புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
11 Posts - 4%
prajai
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 6:01 pm

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

- மானஸா



திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:05 pm

சிவா அண்ணே எங்க கல்லுரியில் நிறையே பேர் வீட்டுக்கு தெரியாமலே ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டு தனி தனியா அவங்க அவங்க வீட்டுல இருந்து படிச்சிகிட்டு இருக்காங்க , இப்ப தான் அவங்க நம்ம அரசு சட்ட திட்டங்களை எப்படி மதிக்கிராங்கனு , பகிர்விற்கு நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 6:08 pm

பகவதி இது மாதிரி பண்ணிட்டு தனித் தனியாவும் இருக்காங்க
இத பண்ணாமலே சேர்ந்தும் இருக்காங்க...

எதைப் பண்ணினாலும் சட்டப்படி பண்ணுங்கன்னு சிவாண்ணே சொல்றாரு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:13 pm

யினியவன் wrote:பகவதி இது மாதிரி பண்ணிட்டு தனித் தனியாவும் இருக்காங்க
இத பண்ணாமலே சேர்ந்தும் இருக்காங்க...

எதைப் பண்ணினாலும் சட்டப்படி பண்ணுங்கன்னு சிவாண்ணே சொல்றாரு.

குரு அனைத்து கோயில்களிலும் நடை பெரும் திருமணங்கள் ரிஜிஸ்டர் பண்ணினால் மட்டுமே கோயிலில் நடத்த அனுமதிக்கிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:16 pm

என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:18 pm

முரளிராஜா wrote:என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல

அண்ணே உங்களுக்காக தான் இந்த சட்டமே ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 6:19 pm

முரளிராஜா wrote:என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல
ஹைக்கூ கவித நீங்க சொன்னா சாட்சிக் கையெழுத்து போட வந்தவங்க ஓடிடுவாங்க, புதுக் கவித சொன்னீங்க பொண்ணு ஓடிடும், மரபுக் கவித சொன்னீங்க - ரெஜிஸ்ட்ராரே ஓடிடுவாரு - ஜாக்கிரதை முரளி.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 16, 2012 6:24 pm

என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது

ஒரு ஆள் ஒரு திருமணத்தை மட்டும்தான் சட்டப்படி பதிவு செய்ய முடியும் நண்பா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:30 pm

இரா.பகவதி wrote:

அண்ணே உங்களுக்காக தான் இந்த சட்டமே ஜாலி
யினியவன் wrote:
ஹைக்கூ கவித நீங்க சொன்னா சாட்சிக் கையெழுத்து போட வந்தவங்க ஓடிடுவாங்க, புதுக் கவித சொன்னீங்க பொண்ணு ஓடிடும், மரபுக் கவித சொன்னீங்க - ரெஜிஸ்ட்ராரே ஓடிடுவாரு - ஜாக்கிரதை முரளி.
முஹைதீன் wrote:
ஒரு ஆள் ஒரு திருமணத்தை மட்டும்தான் சட்டப்படி பதிவு செய்ய முடியும் நண்பா.
ஏன் இத்தனை பேர் கூட்டமா வந்திருக்கீங்க
சாட்சி கையெழுத்து போடவா ஒன்னும் புரியல

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 16, 2012 6:33 pm

ஏன் இத்தனை பேர் கூட்டமா வந்திருக்கீங்க
சாட்சி கையெழுத்து போடவா

இன்னும் ஒரு ஆள் உண்டு. வீட்டு நம்பர் தாங்க சாட்சிக்கு அவங்களையும் அழைக்கலாம். சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக