புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
32 Posts - 54%
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
24 Posts - 41%
mohamed nizamudeen
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
17 Posts - 3%
prajai
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_m10வாணிகம் - ஒரு விளக்கம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாணிகம் - ஒரு விளக்கம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 24, 2012 7:01 am


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
-திருவள்ளுவர்

தமிழ் வேதங்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அதில் அறக் கருத்தை வலியுறுத்தும் திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லறவியல் பகுதியில் அதிகாரம் 12 - நடுவுநிலைமை – குறள் எண்:120 ஆக வருவது மேற்கண்ட குறள்.

விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Apr 24, 2012 7:13 am

வாணிகர்கள் திருவள்ளுவர் காலத்தில் இப்படி இருந்திருப்பார்கள் போல. இப்பொழுது முழுக்க முழுக்க ஏமாற்று வேலைதானே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:26 am

வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 24, 2012 11:29 am

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:30 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?
கோவில்- கோயில் மாதிரிதான் இதுவும் ! சிரி
ஓஹோ!!

தசை- சதை மாதிரிதான் போல.. சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 11:39 am

மகா பிரபு wrote:வாணிகம் - வணிகம் வேறுபாடு என்ன நண்பர்களே?

வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் பண்டமாற்று செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் வினைத்திறனான செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 11:42 am

வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 11:42 am

வள்ளுவர் டோன்ட் நோ பிசினஸ் டேக்டிஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 12:26 pm

மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 12:32 pm

அருண் wrote:
மகா பிரபு wrote:
வாணிகத்துக்கு மேல் உள்ள கருத்து
மேலே என்றால் எது நண்பா. ?
விளக்கம்:-
வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் செய்வதே நல்ல வாணிக முறை ஆகும்.
வாணிகம் வணிகம் இரண்டும் ஒன்றுதான் நண்பா.

மேலே உள்ள விளக்கம் என்னவென்றால் நாம் ஒரு பொருளை விற்கும் போது, அதை வாங்குவது நாம் தான் எனும் எண்ணம வைத்து கொண்டு தரமாக விற்க வேண்டும் என்பது பொருள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக