புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
68 Posts - 53%
heezulia
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
jairam
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Mar 27, 2012 11:36 am

கடவுளின் கடைசி கவிதை !

நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி

வனிதா பதிப்பகம் சென்னை .17. விலை ரூபாய் 45

நூலின் தலைப்பும் ,நூல் ஆசிரியர் பெயரும் ,அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .பாராட்டுக்கள் .முனைவர் நா .இளங்கோ அவர்களின் மதிப்புரை முத்தாய்ப்பாக உள்ளது .துளிப்பாப் பாவலர் புதுவை சீனு .தமிழ்மணி அவர்களின் அணிந்துரை அழகுரை . நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை என்னுரை எண்ணங்களின் சுருக்க உரை .ஹைக்கூ கவிதை இன்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு ,வாசிக்கப்பட்டு, பாராட்டப் படுகின்றது என்றால் அதற்கு புதுவை ஹைக்கூ கவிஞர்களும் ஒரு காரணம் .புதுவையில் குடும்பத்தோடு ஹைக்கூ கவிதை எழுதி வருகின்றனர் .அந்த வரிசையில் ஹைக்கூ கவிதையில் தடம் பதித்து உள்ளார் .நூல் ஆசிரியரின் இயற்ப்பெயர் மணிகண்டன் .
நூலின் முதல் கவிதையே விடுதலையின் அவசியம் உணர்த்துவதாக உள்ளது .

கட்டுண்ட கரங்களில்
பாதுகாப்பாய் இருக்கிறது
விடுதலைப் பற்றிய கவிதை !

தந்தை கோபத்துடன் மகனை அடிக்கும் போது உடன் தாய் வந்து தடுக்கும் பாச நிகழ்வு தினந்தோறும் நம் இல்லங்களில் காணும் நிகழ்வு. அதனை காட்சிப் படுத்தும் கவிதை !
.
அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அம்மாவிற்கு வலிப்பதெப்படி ?

தள்ளாத முதுமை வந்தப் பின்னும் பதவியை உடும்புப் போல பிடித்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளின் பதவி ஆசைஉணர்த்தும் கவிதை !

நாற்காலி ஆசை
யாரை விட்டது
நாற்காலியில் பொம்மை !

புலம் பெயர்ந்தவர்களின் மன வலியை மிகவும் நுட்பமாக சொற்ச்சிக்கனத்துடன் நன்கு அதிர்வு செய்துள்ளார் .

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்
மண்வாசனை !

நடிகைக்கு கோயில் கட்டி உலக அளவில் தமிழகத்திற்கு தலை குனிவைத் தந்தவர்கள் நம் ரசிகர்கள் .திரைப்பட ரசிகர்கள் தமிழகம் அளவிற்கு உலகில் எங்கும் காண முடியாது .நடிகரின் கட்அவுட்டிற்கு மாலை போடுவார்கள் ,சூடம் காட்டுவார்கள் ,நடிகரை அவதாரம் என்பார்கள் ,பால் அபிசேகம் செய்வார்கள் .எல்லாம் செய்து விட்டு .சொந்தப் பணத்தில் அதிக விலை கொடுத்து சீட்டு வாங்கி திரை அரங்கின் உள்ளே செல்வர்கள் .இந்த இழி நிலையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் .

சொந்த வீடில்லாதவர்கள்
கட்டி முடித்தார்கள்
நடிகைக்கு கோயில் !

இயந்திரமயமான உலகில் இன்று வேகமாக காதல் ,வேகமாக திருமணம் ,மிக வேகமாக விவாகரத்து என்றாகி விட்டது .விவாகரத்து ஆனபோதும் பழைய நினைவுகள் மறப்பதில்லை .

தினமும் கனவில்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி !

பிறந்தது முதல் இறக்கும் வரை வடுவாக இருக்கும் சொல் அனாதை.இந்தச் சொலின் வலியை, சொற்களில் கூறி விட முடியாது .சம்மந்தப் பட்டவர்கள் மட்டும் உணரும் கொடிய வலி .குற்றம் எதுவும் செய்யாமல் வந்த பழிச் சொல் .

அன்னையும் பிதாவும்
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக் குழந்தை !

உழைப்பாளி உழைப்பாளியாகவே வாழ்கிறான் .எந்த நாளும் முதலாளி ஆவதில்லை தொழிலாளியாகவே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் . ஏழை மேலும் ஏழை ஆகிறான் .கடின உழைப்பிற்கு ஈடு இல்லை இல்லை என்று பொன்மொழி உள்ளது .கடின உழைப்பாளி கடின உழைப்பாளியாகவே வாழ்கிறான்.பெரிய முன்னேற்றம் வரவில்லை .

எத்தனை வீடு கட்டினாலும்
வாடகை வீட்டில்தான்
சித்தாள் !

கடவுளின் கடைசி கவிதை என்ற நூலின் தலைப்பிற்கும் பொருந்தும் கவிதை !

பரமனுக்கு தெரியாது
பாமரனுக்கு தெரியும்
பசியின் வலி !

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் ஒழிந்த பாடில்லை .பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாம் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்வதுக் கண்டு வேதனையில் உள்ளனர் .

பெண்ணிற்கு
தலை தீபாவளி
அப்பாவிற்கு தலைவலி !

எள்ளல் சுவையுடன் சென்ரியு,ஹைக்கூ ,லிமரைக்கூ மூன்று வடிவிலும் முத்தாய்ப்பாக கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்
கிடைக்கவில்லை கவிதை !

எள்ளல் சுவையுடன் சிந்தனை விதைக்கும் படைப்புகள் உள்ளது .

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
கருமியின் இல்லத்தில் திருட்டு !

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீதிமன்றங்களில் நடக்கும் நடைமுறை உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் .

நீதி மன்றத்தில்
முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை !

குறியீடாக சில கவிதை உள்ளது .இந்தக் கவிதைப் படித்ததும் என் நினைவிற்கு ஈழத்தமிழர் வந்தனர் .

நாளையாவது கிடைக்குமா
பூனைகள் தேசத்தில்
எலிகளுக்கு சுதந்திரம் !

நாகரீக உலகில் நகரத்தில் சிலர் குளிக்க விட்டாலும் வாசனை திரவியம் இட்டுச் செல்வதை கவனித்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .

வாசனை திரவியத்தை
மறக்கவில்லை
குளிக்க மறந்தவன் !

பகுத்தறிவு விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது .

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடுபோனது
பத்திரகாளி சிலை !

அரசியலில் இன்றைய அவள் நிலையை தோலுரித்துக் காட்டும் துணிவு மிக்க ஹைக்கூ !

கள்ளச்சாராயம் விற்றவன்
அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சி
காந்தி சிலைத் திறப்பு !

மனம் குறித்து ஒரு கவிதை இதோ !

தெளிந்த நீரில்
முகம் பார்த்தபிறகும்
தெளியாத மனசு !

புகழ்ப் பெற்றப் புதுவை கவிஞர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக