புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 2%
jairam
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 2%
சிவா
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
13 Posts - 4%
prajai
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சகவாசம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 8:10 pm

தவறான சகவாசம்! 52779832706792403809419
தவறான சகவாசம்!

ஒரு விவசாயின் சோளப் பயிர்களை தினமும் கொக்குகள் வந்து நாசம் செய்தன. இதனால் அந்த கொக்குகளைப் பிடிக்க விவசாயி ஒரு வலை விரித்தார். அடுத்த நாள் அந்த வலையில் ஏராளமான கொக்குகளும், ஒரு நாரையும் பிடிபட்டிருந்தது.

அந்த நாரை விவசாயிடம் கெஞ்சியது, “தயவு செய்து என்னை விட்டுடுங்க... நான் உங்க சோளம் ஒன்று கூட சாப்பிடவில்லை, உங்களையும் காயப்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி நாரை, அமைதியாக என் குடும்பத்துடன் வாழ்ந்துகிட்டு இருக்கேன்....”

அப்போது அந்த விவசாயி பதில் சொன்னார் “நீ சொன்னதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் உன்னைப் பிடிக்கும்போது நீ என் பயிரை நாசம் செய்தவர்களுடன் அல்லவா இருந்தாய்! தப்பான நபர்களுடன் வைத்த சகவாசத்திற்காக நீ துன்பப்படத்தான் வேண்டும்”

மனிதர்கள் உடனிருப்பவர்களை கொண்டே மதிப்பிடப்படுகிறார்கள்.



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:47 pm

கருத்துமிக்க கதை அருமை நண்பரே
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 11:51 pm

நம்முடன் பழகி பார்த்து சொல்வோரை விட நாம் பழகும் நட்பு வட்டாரத்தை கொண்டே
மதிப்பிடுவது உண்மைதான் ... நல்ல கருத்து பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 11:58 pm

நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:34 am

யினியவன் wrote:நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை
இதுக்குமேலேயா கெட்டுட போவுது யினியவன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:24 am

ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:40 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,
ஆத்தா சொல்லிச்சா உங்க ஆயா சொல்லுச்சா பகவதி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 1:43 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

ஆத்தாவா , ஆயாவா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:59 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

உங்க சொந்தக்கதையா.. புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:02 pm

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக