புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு
Page 1 of 1 •
ஏன் இந்தத் தலைப்பு? அதற்கு முதல் அத்தியாயத்திலேயே விடை கிடைக்கிறது. சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஒருவன் மரணமடைவதற்கு முன்பு பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் ; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்!”
பயணங்கள் களிப்பு அளிப்பவை. இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சிலிர்ப்பானவை. தேநீரின் வரலாறு முதல் பிட்ஸாவின் ஊடுருவல் வரை இன்றைய தமிழனுக்குப் பயன்படும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது, “பத்தாயிரம் மைல் பயணம்”.
ஆசிரியர் வெ.இறையன்பு ஏற்கனவே தன் தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் புகழ் பெற்றவர். இவரை அறியாதவர்கள் இந்தியாவில் குறைவு. காய்கறிகள், சிறு தானியங்கள், அரிசி, இட்லி, தேநீர், காப்பி என் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் உணவுகளின் நதிமூலத்தை அறிய, அறிய ஆச்சரியம் பிறக்கிறது. தமிழுக்கு இந்த வகை நூல் புதிது. ஆசிரியருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்! இனி, புத்தகப் பக்கங்களிலிருந்து நீங்கள் ருசிப்பதற்குச் சில “சுவையான” குறிப்புகள்!
”ஆம்லேட்டின் வயது 4,000.
அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது சர்க்கரையால் கவரப்பட்டு இங்கிருந்து சர்க்கரையை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்.
இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் வாசனை மசாஜ் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முன்னோடி. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது!
ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது. ஆசிய கண்டத்தில்தான் தோன்றியது!
தக்காளி காயா? பழமா? என்கிற பெரிய விவதம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது. வன் நிக்ஸ் என்பவர் இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்!
உலகில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னிலை வகித்தது இந்தியாதான்! அதற்கு மெடிக்கல் பதம் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் (Re-Construction). இந்தியாவில் இந்த ரகசியத்தைப் பானை செய்பவர்களுடைய குடும்பங்கள் பேணிக் காத்து வந்தன!
ஜப்பானில் கி.பி 999 ஆம் ஆண்டு பூனை குட்டிபோட்டால் கல்யாணத்தைப் போல மிகப் பெரிய கொண்டாட்டம் நடக்கும்!
பன்றிகள் நாம் நினைப்பது போல் முட்டாள் ஜென்மம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் அவற்றுக்கு அதிகம் உண்டு!
இந்தியாவின் இரண்டு மன்னர்கள்தான் தனியொரு வீரனாக நின்று, மதங்கொண்ட யானையை வீழ்த்தியிருக்கிறார்கள். ஒருவர் அக்பர், இன்னொருவர் இராஜேந்திர சோழர்!
கி.மு 15,000, நம் நாகரிகத்தின் முக்கியமான திருப்புமுனை. அப்போதுதான் கீழே விழுகிற விதைகள் முளைக்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது!
மக்காச்சோளத்தை மற்ற தானியங்களிலிருந்து வேறுபடுத்த இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் குடியேறிகள் “Indian Corn" என்று அழைத்தார்கள். இன்று உலகத்திலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிற பயிர் மக்காச்சோளம்தான்!
அரிசி என்கிற தமிழ்ச்சொல்தான் Rice என்று மருவியது. அரிசிக்கு லத்தின் சொல் “ஒரைசா”. அரிசி குறித்து செல்யூகஸ் நிகேடர், சந்திரகுப்த மௌரியரிடம் தூதராகப் பணியமர்த்திய மெகஸ்தனிஸ் எழுதியிருக்கிறார். “இந்தியர்கள் மிகவும் சொற்பமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனந்தமயமாக வாழ்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். பலி கொடுக்கும்போது மட்டுமே மது அருந்துகிறார்கள். அவர்கள் மது அரிசியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரிசியே அவர்களின் பிரதான் உணவு. அவர்கள் நல்ல “டேஸ்ட்” உள்ளவர்களாக இருக்கிறார்கள். பசித்தால் மட்டுமே ருசிக்கிறார்கள்.”
மேலே குறிப்பிட்டவை 258 பக்கப் பயணங்களில் கிடைக்கும் தகவல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கிழே! இன்னும், இன்னும் ஆச்சச்ரியங்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியரின் உழைப்பு அளவிடமுடியாதது. சிக்கலான செய்திகளைக் கூட எளிய மொழியில் விளக்கியிருப்பது இவரின் பலம்!
உதவிய 52 நூல்களைக் குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் சான்றுகள். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!
--என்தமிழ்
பயணங்கள் களிப்பு அளிப்பவை. இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சிலிர்ப்பானவை. தேநீரின் வரலாறு முதல் பிட்ஸாவின் ஊடுருவல் வரை இன்றைய தமிழனுக்குப் பயன்படும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது, “பத்தாயிரம் மைல் பயணம்”.
ஆசிரியர் வெ.இறையன்பு ஏற்கனவே தன் தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் புகழ் பெற்றவர். இவரை அறியாதவர்கள் இந்தியாவில் குறைவு. காய்கறிகள், சிறு தானியங்கள், அரிசி, இட்லி, தேநீர், காப்பி என் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் உணவுகளின் நதிமூலத்தை அறிய, அறிய ஆச்சரியம் பிறக்கிறது. தமிழுக்கு இந்த வகை நூல் புதிது. ஆசிரியருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்! இனி, புத்தகப் பக்கங்களிலிருந்து நீங்கள் ருசிப்பதற்குச் சில “சுவையான” குறிப்புகள்!
”ஆம்லேட்டின் வயது 4,000.
அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது சர்க்கரையால் கவரப்பட்டு இங்கிருந்து சர்க்கரையை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்.
இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் வாசனை மசாஜ் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முன்னோடி. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது!
ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது. ஆசிய கண்டத்தில்தான் தோன்றியது!
தக்காளி காயா? பழமா? என்கிற பெரிய விவதம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது. வன் நிக்ஸ் என்பவர் இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்!
உலகில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னிலை வகித்தது இந்தியாதான்! அதற்கு மெடிக்கல் பதம் ரீ கன்ஸ்ட்ரக்ஷன் (Re-Construction). இந்தியாவில் இந்த ரகசியத்தைப் பானை செய்பவர்களுடைய குடும்பங்கள் பேணிக் காத்து வந்தன!
ஜப்பானில் கி.பி 999 ஆம் ஆண்டு பூனை குட்டிபோட்டால் கல்யாணத்தைப் போல மிகப் பெரிய கொண்டாட்டம் நடக்கும்!
பன்றிகள் நாம் நினைப்பது போல் முட்டாள் ஜென்மம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் அவற்றுக்கு அதிகம் உண்டு!
இந்தியாவின் இரண்டு மன்னர்கள்தான் தனியொரு வீரனாக நின்று, மதங்கொண்ட யானையை வீழ்த்தியிருக்கிறார்கள். ஒருவர் அக்பர், இன்னொருவர் இராஜேந்திர சோழர்!
கி.மு 15,000, நம் நாகரிகத்தின் முக்கியமான திருப்புமுனை. அப்போதுதான் கீழே விழுகிற விதைகள் முளைக்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது!
மக்காச்சோளத்தை மற்ற தானியங்களிலிருந்து வேறுபடுத்த இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் குடியேறிகள் “Indian Corn" என்று அழைத்தார்கள். இன்று உலகத்திலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிற பயிர் மக்காச்சோளம்தான்!
அரிசி என்கிற தமிழ்ச்சொல்தான் Rice என்று மருவியது. அரிசிக்கு லத்தின் சொல் “ஒரைசா”. அரிசி குறித்து செல்யூகஸ் நிகேடர், சந்திரகுப்த மௌரியரிடம் தூதராகப் பணியமர்த்திய மெகஸ்தனிஸ் எழுதியிருக்கிறார். “இந்தியர்கள் மிகவும் சொற்பமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனந்தமயமாக வாழ்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். பலி கொடுக்கும்போது மட்டுமே மது அருந்துகிறார்கள். அவர்கள் மது அரிசியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரிசியே அவர்களின் பிரதான் உணவு. அவர்கள் நல்ல “டேஸ்ட்” உள்ளவர்களாக இருக்கிறார்கள். பசித்தால் மட்டுமே ருசிக்கிறார்கள்.”
மேலே குறிப்பிட்டவை 258 பக்கப் பயணங்களில் கிடைக்கும் தகவல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கிழே! இன்னும், இன்னும் ஆச்சச்ரியங்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியரின் உழைப்பு அளவிடமுடியாதது. சிக்கலான செய்திகளைக் கூட எளிய மொழியில் விளக்கியிருப்பது இவரின் பலம்!
உதவிய 52 நூல்களைக் குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் சான்றுகள். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!
--என்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
பயனுள்ள தகவல்கள்
செந்தில்குமார்
அருமையான விஷயம்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இதை படிக்கும்போதே முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. பகிர்ந்ததற்கு நன்றி பாலாஜி
- Sponsored content
Similar topics
» காரின் முன் பகுதியில் சடலம் தொங்கி கொண்டிருக்க 4 மைல் பயணம் செய்த யுவதி
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» சாலையோர மைல் கல்
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» சாலையோர மைல் கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|