புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்பக புற்று நோய்
Page 1 of 1 •
- GuestGuest
பெண்களை தாக்கும் கொடிய நோய் மார்பக புற்று நோய் ஆகும். முளையி லேயே கிள்ளி எறிய வேண்டிய இந்நோயை நம் பெண்கள் தம் அறியாமையாலும், கூச்சம், வெட்கம், பயம் ஆகிய காரணங்களால் மிக முற்றிய நிலைமைக்கு வளரவிட்டு சொல்லொணாத் துயரை அனுபவிக்கிறார்கள்.
மார்பக புற்றிற்கு உறுதியாகக் காரணம் இதுதான் என்று கூற முடியாத நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்டநாடுகளில் முதல் ஆட்கொல்லி புற்றுநோயாகத் திகழும் மார்பக புற்று நோய், நமது நாட்டில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காப்பது முடியுமா?
இப்புற்றுநோய் வரக்காரணங்கள் யாவை?
ஒரு குறிப்பிட்ட காரணமாக எதையும் கூற முடியாது. இது ஒரு கிருமியால் ஏற்படுவதில்லை.
யாருக்கு வர வாய்ப்புள்ளது?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கீழ்க்கண்டவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது.(High risk Group)
(1) குழந்தையே பிறக்காதவர்களுக்கு (Nulliparoub women)
(2) தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கும்
(3) மிகக் குறைந்த வயதிலேயே பெரியவளானவர்களுக்கு(Early age at menorrch)
(4) வெவ்வேறு காரணங்களுக்காக 'ஹார்மோன்' அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு
(5) முதல் கர்ப்பம் 35 வயதிற்குமேல் ஏற்படுபவர்களுக்கும்(Age at first pregnaccy 35 years and above)
(6) குடும்பத்தில் தாய் வர்க்கத்தினருக்கோ அல்லது சகோதரிகளுக்கோ மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால்
இவர்களுக்கு எல்லாம் அதிகம் வர வாய்ப்புள்ளதே தவிர, கண்டிப்பாக வரவேண்டிய அவசியமில்லை.
மார்பக புற்றிற்கு உறுதியாகக் காரணம் இதுதான் என்று கூற முடியாத நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்டநாடுகளில் முதல் ஆட்கொல்லி புற்றுநோயாகத் திகழும் மார்பக புற்று நோய், நமது நாட்டில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காப்பது முடியுமா?
இப்புற்றுநோய் வரக்காரணங்கள் யாவை?
ஒரு குறிப்பிட்ட காரணமாக எதையும் கூற முடியாது. இது ஒரு கிருமியால் ஏற்படுவதில்லை.
யாருக்கு வர வாய்ப்புள்ளது?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கீழ்க்கண்டவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது.(High risk Group)
(1) குழந்தையே பிறக்காதவர்களுக்கு (Nulliparoub women)
(2) தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கும்
(3) மிகக் குறைந்த வயதிலேயே பெரியவளானவர்களுக்கு(Early age at menorrch)
(4) வெவ்வேறு காரணங்களுக்காக 'ஹார்மோன்' அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு
(5) முதல் கர்ப்பம் 35 வயதிற்குமேல் ஏற்படுபவர்களுக்கும்(Age at first pregnaccy 35 years and above)
(6) குடும்பத்தில் தாய் வர்க்கத்தினருக்கோ அல்லது சகோதரிகளுக்கோ மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால்
இவர்களுக்கு எல்லாம் அதிகம் வர வாய்ப்புள்ளதே தவிர, கண்டிப்பாக வரவேண்டிய அவசியமில்லை.
- GuestGuest
மார்பக புற்றுநோயை எப்படி அறிந்துகொள்வது?
1) பொதுவாக மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அதுவும் வலியே ஏற்படுத்தாத கட்டியாக கைக்கு அகப்பட்டால், உடனேயே டாக்டரிடம் காண்பிப்பது நலம். ஏனெனில் இது 'முதல் ஸ்கேன்' ஆகும். எளிதில் குணப்படுத்தி விடலாம்.
ஒருசிலர் வெட்கப்பட்டுக்கொண்டோ அல்லது பயத்தினாலே டாக்டரிடம் காண்பிக்காமல் அதை வளர விடுகிறார்கள். அப்படி படிப்படியாக வளர்ந்து, பெரிதாகி மார்பகத்தோலை கவ்விப் பிடித்துக் கொள்ளும்போதே அல்லது உள்புறமாக வளர்ந்து நெஞ்சு தசையைப் பிடித்துக் கொண்டாலோ வலி ஏற்படும். மார்பகத் தோற்றத்தில் மாறுதல் ஏற்படும்.
இப்போது அக்குளில் நெறி கட்டிகள் ஏற்படும் புற்றுநோய் அங்கே பரவும்போது அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கும் பரவிவிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிலருக்கு கல்லீரல், நுரையீரல், எலும்புகளுக்குப் பரவுவதால் அங்கெல்லாம் வலியும், வேதனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
1) பொதுவாக மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அதுவும் வலியே ஏற்படுத்தாத கட்டியாக கைக்கு அகப்பட்டால், உடனேயே டாக்டரிடம் காண்பிப்பது நலம். ஏனெனில் இது 'முதல் ஸ்கேன்' ஆகும். எளிதில் குணப்படுத்தி விடலாம்.
ஒருசிலர் வெட்கப்பட்டுக்கொண்டோ அல்லது பயத்தினாலே டாக்டரிடம் காண்பிக்காமல் அதை வளர விடுகிறார்கள். அப்படி படிப்படியாக வளர்ந்து, பெரிதாகி மார்பகத்தோலை கவ்விப் பிடித்துக் கொள்ளும்போதே அல்லது உள்புறமாக வளர்ந்து நெஞ்சு தசையைப் பிடித்துக் கொண்டாலோ வலி ஏற்படும். மார்பகத் தோற்றத்தில் மாறுதல் ஏற்படும்.
இப்போது அக்குளில் நெறி கட்டிகள் ஏற்படும் புற்றுநோய் அங்கே பரவும்போது அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கும் பரவிவிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. சிலருக்கு கல்லீரல், நுரையீரல், எலும்புகளுக்குப் பரவுவதால் அங்கெல்லாம் வலியும், வேதனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
- GuestGuest
ஆரம்பத்தில் எப்படி கண்டுபிடிப்பது?
ஒவ்வொருவரும் அவர்களின் மார்பகத்தை சுய பரிசோதனை செய்வதின்மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ செய்தும் கொள்ளலாம்.
பொதுவாக வலது மார்பகத்தை இடது கையாலும், இடது மார்பகத்தை வலது கையாலும் பரிசோதிக்க வேண்டும். மார்பகத்தை நெஞ்சு எலும்பினை மேல் அழுத்துவதன் மூலம் ஏதாவது கட்டி இருந்தால் வெளிப்படையாகத் தெரியும். உடனே மருத்துவரைக் காண்பது நலம்.
முலைக்காம்பிலிருந்து திரவக்கசிவு ஏற்பட்டால்?
சிலருக்கு முலைக்காம்பிலிருந்து திரவக்கசிவோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்படலாம். இவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் இது புற்றுநோய் கட்டியிலிருந்தோ அல்லது பால் கட்டிகளிலிருந்தோ வரும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து வைத்தியம் செய்வது நலம்.
மாதவிடாய் சமயத்தில் மார்பு வலி ஏற்படுவது எதனால்?
ஒரு சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் மார்புகள் கனமாயிருக்கும் அல்லது வலியும் ஏற்படலாம். இதற்கு cyclic mastalgia or cyclic mastitis என்று பெயர். இந்த பால் கட்டிகளினால் ஏற்படுவதாகும். அது சாதாரணமாகத்தானே சரியாகி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நலம்.
- GuestGuest
மேமோகிராபி என்றால் என்ன?
இது மார்பகத்திற்காக எடுக்கப்படும் நவீன எக்ஸ்ரே ஆகும். இது மார்பகத்தை இரு கோணங்களில் படம் பிடிக்கும். இதன்மூலம் ஆரம்பப் புற்றுநோயை எளிதில் கண்டுபிடிக்கலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்ட மகளிர் ஒவ்வொருவரும் இந்த முறையில் பரிசோதனை செய்வது நலம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். தவிர 'ஹை ரிஸ் (High Risk Group) மகளிர் கண்டிப்பாக எடுத்துக் கொள்வது நலம்.
முழு மார்பகத்தையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை:
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முழு மார்பகத்தையும் எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. அந்த கட்டியுள்ள அந்த பகுதியை மட்டும் எடுப்பதே குணமாக்கும். எனவே அழகு கெட்டுவிடுமே என்ற அச்சமேயில்லை. கட்டி பரவி வேறூன்றி விட்டால்தான், மார்பகத்தை அறுவை சிகிச்சையால் எடுத்துவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது நலம்.
- GuestGuest
மருத்துவ பரிசோதனை:-
அருகில் உள்ள மருத்துவரையோ, மருத்துவமனைக்கோ சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த துறையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்து அறியப்பட வேண்டும். ஸீரோ ரேடியோ கிராஃபி, மம்மோகிராஃபி போன்ற பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கட்டியின் தன்மையை அறிய வேண்டும். புற்று நோய் ஆரம்ப நிலையத்தாண்டி விட்டதா என்பதை "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்", "எக்ஸ்ரே" "C.T. ஸ்கேன்" போன்ற கருவிகள் மூலம் அறியலாம். மருத்துவ நிபுணர் விருப்பப்பட்டால் கட்டியை திசுப்பரிசோதனை மூலம் ஆராய்ந்து மார்பகத்தில் தோன்றியிருப்பது புற்றுநோயா இல்லையா என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதுவே இறுதி அத்தாட்சி.
புற்று நோய்தான் என்பது உறுதியான பிறகு செய்ய வேண்டியது என்ன? இதை எப்படி குணப்படுத்திக் கொள்ள வேண்டும்?
மார்பகப்புற்று நோய் என்பதை உறுதி செய்தவுடனே பிரளயமே ஏற்பட்டது போல் முதலில் ஏற்படும். பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். மிகப் பெரியதாக வளர்ந்து சாதனைகள் நடத்தப்படும் மருத்துவத்துறையில் மார்பகப்புற்று நோயை குணமாக்குவது எளிய காரியமே. ஆரம்ப நிலை புற்று நோய்க்கு மிக அபாரமான மருத்துவ சிகிச்சைகளும் ஏன் முற்றிய நிலை புற்று நோய்க்கும் சிறந்த குணப்படுத்தும் முறைகளும் உள்ளன. கட்டி தோன்றியுள்ள இடம், அதன் பருமன், மார்புக் கூடு போன்ற மற்ற திசுக்களுடன் ஒட்டியுள்ள தன்மை, அருகில் உள்ள (அக்குளில்) உள்ள நிண நீர்க்கட்டிகளில் நோய் பரவியுள்ளதா அல்லது ஈரல், எலும்பு, மூளை போன்ற உறுப்புகளுக்கு நோய் பரவி விட்டதா என்பதை பொறுத்து மருத்துவ நிபுணர் அதை நான்கு நிலைகளாகப் பிரிப்பார்கள்.
புற்றுநோயின் நிலை, நோயாளியின் வயது, மாதவிடாய் காலம் முடிந்தும் முடிவு பெறாத தன்மை, நோயாளியின் அன்றைய உடல் அமைப்பு போன்ற இன்னும் சில காரணங்களால் புற்று நோய்க்கு கொடுக்கவேண்டிய சிகிச்சை முறை அனுமானிக்கப் படும்.
மூன்று சிகிச்சை முறைகள்:-
1. அறுவை சிகிச்சை,
2. கதிரியக்க சிகிச்சை,
3.புற்றுநோய் எதிர் விளைவு மருந்துகள் என்ற மூன்று வகையான சிகிச்சை முறைகளே மார்பக புற்று நோய்க்கு தரப்படும். ஆரம்ப நிலை என்றாலும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அறுவை சிகிச்சையால் அகற்றுவதே மிகப்பாதுகாப்பான சிகிச்சை முறை. அதற்காக எந்த பெண்ணும் கவலைப்படத் தேவையில்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இழந்த மார்பகத்தை மறுபடியும் உருவாக்கலாம.;
அருகில் உள்ள மருத்துவரையோ, மருத்துவமனைக்கோ சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த துறையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்து அறியப்பட வேண்டும். ஸீரோ ரேடியோ கிராஃபி, மம்மோகிராஃபி போன்ற பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கட்டியின் தன்மையை அறிய வேண்டும். புற்று நோய் ஆரம்ப நிலையத்தாண்டி விட்டதா என்பதை "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்", "எக்ஸ்ரே" "C.T. ஸ்கேன்" போன்ற கருவிகள் மூலம் அறியலாம். மருத்துவ நிபுணர் விருப்பப்பட்டால் கட்டியை திசுப்பரிசோதனை மூலம் ஆராய்ந்து மார்பகத்தில் தோன்றியிருப்பது புற்றுநோயா இல்லையா என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதுவே இறுதி அத்தாட்சி.
புற்று நோய்தான் என்பது உறுதியான பிறகு செய்ய வேண்டியது என்ன? இதை எப்படி குணப்படுத்திக் கொள்ள வேண்டும்?
மார்பகப்புற்று நோய் என்பதை உறுதி செய்தவுடனே பிரளயமே ஏற்பட்டது போல் முதலில் ஏற்படும். பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். மிகப் பெரியதாக வளர்ந்து சாதனைகள் நடத்தப்படும் மருத்துவத்துறையில் மார்பகப்புற்று நோயை குணமாக்குவது எளிய காரியமே. ஆரம்ப நிலை புற்று நோய்க்கு மிக அபாரமான மருத்துவ சிகிச்சைகளும் ஏன் முற்றிய நிலை புற்று நோய்க்கும் சிறந்த குணப்படுத்தும் முறைகளும் உள்ளன. கட்டி தோன்றியுள்ள இடம், அதன் பருமன், மார்புக் கூடு போன்ற மற்ற திசுக்களுடன் ஒட்டியுள்ள தன்மை, அருகில் உள்ள (அக்குளில்) உள்ள நிண நீர்க்கட்டிகளில் நோய் பரவியுள்ளதா அல்லது ஈரல், எலும்பு, மூளை போன்ற உறுப்புகளுக்கு நோய் பரவி விட்டதா என்பதை பொறுத்து மருத்துவ நிபுணர் அதை நான்கு நிலைகளாகப் பிரிப்பார்கள்.
புற்றுநோயின் நிலை, நோயாளியின் வயது, மாதவிடாய் காலம் முடிந்தும் முடிவு பெறாத தன்மை, நோயாளியின் அன்றைய உடல் அமைப்பு போன்ற இன்னும் சில காரணங்களால் புற்று நோய்க்கு கொடுக்கவேண்டிய சிகிச்சை முறை அனுமானிக்கப் படும்.
மூன்று சிகிச்சை முறைகள்:-
1. அறுவை சிகிச்சை,
2. கதிரியக்க சிகிச்சை,
3.புற்றுநோய் எதிர் விளைவு மருந்துகள் என்ற மூன்று வகையான சிகிச்சை முறைகளே மார்பக புற்று நோய்க்கு தரப்படும். ஆரம்ப நிலை என்றாலும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அறுவை சிகிச்சையால் அகற்றுவதே மிகப்பாதுகாப்பான சிகிச்சை முறை. அதற்காக எந்த பெண்ணும் கவலைப்படத் தேவையில்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் இழந்த மார்பகத்தை மறுபடியும் உருவாக்கலாம.;
- GuestGuest
சுய பரிசோதனை முறை
மார்பக புற்றுநோய் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் இருக்க அடிக்கடி
மார்பக சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்...
1. கண்ணாடி முன்னால் நின்று கொள்ளுங்கள். மார்பகத்தின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்று பாருங்கள். மார்பககாம்புகளை மெலிதாக அழுத்தி பாருங்கள். ஏதேனும் கட்டியோ, நெருடலோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
2. உங்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கிவைத்து கொள்ளுங்கள். மார்பகம் முழுவதையும் உற்று பாருங்கள். தோல் சுருக்கமோ, சிறு வீக்கமோ இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் கைகளை வெவ்வேறு உயரங்களில் தூக்கும்போது இரண்டு காம்புகளும் ஒரே மட்டத்தில் இருக்கிறதா என்றும் சோதிடுங்கள்.
3. உங்கள் கைகளை கொண்டு மார்பகத்தினை மெலிதாக நீவி பாருங்கள். கட்டிகளோ, வீக்கமோ, தோல் சுருக்கமோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
4. இடது கையை தலைக்கு மேலே வைத்து கொண்டு- வலது கையால் இடது மார்பகத்தின் காம்புடன் உள்புறமாக அழுத்தி பார்த்து கட்டியோ, வீக்கமோ, தோல் சுருக்கமோ தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும். இதைப் போன்றே இடது கையால்; வலது மார்பகத்தை சோதியுங்கள்.
5. அடுத்து- மார்பகத்தின் அடிப்புறத்தில் கைகொடுத்து தூக்கி மெல்ல அழுத்தி பாருங்கள். கட்டியோ, வீக்கமோ, குறிப்பிடத்தகுந்த மாற்றமோ இருக்கிறதா என்று பாருங்கள்.
6. இதுபோன்றே- மார்பகத்தை பக்கவாட்டிலும் கைவைத்து அழுத்தி பார்த்து சோதனை செய்ய வேண்டும். குறிப்பி;ட தகுந்த மாற்றம் மார்பகங்களில் தென்பட்டால் உடனே உங்கள் டாக்டரை அணுகுங்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|