புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
31 Posts - 53%
heezulia
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
2 Posts - 3%
சிவா
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
1 Post - 2%
Manimegala
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
1 Post - 2%
jairam
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
13 Posts - 4%
prajai
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
4 Posts - 1%
jairam
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_m10கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 6:17 pm

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 871217dd-7a53-4ed4-9251-651389667aed_S_secvpf

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஏமகண்டனூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது35) இவரது மனைவி பெயர் வனிதா (27). இவர்களுக்கு ஒருவயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. கொடுமுடியில் உள்ள குடிநீர் வடிகால்வாரியத்தில் வேலை பார்த்து வந்த சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மார்ச் 16-ந் தேதி சசிகுமார் திடீரென இறந்துவிட்டார். அவரது சாவு இயற்கையான சாவு என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவரது தாய் பாப்பாத்தி, என்மகன் இயற்கையாக சாகவில்லை. அவன் சாவில் மர்மம் உள்ளது. என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். கொடுமுடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சசிகுமாரின் மனைவி வனிதா விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென மாயமானாள். அவளுக்கும் அதேபகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில்குமார்(28) என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துவந்தது. அவருடன் வனிதா திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வனிதா கணவர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.

இதையொட்டி வனிதாவையும் அவரது கள்ளக் காதலன் செந்தில்குமாரையும் பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பலஇடங்களில் கள்ளக் காதலர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இதற்கிடையே மாயமான கள்ளக்காதல் ஜோடி ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கி புதுக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. வனிதா ராமேஸ்வரம் சென்றதும் தனது செல்போனை ஆப் செய்தாள். பிறகு சாமர்த்தியமாக செல்போனில் உள்ள சிம்கார்டை கழட்டிவீசி விட்டார். பிறகு புதிய சிம் கார்டு போட்டு கள்ளக்காதலனுடன் ஒரேயொரு தடவை பேசி உள்ளாள்.

சிம்கார்டில் உள்ள ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் தனிப்படை போலீசார் இதை மோப்பம்பிடித்தனர். இந்த ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் கொடுமுடி போலீசார் ராமேஸ்வரம் போலீசில் தகவல் கொடுக்க ராமேஸ்வரம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

போலீசார் தங்களை தேடி அருகே வந்து விட்டனர் இனி மாட்டிக் கொள்வோம் என யூகித்துக் கொண்ட கள்ளக் காதலர்கள் போலீசாரிடம் சிக்கமால் பஸ் ஏறி கொடுமுடி வந்தனர். கொடுமுடி வந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம் முன்னிலையில் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

போலீசாரிடம் சசிகுமாரை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் அளித்தனர். வாக்குமூலத்தில் வனிதா கூறியதாவது:-

என்கணவர் ஒரு குடிகாரர். குடித்துவிட்டு தினமும் என்னிடம் தகராறு செய்வார். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்னிடம் அன்பு காட்டி பழகினார். இது எங்களுக்குள் கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இது என் கணவருக்கு தெரியவந்தது. என்னை கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் திட்ட மிட்டேன். சம்பவத்தன்று என் கணவர் குடித்துவிட்டு வந்தார்.

போதையில் இருந்த அவருக்கு கள்ளக்காதலன் யோசனைப்படி கோழிகறியுடன் விஷத்தை கலந்து கொடுத்தேன். சாப்பிட்டதும் அவர் வாந்தி எடுத்தார். உடனே நான் செந்தில் குமாருக்கு போன் செய்து என் கணவர் வாந்தி எடுத்துவிட்டார். பிழைத்து விடுவார் போலிருக்கிறது. உடனே புறப்பட்டு வா என்று கூறினேன்.

சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செந்தில்குமார் உடனே வந்தார். இருவரும்சேர்ந்து சேலையால் கணவரின் கழுத்தை சுற்றி இருக்கினோம். இதில் மூச்சு திணறி இறந்துவிட்டார். வேலை கச்சிதமாக முடிந்ததும் செந்தில்குமார் ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டார். நானும் எதுவும் நடக்காதாதுபோல் படுத்துவிட்டேன். கணவர் குடிபோதையில் இறந்ததாக கூறி நம்ப வைத்தேன். அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து விட்டார்கள்.

இவ்வாறு வனிதா கூறினாள்.

கைது செய்யப்பட்ட கள்ளக்காதலர்கள் கொடுமுடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி பாபுலால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்தி ரேட்டு அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.

மாலைமலர்



கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 12, 2012 6:30 pm

கலி முத்திப் போச்சு.. கள்ளக்காதலும் பெருகிப் போச்சு..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 7:02 pm

என்ன கொடுமை சார் இது கலி முதிபோச்சு என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 12, 2012 8:11 pm

இதுக்கு முகத்துக்கு நேரா உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு வெளிய வந்துருக்கலாமே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 8:17 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக