புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
18 Posts - 2%
prajai
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:36 am

சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் CNI010703

சென்னை அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து காரில் இருந்த வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சென்னை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நள்ளிரவில் சோதனை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொள்ளை, கொலை மற்றும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவுப்படி தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேல் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் ஒரு போலீஸ்காரர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

இன்ஸ்பெக்டர் மீது மோத முயற்சி

அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு கார் சர்வீஸ் சாலையில் வேகமாக வந்து கொண்டு இருத்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் காரை நிறுத்தும்படி கையினால் சைகை காட்டினார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்ல முயன்றது.

உடனே அந்த காரை இன்ஸ்பெக்டர் வழிமறித்து நிறுத்த முயன்றார். அப்போது கார் அவர் மீது வேகமாக மோதுவது போல் வந்து பின்னர் மீண்டும் பின் பக்கமாக சென்றது. காருக்குள் 5 பேர் இருந்தது தெரிய வந்தது.

துப்பாக்கிச்சூடு

இன்ஸ்பெக்டரின் சைகையை பொருட்படுத்தாமல், காரை ஓட்டி வந்த டிரைவர் அவரை தாண்டி வேகமாக செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் காரை நிறுத்தாததால் தப்பிச்செல்ல முயன்றதால், காரில் இருந்தவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தனது இடிப்பில் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காரின் முன் பக்க டயர் மீது சுட்டார். அந்த நேரத்தில் டிரைவர் காரை வேகமாக கிளப்பியதால், எதிர்பாராத விதமாக காரில் முன்பக்க கதவை துப்பாக்கி குண்டு வேகமாக துளைத்துக்கொண்டு பய்ந்தது.

தொடையில் குண்டு பாய்ந்தது

இதில் காரில் டிரைவர் சீட்டின் அருகே உட்கார்ந்து இருந்த வாலிபரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்து கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே, இன்ஸ்பெக்டர் போலீசாருடன் அவர்களை மடக்கிப் பிடித்தார்.

துப்பாக்கி சூட்டில் தொடையில் குண்டு பாய்ந்த வாலிபரை போலீசார் உடனடியாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நள்ளிரவில் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல ரவுடி

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், காரை நிறுத்தாமல் வேகமாக காரை ஓட்டி வந்தவர், பிரபல ரவுடி குட்டா என்கிற கார்த்தி (வயது 23) என்று தெரிய வந்தது. இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருவேங்கடத்தின் மகன் ஆவார்.

ரவுடி கார்த்தி மீது கூடுவாஞ்சேரி போலீசில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் சமீபத்தில் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

சமையல் கலை பட்டதாரி

துப்பாக்கி குண்டு பய்ந்து படுகாயம் அடைந்த வாலிபர் சென்னை தி.நகர் ஆலயம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 26) என்றும், இவர் சமையல் கலைஞர் டிப்ளமோ பட்டபடிப்பு படித்து உள்ளார். இவர் ரவுடி கார்த்திக்கின் சித்தப்பாவின் மகன் ஆவார்.

காரில் இருந்த மற்றவர்கள் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சைதாப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் (18) சுரேஷ் (23) ரியாஷ் (18) என்பதும் விசாரனையில் தெரிந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த ரவுடி குட்டா என்கிற கார்த்திக்கை கைது செய்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

சதித்திட்டமா?

அவருடன் காரில் வந்த 4 வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு தணிகைவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ``செங்கல்பட்டு அருகே, வில்லியம்பாக்கம் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடையில் சில நாட்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் கொள்ளை நடந்தன. இதையொட்டி நடைபெற்ற நள்ளிரவு வாகன சோதனையின்போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக'' குறிப்பிட்டார்.

``காரை ஓட்டிய ரவுடி கார்த்தி, போலீசார் மீது மோதுவது போல் முன்னும் பின்னும் வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றதால், ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட அவர்கள் வந்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும்'' அவர் தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:37 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் அவர்களே.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 10:43 am

நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர்.
துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:47 am

ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி
அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 10:51 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி
அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , நன்றி

நடக்காத விஷயமாச்சே அண்ணா.,நாணயமாயும் நேர்மையாகவும் பணிபுரியும் யாருக்கும் குறைந்தது பத்து பதினைந்து ட்ரான்ஸ்பர் ஆர்டராவது அளிக்கும் நாடு நம் நாடாச்சே அண்ணா.,

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 11:32 am

ராஜா wrote:அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 678642
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 224747944 சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 453187
நமது காவல் துறை பல திறமையான பொறுப்பான அதிகாரிகளை கொண்டுள்ளது ஆனால் சில இடங்களில் நடைபெறும் தவறான செயல்களால் மற்றவர்களையும் பாதிக்கிறது....
இரண்டு வருடங்களுக்கு முன்பு திரு.சைலேந்திரபாபு(திரைபடங்களில் தான் கட்டுடல் காவல் துறை அதிகாரிகளை பார்த்திருந்தேன் அன்று நேரில் ஒரு உண்மையான அதிகாரியை பார்த்தேன்)அவர்கள் எங்கள் கல்லூரி விழாவிற்கு வருகை தந்திருந்தார்.விழா துவக்கம் முதல் இதல் வரை அவர் அமர்ந்திருந்த விதமும் பேசியதும் காவல் துறை மீது ஒரு மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கியது...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக