புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
68 Posts - 45%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
5 Posts - 3%
prajai
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 3%
Jenila
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%
jairam
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
M. Priya
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
kargan86
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
9 Posts - 4%
prajai
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 3%
Jenila
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 2%
Rutu
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%
jairam
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%
viyasan
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:25 pm

சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...

* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.

* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.

* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.

தேர்வறையில் கவனிக்க வேண்டியவை

* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.

* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.

* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.

* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.

* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.

தினதந்தி



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 21, 2012 8:32 pm

நல்ல பகிர்வு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 1357389தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 59010615தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images3ijfதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 22, 2012 7:58 am

பயனுள்ள பதிவு சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 22, 2012 12:02 pm

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 1:14 pm

பது wrote: சூப்பருங்க நன்றி
பதுவுக்கு சந்தோஷத்த பாரேன் - பக்கத்து பய்யன் பேப்பர கவனிங்கன்னு சொன்னா மாதிரி இருக்கோ?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 22, 2012 2:09 pm

பயனுள்ள பகிர்வு சிவா. இனி தேர்வு எழுத போகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Yதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Sதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Hதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 6:38 pm

நன்றி அண்ணா பகிர்விர்க்கு. அருமையிருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 22, 2012 6:55 pm

நன்றி அண்ணா பகிர்விர்க்கு.

வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு மண்டையில் அடி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 22, 2012 7:01 pm

பயனுள்ள பதிவு அண்ணா! மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..! சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 11:33 pm

///தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.///

உண்மை...இதுதான் நிறைய நடக்கும்...

நல்ல பயனுள்ளப் பதிவு சிவா...பகிர்விற்கு நன்றி...



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 224747944

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Emptyதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக