுத்தில் தான் இருக்கிறது; நடைமுறையில் இல்லை. நீதிமன்றமே உத்தரவிட்டும், கொலை வழக்குகளில் கைது செய்யப்படாத அரசியல்வாதிகள் உண்டு. அதேசமயம், சாதாரண அடிதடி வழக்குகளில் கைது செய்யப்படு பவர்களும் உண்டு. அவர்களுக்கு, கோர்ட்டிலேயே தண்டனை வழங்கப்படாமல், வெறுமனே எச்சரிக்கை மட்டுமே விடப்படும். அந்த வழக்கில் அவர்களை சிறையில டைப்பதால், யாருக்கு பலன்? மொத்தத்தில், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு என்பது, கம்பி மேல் நடப்பது மாதிரி. கரணம் தப்பினால், தனி மனித சுதந்திரம் பலியாகிவிடும். இவ்வாறு சிராஜுதீன் கூறினார். கும்மிருட்டில் வெளிச்சத்தைத் தேடும் ஏழு கோடி தமிழர்களின் மின்சார உரிமையைவிட, கூடங்குளம் உதயகுமாரின் தனி மனித சுதந்திரம் தான் முக்கியமென்று, விசாரணை அதிகாரி முடிவெடுத்துவிட்டாரோ, என்னவோ!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே



கண்ணாமூச்சி ஆட்டமா கைது நடவடிக்கைகள்? சட்டம் என்ன சொல்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 8:35 pm

சிந்திக்க வேண்டிய கட்டுரை சிவா...பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக