புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
14 Posts - 88%
T.N.Balasubramanian
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
1 Post - 6%
Guna.D
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
17 Posts - 4%
prajai
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
4 Posts - 1%
jairam
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_m10திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 8:15 pm




இலங்கையில் யுத்தம் நடந்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தது. மத்தியில் திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த யுத்தத்தின்போது, தமிழக திமுக அரசு முடிந்த அளவுக்கு நாடகம் ஆடி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொறுகுவிக்க துணைபோன காங்கிரஸ் அரசின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. யுத்தம் முடிவடைந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து திமுக தங்களுடைய அமைச்சர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

இதில் கருணாநிதியின் மகள் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, திருமாவளவன், உள்ளிட்ட பல எம்பிக்கள் இலங்கை சென்றனர். இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலும், ஆடம்பர விருந்துகளிலும் கலந்துகொண்டனர். ராஜபக்சேவுடன் சேர்ந்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தனர். கனிமொழி உள்ளிட்ட சில எம்பிக்கள் இலங்கை அரசுக்கு சாதகமாக செய்தியையும் அங்குள்ள மீடியாக்களுக்கு கொடுத்து சர்ச்சையிலும் மாட்டிககொண்டனர்.

இதேபோல் பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவன் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, ராட்சச சிரிப்பு சிரித்த போட்டோக்கள் இலங்கை, தமிழகம் செய்திகளில் வெளியிடப்பட்டது. இந்தியா திரும்பயவுடன், ராஜபக்சே தன்னை கிண்டல் செய்ததாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார் திருமா. மீண்டும் தற்போது இலங்கை செல்லும் குழுவில் தானும் போக வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அவரின் கடந்தகால ஆட்டங்களை பார்த்து காங்கிரஸ் கடுப்பாகிப்போய்விட்டதாம்.

இதனால் இந்த தடவை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இலங்கை சென்ற காங்கிரஸ் எம்.பி ஒருவரிடம் ராஜபக்சே, “பிரபாகரனின் தம்பி திருமா வரவில்லை? வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கேமே” என கேட்டதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. என்ன நோக்கத்தில் ராஜபக்சே கேட்டிருப்பார் என்பது திருமாவிற்கே வெளிச்சம்.

– நெல்லை சிவா



திருமா வரவில்லையா?: இலங்கை சென்ற எம்.பிக்களிடம் நலம் விசாரித்து உருகிய மகிந்தா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 8:30 pm

திருமா தமிழகத்தில் மட்டுமே உறுமும் சிறுத்தை ,... அவர் நினைத்து இருந்தால் தாழ்த்த படும் மக்களுக்கு எவ்ளோ செய்து இருக்கலாம் , ஆனால் மு க வின் அடகமனத்தால் தன்னிலை மறந்தார் ...உங்களுக்காக தோரணம் கட்டும் மக்களுக்கு என்ன செய்ய போறீங்க திருமா ?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 8:47 pm

புரட்சி wrote:திருமா தமிழகத்தில் மட்டுமே உறுமும் சிறுத்தை ,... அவர் நினைத்து இருந்தால் தாழ்த்த படும் மக்களுக்கு எவ்ளோ செய்து இருக்கலாம் , ஆனால் மு க வின் அடகமனத்தால் தன்னிலை மறந்தார் ...உங்களுக்காக தோரணம் கட்டும் மக்களுக்கு என்ன செய்ய போறீங்க திருமா ?

வேறு என்ன நம்பியவர்க்கு நெத்தியில் பட்டை தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக