புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
Poomagi
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
7 Posts - 2%
Jenila
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 4:47 am


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 6:50 am

நல்ல பதிவு. எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 224747944 விரும்பினேன் உங்கள் பதிவை. எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550



எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 02, 2012 10:52 am

சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:14 pm

ரொம்ப அழகான கவிதை.. எழுத்துக்கு உயிர் கொடுத்து எழுதி இருக்கீர்கள்.
அருமை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

revathiraja
revathiraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012

Postrevathiraja Sat Jun 02, 2012 1:51 pm

நல்ல கவிதை . உங்களை போன்றோர்கள் இருப்பதால் எழுத்து உயிருடன் இருக்கிறது


yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:12 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jun 03, 2012 4:03 pm

நல்லதொரு பதிவு. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக