புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை, ஏப். 2: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் குறித்து முதல்வர்களின் மாநாட்டை தனியாகக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.
மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.
இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.
மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.
இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம கொடை நாடு பங்களால வெச்சிருவோமா?
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.
சூப்பர் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
நன்றி அண்ணா....ராஜா wrote:சூப்பர் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
» நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா
» அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
» நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா
» அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|