புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
27 Posts - 53%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
9 Posts - 1%
jairam
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:12 pm

நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu May 17, 2012 10:18 pm

முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
ஆமாம் முரளி இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும்



கடவுளை வணங்கவேண்டுமா? Mகடவுளை வணங்கவேண்டுமா? Oகடவுளை வணங்கவேண்டுமா? Hகடவுளை வணங்கவேண்டுமா? Aகடவுளை வணங்கவேண்டுமா? N
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 17, 2012 10:24 pm

வழிபடுத்தலும் வழிபடாமல் இருப்பதும் அவர் அவர்களுடைய சொந்த விருப்பம்...
கடவுள் இருக்கிறார் என்பவர்கள் வழிபடுகிறார்கள் இல்லை என்பவர்கள் வழிபடுவதில்லை அது அவர்களது மன நிலையை பொறுத்தது ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:44 pm

நண்பர் நந்துவின் பார்வையில் கடவுள் மீதான அவர் கோபம் நியாயமானதே!... இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நாம் கடவுளை வணங்கவேன்டுமா என்று அவர் கேட்பதில் தவறில்லை.. அது அவர் பார்வை. இதில் ஏன் மற்றவர்கள் மனம் பாதிப்படைய வேன்டும்..

நண்பர் நந்துவிற்கு ஒரு வினா? இதையெல்லாம் செய்தது கடவுள் தான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

அன்புடன்
அசுரன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 10:48 pm

அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:50 pm

radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
உண்மைதான் நண்பரே! நாலு பசிச்ச ஏழைகளுக்கு சோறு போட்டா அவங்களுக்கு நீங்க தான் கடவுள் - ரமணர் சொன்னது. மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:51 pm

radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:52 pm

முரளிராஜா wrote:
radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்க ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:54 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்க ஒன்னும் புரியல
ஆடு இப்ப வெட்டுக்கு பயந்து சுவாமிகள் வேசத்துல சுத்திகிட்டு இருக்கு ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக