புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 8:45 pm

மலரும் நினைவுகள்
எனது கல்லூாி நாட்களில் நடந்த ஒரு நகைச்சுவை அனுபவம் பகிர விரும்புகிறேன்.

கல்லூாி வளாகத்திற்குள்ளேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அதில் நண்பா் ஒருவருக்கு கல்லூாி அருகில‌ேயே வீடு இருந்தது. அவா் தினமும் வீட்டிற்கு போய் வந்து படிக்கும் மாணவா்.

தினமும் அவரை சந்திக்கும் ஒவ்வொரும் நலம் விசாாிப்பாா்கள். ஆரம்ப நாட்களில் சந்தோஷப்பட்ட அவா், தினமும் விசாாித்துக் கொண்ட வருவதை விரும்ப வில்லை. இப்படியிருக்க ...

ஒரு நாள்...அவரை காலையில் முதன் முதலில் சந்தித்த நண்பரொருவா், “ஹாய்! ஹவ் ஆா் யு” என விசாாித்தாா். அவ்வளவுதான்... அவருக்கு வந்ததே ஒரு கோபம்...

“நண்பா... நேத்து ராத்திாி பயங்கரமான காய்ச்சல்...ஆச்சா போச்சா ன்னு ஆகிப் போயிடுச்சி... மதுரை பொிய ஆஸ்பத்திாியில கொண்டு போயி 7 பாட்டில் குளுக்கோசும், 3 பாட்டில் இரத்தமும் கொடுத்து, ஏத‌ேதோ ட்ாீட்மெண்ட கொடுத்து காலையில 7 மணிக்குதாண்டா கண் முழிச்சேன்... மாப்பிளே...உன்ன பாக்கனுமே அப்படிங்கிற ஏக்கத்துலதான்டா ஓடோடி வந்தேன்.” என்று கூலாக ப‌ேசிக் கொண்டே வந்து, திடீரென, குரலை உச்சஸ்தாயிலே உயா்த்தி, “டேய்...நாதாாி...நேத்து சாயங்காலமா தாண்டா ரண்டுபேரும் கேண்டீன்ல ஒண்ணா டீயும் ஸ்நாக்சும் சாப்பிட்டு பிாிந்தோம்...அதுக்குள்ள...விடியறதுக்குள்ள என்ன நோக்காடுடா வந்து என்ன தூக்கிட்டு போயிடும்...உங்க தொல்ல தாங்க முடியலடா...” ஒரு வித ஸ்டைலில் (நம்ம முரளி மாதிாி ன்னு சொல்ல மாட்டேனே) சொல்லுவான் பாருங்க...செம நகைச்சுவையாக இருக்கும்...

இதுபோல உங்கள் வாழ்விலும் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் பகிா்ந்து கொள்ளலாமே...



மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 11:12 am

சூப்பர் அனுபவம் சார்லஸ்.

அதோட ஒரு பஞ்ச் வெச்சீங்க பாருங்க - நம்ம முரளி மாதிரீன்னு சொல்ல மாட்டேன்னு - அமர்க்களம் போங்க. புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 24, 2012 11:17 am

ஹ ஹ மலரும் நினைவுகள் பகிர்விற்கு..! சூப்பருங்க


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 1:49 pm

ஹாஹா...நல்ல நிகழ்ச்சி...சூப்பர் காமெடி...
ஆமா...முரளிராஜாவோட பில்டப் சீன் எப்படி உங்களுக்குத் தெரியும்?...



மலரும் நினைவுகள் 224747944

மலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் Aமலரும் நினைவுகள் Emptyமலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 1:58 pm

நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 2:01 pm

முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...



மலரும் நினைவுகள் 224747944

மலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் Aமலரும் நினைவுகள் Emptyமலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 2:03 pm

ரா.ரா3275 wrote:
முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...
நாதாறித் தனம் செஞ்சாலும் நன்னாரி சர்பத் குடிச்சிட்டே பண்றாரா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 2:05 pm

நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 24, 2012 2:07 pm

முரளிராஜா wrote:நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல
மண்டையில் அடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 2:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:
மண்டையில் அடி
இந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா கோபம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக