புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகிள் ஆட்சென்ஸ் – புதிய பதிவர்களுக்காக
Page 1 of 1 •
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் adsense கணக்கு வைத்திருப்பவர்கள் குறைவாக இருந்தனர். ஆதலால் கேட்டவர்களுக்கெல்லாம், ஏன் தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர்களுக்கும் கூட google ஆதரவளித்து adsense பயன்படுத்த உரிமை வழங்கியது. நான் எனது பழைய தமிழ் ப்ளாக் வழியாக ஒரு முறை முயற்சித்தேன் – அதற்கெல்லாம் கூட அனுமதி வழங்கப்பட்டதை நினைவு கூர்கிறேன். (நானே 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வலைப்பூ வாயிலாக ஆட்சென்ஸ் அனுமதி பெற்றேன். அப்போது அவர்கள் இவ்வளவு கெடுபிடிகளைக் கடைபிடிக்கவில்லை.)
ஆனால் தற்போது நிலைமை தலை கீழ். ஆங்கில வலைப்பூ ஆரம்பித்து 6 மாச காலம் கடந்திருப்பவர்களுக்கும், பல்வேறு சோதனைகளைக் கடந்தே ஆட்சென்ஸின் அனுமதி கிடைக்கிறது (இது இந்தியர்களுக்கு மட்டுமே).
ஏன் இப்படி?
இந்தியாவில் இருந்து ஆன்லைன் வழி வருமானம் ஈட்டுவதற்கு ஆசைப்படுபவர்கள் அதிகம். (ஏன் என்றால் மக்கள் தொகை பெருக்கம். இத்தனை சனம் இருக்கோம். அத்தனை சனத்துக்கும், உரிமம் வழங்கிவிட்டால் கூகிளுக்கும் பல்வேறு பிரச்சினைகள். ஆதலால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துத்தான் அனுமதி வழங்குகிறது. அதில் முதல் தகுதி – வலைப்பூ ஆரம்பித்து குறைந்தது 6 மாசகாலம் ஆகி இருத்தல் வேண்டும்.) ஆனால் இது அவர்களது விதிமுறைப் படிவத்தில் இடம் பெற்றிருக்கிறதா? என்பதை சோதித்து அறியுங்கள்.
சரி. பழைய பதிவர்கள் – ஏற்கனவே adsense அக்கவுண்டை எப்படியே பெற்றிருப்பவர்கள் – ஆனால் இது வரை பைசாவைக் கண்ணில் காணாதாவர்கள் – அவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான் – தமிழில் எழுதி ஏன் ஏதாவது ஒரு இந்திய பிராந்திய மொழியில் எழுதி – அதன் மூலம் கூகிள் வழியாக பணம் பார்க்க முடியாது.
பணம் பார்க்க ஆசைப்பட்டால் – ஆங்கில வலைப்பூ / தளம் ஆரம்பித்து அதில் உங்கள் ஆட்சென்ஸ் கோடிங்கை இணைத்து நல்ல traffic உண்டாக்கி அதன் மூலம் தொடர்ந்து முயற்சிக்கவும்.
இட்லி சாப்பிட வேண்டும் என்றாலே முதல்நாளே மாவரைத்து அடுத்த நாள் தான் தயாரிக்கிறோம். அதற்கே குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆட்சென்ஸும் அது மாதிரித்தான் – பொறுமை வேண்டும்.
புதிய வலைப்பதிவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கு adsense account உடனே வேண்டுமா?
இப்போதே ஒரு ஆங்கிலப்பதிவைத் துவங்கி, மாதத்திற்கு 5 பதிவுகளாவது எழுதி வாருங்கள். சின்னச் சின்னப் பதிவாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதில் உங்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்து வாருங்கள். ஆறு மாசம் கழித்து முயற்சித்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 6 மாச காலத்திற்குள் இந்த வலைப்பூவின் page rank – அதை கண்டிப்பாக பூஜ்யத்தில் இருந்து 2,3 என அதிகரித்து வைக்க முயற்சிக்கவும்.
சரி. ஒரு வழியாக கூகிள் ஆட்சென்ஸ் அனுமதி பெற்றுவிட்டோம். இனி என்ன செய்வது?
முதல் 10$ சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பூவின் பதிவுகளை நமது மக்கள் பார்த்து பிடித்திருந்தால், படிப்பவர்களின் கருத்தைக் கவனத்தைக் கவர்ந்திருந்தால், அதில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சி அவர்களை ஈர்த்திருந்தால் – அதில் என்னதான் இருக்கிறது என ஒரு க்ளிக்குவார்கள். இப்படி விளம்பரங்களை க்ளிக்கி அதன் மூலம் அவர்கள் அந்த டார்கெட் web siteல் சிறிது நேரம் உலவுவார்கள். எவ்வளவு நேரம் உலவுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் உங்களது கணக்கில் பணம் சேரத்துவங்கும். முதல் 10$ சேர்ந்ததும், உங்களது முகவரிக்கு google அனுப்பிய PIN number வந்து சேரும். இது ATM PIN எண்ணைப் போன்றது. இதை நீங்கள் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கைத் திறந்து அதில் தட்டெழுத வேண்டும்.
இந்த எண்ணை நீங்கள் சரியாக அளித்த பிறகுதான் உங்களுக்கு கூகிள் அளிக்கும் காசோலை @ check வீடு வந்து சேரும். இந்த எண்ணை 3 முறைகளுக்கு மேலாக தவறாக தட்டக் கூடாது.
நீங்கள் 10$ சேர்த்ததும் உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என எண்ண வேண்டாம். அவர்கள் அங்கே அனுப்பி உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு 20 முதல் 30 நாட்கள் வரை ஆகும். பொறுமை அவசியம்.
ஒரு முக்கியமான விசயம் : எந்தக் காரணம் கொண்டும் உங்கள் வலைப்பூவின்,
உங்கள் கணக்கின் விளம்பரங்களை – உங்கள் கணினி, உங்கள் IP address
வாயிலாக ஒரு போதும் க்ளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு முக்கியமான கோட்பாடு. தவறிக்கூட நமது விளம்பரத்தை நாமே ஒரு ஆர்வத்தில் கூட க்ளிக் செய்துவிடக் கூடாது.
தமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் போட்டோ, இந்திய மொழிகளில் ஆட்சென்ஸ் போட்டோ
சிறிது சம்பாதிக்கலாம் என்பது உண்மை. ஆனால் முழுக்க முழுக்க இந்திய
மொழிகளிலோ, தமிழிலோ இருக்கும் ஒரு வலைத்தளத்தை கூகிள் சப்போர்ட் செய்யாது
என்பதே உண்மை.
தினமலர் போன்ற தளங்களில் கூகிள் ஆட்சென்ஸ் வருகிறதே? எனக் கேட்பீர்கள்.
அவர்களது தளத்தின் page rank அதிகம். ஒரு நாளைக்கு பல லட்சக்கணக்கானோர்களால் பார்வையிடப்படுகிறது. அத்தனை லட்சம் ஹிட்கள் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களை premium உறுப்பினர்களாக்கி இருப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட வரையறையைக் கடந்து எக்கச்சக்க visitors நமது தளத்தைப் பார்வையிட்டால், நாமும் premium user @ பயனராக ஆகலாம்.
நமது வலைப்பூ / தளத்தில் எத்தனை விளம்பரங்களை காட்சிக்கு வைக்கலாம்?
ஒரு பக்கத்தில் அதிகபட்சமாக 3 விளம்பரங்களுக்கு மட்டுமே அனுமதி. அது பட வடிவில், எழுத்து வடிவில் , படமாகவோ (அ) எழுத்தாகவோ இருக்கலாம். அதிகபட்சம் 3 விளம்பரங்களை ஒரு பக்கத்தில் காண்பிக்கலாம். ப்ரீமியம் உரிமம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எக்காரணம் கொண்டும் தகவல்களே இல்லாத வெற்றுப்பக்கத்தில் @ empty pageல் கூகிள் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால் – அது பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பர்ங்களையே காட்டும்.
இது போக இரண்டு சர்ச் பாக்ஸ் வைத்துக்கொள்ளலாம். 10$ சேர்த்துட்டோம். அதன் பிறகும் சேர்த்துச் சேர்த்து, இப்போது 160$ வரை சேர்த்துட்டோம். ஆனால் இன்னும் பின் எண் வரவில்லையா? மறுபடி பின் எண்ணை அனுப்புங்கள் என request செய்யலாம்.
அவர்கள் மீண்டும் பின் எண்ணை அனுப்புவார்கள். அந்த பின் எண்னை ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு காசோலை கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்தவும்.
உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். முகவரி மாற்றம் இருப்பின் மாதத்தின் 15ம் தேதிக்கு முன்னரே தெரிவித்து விடவேண்டும்.
நமக்கு நாமே என்று நமது ஐபி வழியாக, நம் கணினி வழியாக நமது விளம்பரங்களைக் க்ளிக்க கூடாது. ஒரு குழுவாகச் சேர்ந்து நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக்
செய்யக் கூடாது. இதற்கு க்ளிக் ரிங் என்பார்கள். கூகிளின் database ல் எந்த IP address @ ஐபி முகவரியின் வழியாக க்ளிக் செய்யப்பட்டது என்கிற புள்ளிவிவரம் @ statistics பதிவாகிவிடும்.
ஒவ்வொரு க்ளிக்கின் ஐபி முகவரியும் அந்த டேட்டாபேசில் பதிந்திருப்பார்கள். நீ எனக்கு / நான் உனக்கு என மாற்றி மாற்றி க்ளிக் ரிங் செட்டப் செய்திருந்தால் – இரண்டு ஐபிகளும் ஒன்றை ஒன்று காட்டிக்கொடுத்து – இருவரது கணக்குகளும் முடக்கப்படும்.
எந்தெந்த மொழிகளை ஆட்சென்ஸ் ஆதரிக்கிறது என்பதைhttps://www.google.com/adsense/support/bin/answer.py?hl=en&answer=9727அறியலாம்.
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இது நாள் வரை – எந்த இந்திய பிராந்திய மொழியையும் ஆட்சென்ஸ் ஆதரிக்கவில்லை. அப்படி நீங்கள் தமிழ் தளத்தில் ஆட்சென்ஸ் விளம்பரத்தைக் கண்டிருந்தால் – அது ப்ரீமியம் பயனர்களுக்கானது என்பதை அறிந்திடுங்கள்.
பின் எண் சோதனை வெற்றியடைந்துவிட்டது. அதன் பிறகு சிறிது சிறிதாக 100$ சேர்க்க வேண்டும். 100$ ஐ விட அதிகமாக உங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருந்தால், உங்களுக்கு
காசோலை அனுப்புவார்கள். சரி.
அதற்கு என்ன விதிமுறை?
இன்று தேதி ஜூன் 4. இந்த மாதம் 30ம் தேதிக்குள்ளாக நீங்கள் 100$ ஐ சேர்த்துவிட்டீர்கள்.
மாசத்தின் கடைசித் தேதிக்கு உள்ளாக 100$ ஐ தாண்டி உள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அவர்கள் எப்போது செக் அனுப்புவார்கள்.
கூகிள் ஆட்சென்ஸில் உங்கள் அக்கவுண்ட்டை சில பரிசோதனைகள் (auditing) செய்வார்கள்.
இந்தப் பரிசோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வீட்டுக்கு பணம் அனுப்புவார்கள்.
ஜூன் 30க்குள் 100$ ஐத் தொட்டவர்களுக்கு, ஜூலை மாசத்தின் கடைசி வாரத்தில் காசோலை அனுப்புவார்கள். அது ஆகஸ்ட் 2ம் வாரத்தில் உங்கள் கைக்குக் கிடைக்கும்.
உங்கள் வலைப்பூவின் ஹிட் ரேட், வருவாய் ஒவ்வொரு மாதமும் 100$ ஈட்டுவதாக வைத்துக்கொண்டாலும் இதே விதிமுறைதான்.
ஜூன் 30 க்குள் 100$ ஐத் தொட்டபிறகு, 50 நாட்களுக்குள் உங்களுக்குப் பணம் வரவில்லை என்றால் மீண்டும் அனுப்பவும் என மறுபடி request விடலாம். முக்கியமான விசயம் : தமிழ்தளங்களில் உங்கள் கோடிங்கை சேர்த்தால் பொதுச்சேவை @ பப்ளிக் சர்வீஸ் விளம்பரமே வரும். அதை க்ளிக்கினாலும், க்ளிக்காவிட்டாலும் பைசா வரவே வராது.
எக்காரணம் கொண்டும் அவர்கள் கொடுக்கும் கோடிங்கை மாறுதல் (tampering) செய்யவே கூடாது. அவர்களது கோடிங்கை சிதைத்து ஏதேனும் மாற்றி தமிழ் தளத்தில் பயன்படுத்தினால் விளம்பரங்கள் தென்படலாம். ஆனால் அது ஆபத்துதான். அவர்களது விதிமுறையில் ஒன்றாக கோடிங்கை மாறுதல் செய்யக்கூடாது என்பது மிக முக்கியமானது.
ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சென்ஸ் அக்கவுண்டை வைத்துக்கொள்ளலாமா? முடியாது. அதாவது ஒருவர் பெயர், முகவரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வாங்க முடியாது. வேறு பெயர், முகவரி, தொலைபேசி எண் கொடுத்து அடுத்தவர் பெயரில் வாங்கலாம்.
ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே IP வழியாக திறக்காதீர்கள். சிறு பிழை தென்பட்டாலும், இரண்டு அக்கவுண்டுகளையும் கூகிள் முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
தனித்தனி IP address வழியாக கையாலளாம். இப்போது எங்கே பார்த்தாலும், அலுவலகம் அல்லாத வீட்டு இணையங்களில் dynamic IP வைத்திருப்போம். ஒவ்வொரு முறையும் வேறு ஐபியாக செட் ஆகும்.
http://www.tamiltech.info/google-adsense-for-beginners.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
நல்ல தகவல் நன்றி நண்பரே!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பேகன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி அண்ணா.
நன்றி நல்ல தகவல் , ஆங்கிலத்தில் வலைப்பதிவா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|