புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
53 Posts - 60%
heezulia
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:10 am



உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்.

முத்தாலம்மன் கோவில்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது, உத்தபுரம். இந்த ஊரில் பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன்-மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் புனரமைக்கும் பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ஆலய வழிபாடு, அரசமர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அந்த கிராமத்தில் உள்ள பிள்ளைமார் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தர மறுத்தனர்.

சமரச முயற்சி

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அப்போதைய சூப்பிரண்டு அஸ்ராகார்க், கூடுதல் சூப்பிரண்டு மயில்வாகனன் மற்றும் சமரச குழுவினர் சந்தித்து இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண ஏற்பாடு செய்தனர். முதல் கட்டமாக ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்களும் வந்து வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பிள்ளைமார் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கினர்.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கின. முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு புனித நீர் குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 9.15 மணிக்கு கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

வழிபாடு

அப்போது ஆதிதிராவிடர் சமுதாய மக்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்றனர். காலை 10.50-க்கு மீண்டும் மாலை, பழத்தட்டுகளுடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கோவிலுக்கு வெளியே வைத்து பூஜை நடைபெற்றது. அப்போது அவர்கள் கொண்டு வந்த மாலையை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அம்மனுக்கு மாலை சார்த்தப்பட்டு பூஜை நடந்தது.

விழாவில் புதியநீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், ஆர்.டி.ஓ.சாந்தி, பாரதீய ஜனதா கட்சியில் மாநில பார்வையாளர் பொன்.கருணாநிதி, சின்மயா சோமசுந்தரம், பேரைïர் தாசில்தார் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Courtesy:Thinathanthi

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 11:13 am

இந்த அரசியல்வாதிகளை உள்ளே விடாமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் ஒழிந்துவிடும்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 11:13 am

அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:41 am

தர்மா wrote:அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக