புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
83 Posts - 55%
heezulia
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_m10ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 12:21 pm

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி


நாட்டில வர வர விவசாயத்தின் மீதான அக்கறை குறைஞ்சிட்டே வருது.


நிலத்த வித்து பிளாட்டு போட்டு பிளாட்ட கட்டி ஜன்னல்ல ரெண்டு செடி வெக்கறது தான் இன்னிக்கு விவசாயம்ன்னு நெனச்சிட்டாங்க. ஆ சீசால பூ பூத்திருக்குன்னு நம்ம 16 வயதினிலே சப்பாணி மாதிரி சந்தோஷப் பட்டுக்கறோம். ஆனா இந்த பூவுக்காக எத்தன பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க? அத சிந்திச்சோமா?


பசங்க இந்த பூவ பொத்தி பொத்தி வளர்த்து, அக்கா, தங்கச்சி, அம்மா பறிச்சிடாம பாதுகாத்து அத அந்த பொண்ணு கிட்ட குடுக்க எம்புட்டு பாடு படறான். விவசாயம் வாழ்கிறது நம்ம பொறுப்பான இளைஞனின் கடமை உணர்ச்சியால்.


இன்னொரு பாதிக்கப் பட்ட விஷயம் கடலை சாகுபடி. இப்ப வந்த நொறுக் நொறுக்ஸ் வலைல விழுந்து உடம்பையும் கெடுத்து, பணத்தையும் வேஸ்ட் பண்றோம். நம்ம இளைஞர்கள் சிந்திச்சாங்க - கடலை சாகுபடி செய்யலேன்னா கூட பரவால்ல, கடலை சாகுபடின்னா என்னன்றதயாவது அடுத்த தலை முறை அறியனூன்ற ஒரே குறிக்கோளோட தன் படிப்பு போனாக் கூட பரவால்ல என்று எண்ணி தியாகம் பண்ணி மணிக் கணக்கா கடல போட்டு இந்த சேவைய செஞ்சிட்டு இருக்காங்க.


இது தெரியாம நாம அவங்க வெட்டித் தனமா பொழுதைப் போக்கறதா பழி போட்டு அவங்கள அவமானப் படுத்தறோம். பலர் நேர்ல கடல போட முடியலேன்னாக் கூட கைபேசியில கடல போட்டு நம்ம நாட்டின் பொருளாதாரத்த பெருக்கறாங்க அதே சமயம் தன்னோட தாரத்தையும் செலெக்ட் பண்றாங்க. இதுக்கு அவங்கள கண்டிப்பா நாம பாராட்டித்தான ஆவணும் சொல்லுங்க.


ஆத்த தோண்டி ஆத்து மனல அள்ளி வித்து காசு பாக்கறான்னு அநியாயமா மணல் மாபியா மேல குத்தம் சொல்றோம். அகழ்வாராய்ச்சித் துறை செய்யற வேலைய அவங்க செய்யராங்கன்றத மறந்துட்டு பழி போடறோம்.


நாளைக்கே அவங்க தோண்டி தோண்டி அந்தப் பக்கம் இருக்கற மெக்சிகோவ அடஞ்சுட்டா அப்ப வெக்கம் இல்லாம மெக்சிகோவ அடைந்த முதல் தமிழன்னு பட்டம் குடுப்போம். அப்படியே பெட்ரோலும் வந்தாலும் வரும் - அப்ப நம்ம நாட்டின் எரிபொருள் தேவையும் பூர்த்தி ஆயிடும். சொல்லுங்க இதுக்கு நாம அவங்கள பாராட்டணுமா வேண்டாமா?


இது மாதிரி அன்றாடம் நாம திட்டிட்டு இருக்கறவங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படமா நாட்டு முன்னேற்றமே வீட்டு முன்னேற்றம்ன்னு புரிஞ்சிகிட்டு அயராது பாடு பட்டுட்டே இருக்காங்க.


நம்மளால இது மாதிரி முடியாட்டாலும் இனிமே வெட்டிப் பேச்சு பேசி பழி போடறதையாவது நிறுத்திக்குவோமா நண்பர்களே?


இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் இருக்கு சொல்றதுக்கு - அதெல்லாம் அப்பால பார்த்துக்கலாம் - இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 12:37 pm

இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.

கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..! சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:48 pm

ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 4:45 pm

நாராயணா அய்யோ, நான் இல்லை ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி 676261 அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 12:26 pm

அருண் wrote:
இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.

கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..! சூப்பருங்க
பெரிய விவசாயியா இருப்பீங்க போல இருக்கே அருண். சூப்பருங்க




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 12:44 pm

நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...

மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...

எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...



ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி 224747944

ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Rரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Aரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Emptyரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Rரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 1:01 pm

krishnaamma wrote:ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம் புன்னகை

சொல்லாம விடுவேணா - நீங்க தப்பிக்க வழியே இல்லம்மா. வேற யாரும் கேக்கவும் மாட்டாங்க - அத வெளில சொல்லிடாதீங்க. புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 06, 2012 1:12 pm

நகைச்சுவையில் நன்றாக புதுசுவையைத் தந்துள்ளீர்கள். இருந்தாலும் மணல் மாஃபியாவை விட்டுத் தள்ளுங்க. தோண்டித் தோண்டி பெட்ரோல் எடுக்கமுடியும் காதலர்களால் என்று சொல்கிறீர்களே.. எவ்வளவு நல்ல விஷயம். ம்ம்ம்ம்ம் அசத்தல் பதிவு.



ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Aரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Aரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Tரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Hரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Iரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Rரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Aரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி Empty
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 06, 2012 1:17 pm

நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...

விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...

மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...

எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...

ராஜசேகர் அண்ணா எதுக்கு அவர சிகரத்துல இருந்து தள்ளி விடவா ,குருவே ஜாக்கிரதை , உங்களுக்கு சுசைட் பாயிண்ட் ரெடி பண்ட்ராறு

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 1:24 pm

அருமை நண்பா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக