புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
37 Posts - 51%
heezulia
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
17 Posts - 2%
prajai
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
9 Posts - 1%
jairam
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இடப் பெயர்ச்சி Poll_c10இடப் பெயர்ச்சி Poll_m10இடப் பெயர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடப் பெயர்ச்சி


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 11, 2012 6:54 pm

நீர் வற்றிய
கண்களின் நதி ஓரம்
மிச்சமிருந்தது...
நம் பிரிவுத் தேநீரின்
இறுதித் துளி.

வெறும் நினைவுகளுடன்
முடிந்துவிட்டது...
கோடை நிறைந்த
நெடும் பகல்.

இடையறாத வெப்ப அலையில்...
முடிவின்றிப் பருகப்பட்டது
துயரபானம்.

இதம் நிறைந்த மாலைப் பொழுது...
எங்கோ விழுந்துவிட்டது
பொன் சரிகையற்று.

மீண்ட சொற்களில் சரிகிறது
நடுநிசி.

பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்..
தவிக்க..
தீராத துயர நதி...
முகத்தில் ஓடிக் களைக்க...

மகிழ்ச்சிப் பருக்கைகள்
என்றோ சிந்திய நிலத்திலிருந்து
நகர்கிறோம்...

வேறு நிலம் நோக்கி.

துயரம் தாங்காமல்...
குமிழி இடுகிறது "ஊற்று"
வறண்ட கோடையில்

பிரிய இயலாது...
விடை கொடுத்தபடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:12 am

rameshnaga wrote:நீர் வற்றிய
கண்களின் நதி ஓரம்
மிச்சமிருந்தது...
நம் பிரிவுத் தேநீரின்
இறுதித் துளி.

வெறும் நினைவுகளுடன்
முடிந்துவிட்டது...
கோடை நிறைந்த
நெடும் பகல்.

இடையறாத வெப்ப அலையில்...
முடிவின்றிப் பருகப்பட்டது
துயரபானம்.

இதம் நிறைந்த மாலைப் பொழுது...
எங்கோ விழுந்துவிட்டது
பொன் சரிகையற்று.

மீண்ட சொற்களில் சரிகிறது
நடுநிசி.

பிடுங்கி எறியப்பட்ட வேர்கள்..
தவிக்க..
தீராத துயர நதி...
முகத்தில் ஓடிக் களைக்க...

மகிழ்ச்சிப் பருக்கைகள்
என்றோ சிந்திய நிலத்திலிருந்து
நகர்கிறோம்...

வேறு நிலம் நோக்கி.

துயரம் தாங்காமல்...
குமிழி இடுகிறது "ஊற்று"
வறண்ட கோடையில்

பிரிய இயலாது...
விடை கொடுத்தபடி.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 2:08 pm

பிரிய மனமில்லா பிரியா விடைகள்
கொடுத்துக்கத் தானே வேண்டி வருகிறது
பல வேளைகளில் - பிரிய மனமின்றி - வழியின்றி.

இடப் பெயர்ச்சி நன்று ரமேஷ்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 5:17 pm

சூப்பருங்க அருமை நாகா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 12, 2012 9:14 pm

ரொம்பவும் நன்றி! கொலவெறி., முரளிராஜா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக