புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
68 Posts - 52%
heezulia
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10புலால் உணவு உண்ணலாமா ? Poll_m10புலால் உணவு உண்ணலாமா ? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலால் உணவு உண்ணலாமா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue 12 Jun 2012 - 21:17

உலகம் ஜலப்பிரளயதால் அழிந்ததாகவும் அப்போது ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் ஒரு பேழையில் தப்பித்ததாகவும் உலகம் முழுமையும் ஒரு கர்ணபரம்பரைக்கதை ஒன்று நிலவுகிறது .இக்கதையை யூதர்களின் வேதமான பைபிளும் .அரபியர்களின் வேதமான குரானும் ,இறைதூதர் நோவாவின் குடும்பம் மட்டுமே பிரளயத்தில் தப்பிய வரலாற்றை பொழிப்புரை செய்கின்றன !லெமூரிய கண்டம் என்ற ஒன்று கடல் கொண்டது என திராவிட வரலாறும் ஒப்புகொள்கிறது ! 5000 வருடத்திர்க்கு முன் மோசே என்கிற இறைதூதர் நோவா என்கிற இறைதூதரைப்பற்றி ஆதியாகமம் 4-9 அதிகாரத்தில் எளிதியுள்ளார் !பிரளயத்தில் தப்பிய நோவாவுடன் கடவுள் பேசியதாக கீல்கண்ட வசனங்கள் வருகின்றன :
ஆதியாகமம் 9 அதிகாரம்

1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

5. உங்களுக்கு ஜீவனாயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய ஜீவனுக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.


--------------------------------------------------------------------------------------------------
தாவரங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது .அவற்றை கொன்றுதான் உண்டுவருகிறோம் !உயிர்க்கொளையிலாத உணவு என்று எதுவுமே இல்லை !ஒரு பயிரை அறுக்கும் போது அது வேதனைப்படுகிறது ! தாவரங்கள் உறங்குகிறது; விழிக்கிறது; உணவு தயாரிக்கிறது:நல்ல இசைக்கு மங்குகிறது என்று கூட விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது !ஒவ்வொரு தாவரத்திர்க்கும் ஒரு குறிப்பிட்ட குணம் ---தாது உண்டு !சித்த வைத்தியம் என்பதின் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட வியாதி குறிப்பிட்ட குணத்தால் வருவது ;அதனை குறிப்பிட்ட குணம் உள்ள மூலிகைகளை கொடுப்பதன் மூலமாக குணமாக்கலாம் என்பதுதான் !அகத்தியர் முதலான மாமுனிவர்கள் மூலிகைகளின் குணங்களை ஆய்ந்தறிந்து வகைப்படுத்தியுள்ளனர் !நல்ல குணங்கள் மட்டுமல்ல கெட்ட குணங்களை உண்டாக்கும் மூலிகைகளும் உண்டு !ஒரு மூளிகையையை அளவுக்கு அதிகமாக சேர்த்தாலும் கெடுதல் உண்டாகும் !

ஓருயிர் முதல் ஐந்தறிவு மிருகங்கள் வரை எல்லாமும் உயிரினமே !மிருகங்கள் பாலுட்டி வளர்ப்பதால் மனிதனை நெருங்கிய படைப்பு மட்டுமல்ல அவைகளின் மீது மனிதனுக்கு விருப்பும் &வெறுப்பும் வருகிறது !அவற்றின் ரத்தத்திலிருந்து ஊரும் பாலை (ரத்தத்தையே ) குடிக்கும் மனிதன் அவற்றின் அளியப்போகிற உடல் மீது மட்டும் என்ன பரிதாபம் ?உடல் மீது அன்பு செலுத்தும் மனிதன் முதலில் அதன் பால் மீதும் அன்பு செலுத்த வேண்டுமல்லவா ? மிருகத்தை விட கீழ் அறிவுள்ள பயிர்களும் மீதும் அன்புசெழுத வேண்டாமா ?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாட வேண்டாமா ?இறை உணர்வில் வளர்ந்து முற்றியதால் வல்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் நிலைக்கு வந்தார் .நமக்கு அந்த வளர்ச்சி ஏற்படததாலேயே மிருகத்தின் அவலக்குரலை மட்டும் கேட்டு கலங்குகிற நிலையில் உள்ளோம் !அதுவுமற்ற கல்நெஞ்சக்காரர்களை விட நமக்கு நல்ல மனம் ---இளகிய மனம் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் குழந்தையாகவே இருப்பது சவ்கரியம்; ஒன்னாங்கிலாசுக்கு மட்டுமே போய் வருகிறேன் என்றால் தலைவாரி பூச்சூடி அனுப்பி வைப்போமா ?அது போல அன்பிலே வளர்ந்து எந்தப்பயிரையும் கொன்று உண்ணவே கூடாது என்று சொல்வீர்களானால் நானும் ஓ போடுவேன் !

ஆனால் தேவ ஞானமானது :
3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
------------நன்கு கவனியுங்கள்! ரத்தத்தை புசிக்கலாகாது!அது தரையிலே சிந்தப்படவேண்டும் !ரத்தத்தை தரையிலே ஊற்றிவிட்டால் அதன் ஜீவன் தரைக்குள் சென்று சாந்தியடைந்து விடுகிறது .பயிரை அருத்தவுடன் அதன் ஜீவன் வேர் வழியாக தரைக்குள் சென்று சாந்தியடைவதைப்போல !ரத்தமில்லாத மாமிசமும் பயிரும் ஒன்று தான் !
அசைவம் ----ஜீவன் கலந்த உணவு !மிருக ஜீவனை உட்கொண்டால் மிருகத்தன்மை மனிதனிடம் கூடி ஒருவரை ஒருவர் அழித்து வாழ்கிற மனநிலை வந்துவிடும் அதனை மட்டுபடுத்த சாத்வீக உணவு சைவ உணவு என்று ஞானிகள் சொன்னார்கள் !அவர்களின் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது !மனித அறிவாள் விளைகிற ஞானம் ---ஞானிகள் ,மகான்கள் தாங்கள் முயற்சியால் எட்டுகிற ஞானம் குரையுள்ளது !முற்றரிவாலனாகிய கடவுள் ஒருவரே தனது தூதர்கள் மூலமாக முற்றரிவை வெளிப்படுத்த வல்லவர் !நோவாவின் காலம் பல யுகத்திற்கு முன்பு !கடவுள் கொடுத்த வேதம் --அறிவுரை இது !ரத்தமாகிய ஜீவனை தரையிலே ஊற்றிவிட்டு ,தண்ணீரில் கழுவி மாமிசத்தை புசிப்பதும் சைவ உணவே !ஒரிஜினல் அக்மார்க் சைவ உணவே !ரத்தத்தை புசிப்பதும் குடிப்பதும் மிருக ஜீவனை மனிதனுக்குள் கலந்து அவனை அரக்கனாக --அசுரர்களுக்கு எளிதில் இடம் கொடுக்கிரவனாக மாற்றிவிடும் !

மோசே மூலமாக கொடுக்க பட்ட வேதத்தில் இன்னும் தெளிவாக ரத்தகலப்பற்ற உணவுக்கு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது !

1)தானாய் செத்தது ,பிரமிருகங்களால் பீறுண்டு செத்தது ,விபத்தில் அடிபட்டு செத்தது இவைகளும் உன்னலாகாது
2)மிருகங்களில் உன்னத்தகுதியானவை என்பதற்கு ஒரு வரையறை ------அது அசை போடவேண்டும் !

அசை போடுகிற மிருகங்கள் என்றால் அது தாவர பட்சி மட்டுமே !மிருகத்தை மிருகம் அடித்து சாப்பிடுபவை ரத்தத்தோடு மாமிசத்தை பட்சிக்கிரவை !அதனை உன்னலாகாது !

அசை போடுகிற மிருகங்கள் எல்லாவகையான மூலிகைகளையும் முதலில் மேய்ந்து அரைகுறையாக முளிங்கிவிடும் .பிறகு தண்ணீரும் குடிதுவிடும் .பிற்பாடு ஒரு இடத்தில படுத்து தான் உண்டவைகளைஎல்லாம் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு நன்கு அரைத்து அதனை சரிவிகித உணவாக ---சித்த வைத்தியர் சகல மூலிகைகளையும் கல்புடமிடுவதைப்ப்போல் -----மாற்றி பின்னர் செரிமானத்திற்கு அனுப்புகிறது !அதனால் உருவாகும் மாமிசமும் ,பாலும் ஜீவனிளிருந்து உருவாக்கப்படும் கனிகளைப்போன்றவையே !தாவரத்தின் விளைவை போல ,பல தாவரங்களை உண்ட ஜீவனின் விளைவை மட்டுமே உண்ணவேண்டும் என்பது இறைவனின் அருட்கொடையாகும் !மனிதனின் ஆதிதொளிலே விவசாயமும் ,கால்நடை வளர்ப்பும்தான் !சொல்லப்போனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடித்தான் மனிதன் உலகம் முழுமைக்கும் குடிபெயர்ந்து பரவிசென்றான் .இந்த இரண்டும் மனிதனின் உழைப்பால் விளைந்த செல்வங்கள் மட்டுமல்ல ;அவனின் உணவுக்கு உரியவையே !

அசை போடாதவைகள் 1)பன்றி 2)முயல்3)சகலவித காட்டு மிருகங்கள்

ஒன்றும் & இரண்டும் விரைவில் அளுகக்கூடியவை.பன்றிக்கு தனியாக தோல் இல்லை சதையிளிருந்து தொலை பிரிக்கமுடியாது !எளிதில் கிருமிகள் உட்புகுந்து உயிரோடு இருக்கும் போதே புழு இருக்கும் முயலும் அப்படியே இவைகளை உண்டால் மனிதனின் மாமிசமும் விரைவில் நோய்வாய்ப்படும் !இந்த உண்மை தெரியாமல் ---பைபிளை கையிலே வைத்திருந்தாலும் அருவருப்பான நாட்டுபண்ணியைத்தான் கடவுள் உன்னவேண்டாம் என சொல்லியிருக்கிறார் என சாக்கு சொல்லிக்கொண்டு வெள்ளைப்பன்னியாய் விரட்டிவிரட்டி உண்பார்கள் ---இது தவறு !

மனித ஞானத்தால் தாவரவுணவு மட்டுமே சைவ உணவு என தீர்மானித்தது மட்டுமல்ல தங்களை சாதாரண மனிதர்களை விட புநிதர்கலாக காட்டிகொள்ளவும் ,உயர்வுதாழ்வு உண்டாகவும் சிலர் பயன்படுத்திக்கொண்டனர் !மனிதன் மீது அன்பு செலுத்துவது கடவுள் மீதான பக்தியின் வெளிப்பாடு என்று சொன்னால் தாங்கள் மிருகங்களின் மீதும் அன்பு செலுத்துகிறவர்கள் என சுயநீதி பாராட்டவும் பயன்படுத்துகின்றனர்

கிராமத்திலே கேளுங்கள் ---மனிதனுக்கு எந்தெந்த உருப்பிலே வியாதியோ ஆட்டின் அந்த உறுப்பை உண்டால் அந்த வியாதி குனமாகுமென்பார்கள் !இது அனுபவ கைமருந்து ஆகும் !ஏழைகளுக்கு எளிய செலவில் சரிவிகுதி சத்துணவு புலால் உண்பதுதான் !

தெளிவுரை :
1)ரத்தத்தை விலக்கிய புலால் உணவு சைவ உணவே !
2)தானாய்செத்தது ,பீருண்டுசெத்தது.அடிபட்டுசெத்ததை உன்னலாகாது!
3)அசை போடாத எந்த மிருகத்தையும் உன்னலாகாது!
4)இருப்பினும் முடிந்த அளவு தாவர உணவே சிறந்தது !




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக