புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
16 Posts - 3%
prajai
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
jairam
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதம் = தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:12 pm

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:15 pm

தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:18 pm

balakarthik wrote:தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை

குறிப்பிட்டுள்ள என்னுடைய பதிவைப் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:20 pm

மிக்க நன்றி ஐயா படித்து பார்த்து கூறுகிறேன் நான் புரிந்துகொண்டதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 6:58 am

சாமி wrote:
இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

நன்றி சாமி அவர்களே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 9:02 am

நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 12, 2012 1:44 pm

balakarthik wrote:
மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்

இல்லை பொய்.
எல்லாம் தமிழில் இருந்து காப்பியடித்ததுதான். வடவர்கள் உள்ளே வந்தது கி.மு.1200 தான். (The vedic Aryan was not in India before 1200 B.C – G.R.Hunter-New Review Vol.3 Page 314).

அவர்களின் குணமே சூதுதான். தமிழனைப் பார்த்து ஒவ்வொன்றாக காப்பியடிக்க வேண்டியது. அதுவும் அரைகுறையாக. பின்னர் வடமொழியில் இருந்துதான் தமிழுக்கு போனது என்பார்கள். இது இன்று நேற்றல்ல.
கிட்டத்தட்ட 3200 வருடங்களாக நடப்பதுதான். அரச செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டியது . பிறகு
தமிழை , தமிழனை அழிப்பது.

எல்லாம் இங்கு உள்ளது. தேடினால் கிடைக்கும்.

நம்ம வீட்டு ஆண்களுக்கு டாஸ்மாக்கும், பெண்களுக்கு 'தொலைக்காட்சி சீரியலும் , மீதி கொஞ்ச நேரம் இருந்தால் வெட்டி அரட்டையும் போதுமே.

திருந்த வேண்டும் நாம். அப்போதுதான் நம் இனம் முன்னேறும்.

என்னுடைய இணையம் [You must be registered and logged in to see this link.] பாருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக