புதிய பதிவுகள்
» இது மனுசங்க வகுத்த சட்டம்.
by ayyasamy ram Today at 3:09

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
21 Posts - 88%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
64 Posts - 74%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 5%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 5%
Rutu
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 2%
Jenila
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படித்ததில் பிடித்தது  Poll_c10படித்ததில் பிடித்தது  Poll_m10படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat 14 Apr 2012 - 0:10

நூலின் பெயர் :தாயார் சன்னதி

ஆசிரியர்:சுகா

பதிப்பகம்:சொல்வனம்

மதிப்புரை :முனைவர் ச.சந்திரா

கோபுர நுழைவாயில் :

தல வரலாறா? தன் வரலாறா?கட்டுரைக்கனியா ? என யூகிக்க முடியாத அளவிற்கு, இயலோடு, இசை கலந்து நாடகப்போக்கில் படைக்கப்பட்ட முத்தமிழ் நூலே சுகா அவர்களின் தாயார் சன்னதி ! பழமொழியும் புதுமொழியுமாய் பேச்சு வழக்கும் எழுத்து வழக்குமாய்,அறுசுவையும் ஒன்பான் சுவையுமாய், கேலியும் கூத்துமாய் ,நக்கலும் நையாண்டியுமாய்- நாற்பத்திநான்கு அத்தியாயங்களையும் நளினமாய் நகர்த்தி செல்கின்றார் ஆசிரியர் சுகா!

நெல்வேலியா ?சொல்வேலியா?

பொருநை நதி பிரவாகமாய் சுகா அவர்களின் சொற்பிரயோகம்,சிற்பியின் விழி திறப்பாய் அதிகவனத்துடன் செதுக்கப்பட்ட கட்டுரைகளின் காந்த ஈர்ப்பு கொண்ட கடைசிவாசகம்.பர்வத நீர் வீழ்ச்சியின் துளிகளாய் தெறிக்கும் நகைச்சுவை,மேற்குத்தொடர்ச்சி மலை போல் பரவிக்கிடக்கும் தாய்மையின் ஏக்கம், நாம் இதுவரை கேள்விப்படாத சர்வசாதாரண மனிதர்களைக் கருவாகக்கொண்டு ,வட்டார வழக்கு வசவுச் சொற்களை இடையிடையே பொருத்தமான இடத்திலிட்டு ,காஞ்சி புரப் பட்டாய் நூலை இழைத்திருக்கும் நேர்த்தி , பொதிகைமலைத்தென்றலாய் ஆங்காங்கே வருடிச்செல்லும் ஆர்மோனிய இசை , பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் முதுமையைக் கொண்டாடியிருக்கும் பெருந்தன்மை -என தாம்பரத்தில் வசிக்கும் வாசகர்களைத் தன் சொல்வேலியால் தாமரபரணி ஆற்றங்கரைக்கு ஈர்க்கும் வல்லமை நூலாசிரியர்க்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

பயணமா?பாடமா?

வெண்ணிற ஆடையில், வேலைக்காரியிடம் அவமானப்பட்ட ஜங்ஷன் பயணம்,செமத்தியாய் அடிவாங்கிய கிருஷ்ணாபுர மிதிவண்டி பயணம்,பள்ளத்திற்குள் பாய்ந்த பைக் பயணம், நண்பன் குஞ்சுவின் காதற்பயணம்,அம்பி மாமாவின் திரையரங்குப்பயணம்,சொக்கலிங்கம் மாமாவின் இசைப்பயணம்- என்று பயணங்கள் நீள, நெல்லைவாழ் முதியோர் சிவலோகப்பயணத்திற்கு நீ-நான் என முந்த எண்ணும்வேளையில்

அம்மானிடர்களின் பாதம்தொட்டு வணங்கத்தோன்றுகின்றது.இவை எல்லாவற்றிற்கிடையே அம்மன்சன்னதியில் துஷ்டி நேரும்பொழுது,துக்கம் அனுஷ்டிக்கும் நெல்லையப்பர்-காந்திமதிஅம்மன் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கவும் தோன்றுகின்றது.

கல்வெட்டா?சொல்வெட்டா?

*கல்யாணி ஆச்சியின் வறுமையிலும் செம்மையாக வாழும் திறம்

*முதலாளி தொழிலாளியாகிப் பின் முதலாளியான நிகழ்வு

*மங்கல நிகழ்ச்சியானாலும் சரி!அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி!மனம் ஒன்றி தன்னைத்தன் தொழிலுக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் வீரையன் தாத்தாவின் செயல்பாடுகள்

*கயத்தாறு கீரை வியாபாரிகளிடம் 'சுகா' வீட்டினர் காட்டும் கனிவும் பரிவும்-

என நூலில் இடம்பெறும் மனதில் பதிந்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மனதார....

தன்னடக்கம் முன் செல்ல ,தன்மானம் பின்செல்ல,நாமெல்லாம் சொல்லத்தயங்கும் சில விஷயங்களை, தம்மிடம் இருக்கும் குறைபாடுகளைத் சிறிதும்தயங்காது, அகஸ்தியர் அருவிபோல் கொட்டியிருக்கும் ஆசிரியர் சுகாவின் பெருந்தன்மையைப்போற்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்! ஸ்வரம்,இராகம்,கீர்த்தனை,ஆலாபனை-என தன் வாழ்வில் படிப்படியாய் மேல்வந்த நூலாசிரியர் எழுத்துலகில்,இசையுலகில்,திரையுலகில்-என மும்முனையிலும் சிகரத்தை எட்டிப்பிடிக்க, விண்ணைமுட்டும் சொக்கப்பனை ஜோதியாய் வாழ்வில் உயர என் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 14 Apr 2012 - 1:00

படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.
கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 14 Apr 2012 - 12:32

சுவாரஸ்யமான பதிவு.
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக