புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
21 Posts - 66%
heezulia
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
63 Posts - 64%
heezulia
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_m10பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 4:23 pm

ஏன் இந்தத் தலைப்பு? அதற்கு முதல் அத்தியாயத்திலேயே விடை கிடைக்கிறது. சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஒருவன் மரணமடைவதற்கு முன்பு பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் ; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்!”

பயணங்கள் களிப்பு அளிப்பவை. இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சிலிர்ப்பானவை. தேநீரின் வரலாறு முதல் பிட்ஸாவின் ஊடுருவல் வரை இன்றைய தமிழனுக்குப் பயன்படும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது, “பத்தாயிரம் மைல் பயணம்”.

ஆசிரியர் வெ.இறையன்பு ஏற்கனவே தன் தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் புகழ் பெற்றவர். இவரை அறியாதவர்கள் இந்தியாவில் குறைவு. காய்கறிகள், சிறு தானியங்கள், அரிசி, இட்லி, தேநீர், காப்பி என் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் உணவுகளின் நதிமூலத்தை அறிய, அறிய ஆச்சரியம் பிறக்கிறது. தமிழுக்கு இந்த வகை நூல் புதிது. ஆசிரியருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்! இனி, புத்தகப் பக்கங்களிலிருந்து நீங்கள் ருசிப்பதற்குச் சில “சுவையான” குறிப்புகள்!

”ஆம்லேட்டின் வயது 4,000.

அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது சர்க்கரையால் கவரப்பட்டு இங்கிருந்து சர்க்கரையை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்.


இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் வாசனை மசாஜ் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முன்னோடி. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது!

ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது. ஆசிய கண்டத்தில்தான் தோன்றியது!

தக்காளி காயா? பழமா? என்கிற பெரிய விவதம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது. வன் நிக்ஸ் என்பவர் இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்!

உலகில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னிலை வகித்தது இந்தியாதான்! அதற்கு மெடிக்கல் பதம் ரீ கன்ஸ்ட்ரக்‌ஷன் (Re-Construction). இந்தியாவில் இந்த ரகசியத்தைப் பானை செய்பவர்களுடைய குடும்பங்கள் பேணிக் காத்து வந்தன!

ஜப்பானில் கி.பி 999 ஆம் ஆண்டு பூனை குட்டிபோட்டால் கல்யாணத்தைப் போல மிகப் பெரிய கொண்டாட்டம் நடக்கும்!

பன்றிகள் நாம் நினைப்பது போல் முட்டாள் ஜென்மம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் அவற்றுக்கு அதிகம் உண்டு!

இந்தியாவின் இரண்டு மன்னர்கள்தான் தனியொரு வீரனாக நின்று, மதங்கொண்ட யானையை வீழ்த்தியிருக்கிறார்கள். ஒருவர் அக்பர், இன்னொருவர் இராஜேந்திர சோழர்!

கி.மு 15,000, நம் நாகரிகத்தின் முக்கியமான திருப்புமுனை. அப்போதுதான் கீழே விழுகிற விதைகள் முளைக்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது!

மக்காச்சோளத்தை மற்ற தானியங்களிலிருந்து வேறுபடுத்த இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் குடியேறிகள் “Indian Corn" என்று அழைத்தார்கள். இன்று உலகத்திலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிற பயிர் மக்காச்சோளம்தான்!

அரிசி என்கிற தமிழ்ச்சொல்தான் Rice என்று மருவியது. அரிசிக்கு லத்தின் சொல் “ஒரைசா”. அரிசி குறித்து செல்யூகஸ் நிகேடர், சந்திரகுப்த மௌரியரிடம் தூதராகப் பணியமர்த்திய மெகஸ்தனிஸ் எழுதியிருக்கிறார். “இந்தியர்கள் மிகவும் சொற்பமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனந்தமயமாக வாழ்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். பலி கொடுக்கும்போது மட்டுமே மது அருந்துகிறார்கள். அவர்கள் மது அரிசியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரிசியே அவர்களின் பிரதான் உணவு. அவர்கள் நல்ல “டேஸ்ட்” உள்ளவர்களாக இருக்கிறார்கள். பசித்தால் மட்டுமே ருசிக்கிறார்கள்.”

மேலே குறிப்பிட்டவை 258 பக்கப் பயணங்களில் கிடைக்கும் தகவல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கிழே! இன்னும், இன்னும் ஆச்சச்ரியங்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியரின் உழைப்பு அளவிடமுடியாதது. சிக்கலான செய்திகளைக் கூட எளிய மொழியில் விளக்கியிருப்பது இவரின் பலம்!

உதவிய 52 நூல்களைக் குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் சான்றுகள். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!

--என்தமிழ்






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 10, 2012 4:54 pm

சூப்பருங்க பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jul 10, 2012 11:04 pm

அருமையான விஷயம்

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 11, 2012 8:51 am

அருமையிருக்கு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 11, 2012 9:02 am

இதை படிக்கும்போதே முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. பகிர்ந்ததற்கு நன்றி பாலாஜி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக